சென்னை அருகே அடுக்கு மாடி குடியிருப்பு வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்த 8 வாகனங்கள் நள்ளிரவில் தீப்பற்றி எரிந்தன.
சென்னை, ஆக 5 -
சென்னையை அடுத்த பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய எட்டு அடுக்குமாடி குடியிருப்பு 95வது பிளாக்கில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த 8 இருசக்கர வாகனங்கள் நேற்று நள்ளிரவு திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதை பார்த்த குடியிருப்பில் வசிப்பவர்கள் தீயை அணைக்க முயன்றனர். தீ மளமளவென...
அத்திப்பட்டு புதுநகர் ஓம் மகமாயா சக்தி பீடத்தில் சிறப்பாக நடைப்பெற்ற 108 பால்குட அபிஷேகம்…
மீஞ்சூர், ஏப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புது நகரில் ஓம் மக மாயா சக்தி பீடத்தில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு 108 பால்குடம் அபிஷேகம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புது நகரில் அமைந்துள்ள சித்தர்...
சென்னை: தனிமையில் இருக்கும் காதலர்களை குறி வைத்து பணம் பறித்த ஒய்வுப் பெற்ற சிறப்பு காவல் உதவி...
சென்னையில் தனியாக காரில் அமர்ந்து பேசும் காதலர்களை குறி வைத்து பல ஆண்டுகளாக பணம் பறிப்பில் ஈடுபட்டு வந்த ஓய்வு பெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சசிகுமாரை வேளச்சேரி போலீசார் கைது செய்தனர்.
செய்தி சேகரிப்பு இ.சி.ஆர். பா.வினோத் கண்ணன்
சென்னை, ஆக. 31 -
சென்னை வேளச்சேரியில் தனியார்...
கும்பகோணம் மாநகரில் பல்வேறு இடங்களில் அதிமுக சார்பில் நடைப்பெற்ற நீர்மோர் பந்தல் திறப்பு விழா ..
கும்பகோணம், ஏப். 30 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் கோடை வெப்பத்தை பொதுமக்கள் எதிர் கொள்ளும் வகையில், அதிமுக சார்பில் கல்லூரி பகுதி உள்ளிட்ட 5 இடங்களில் நீர் மோர் பந்தலை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.
கும்பகோணத்தில் லட்சுமி...
கும்பகோணம் : 8 பேர் கொண்ட மர்மகும்பலால் வெட்டப்பட்ட யோகேஸ்வரன் மரணம் : 200 க்கும் மேற்பட்டோர்...
கும்பகோணம், நவ. 17 -
கும்பகோணத்தில் இளைஞர்களிடையே கல்லுாரியில் ஏற்பட்ட தகராறு முன்விரோதம் காரணமாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மீது 8 பேர் கொண்ட கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தியதில் ஒருவர் பலியானார். மற்றொருவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய...
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் நடைப்பெறும் இரண்டு நாள் தேசிய கல்விக் கொள்கை கருத்தரங்கம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி...
திருவாரூர், மே. 28 -
திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகத்தில் இன்றும் நாளையும் நடைபெறும் தேசிய கல்வி கொள்கை கருத்தரங்கை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று துவக்கி வைத்தார்.
https://youtu.be/3lJTS5ew_kw
இந்நிகழ்வில் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் உள்ளிட்ட துணைவேந்தர்கள், கல்வியாளர்கள் கலந்து கொண்டனர்.மேலும் இக்கருத்தரங்கை துவக்கி வைத்து உரையாற்றிய தமிழக ஆளுநர்...
நாமக்கல் : ஆத்துமேடு திருமணிமுத்தாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் போக்குவரத்து பாதிப்பு .. பொதுமக்கள் கடும் அவதி ..
மல்லசமுத்திரம், ஜூலை. 22 -
ஆத்துமேடு திருமணிமுத்தாற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் தரைப்பாலம் மூழ்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானர்கள்.
https://youtu.be/is1yNEYPTjc
நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தை அடுத்துள்ள ஆத்துமேடு திருமணிமுத்தாற்றின் குறுக்கே, கடந்த இரண்டு வருடங்களாக, உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றது....
காஞ்சிபுரத்தில் அம்பேத்கர் சிலைக்கு காவி துண்டு அணிவித்ததால் பரபரப்பு ..
காஞ்சிபுரம், ஆக. 12 -
காஞ்சிபுரம் அருகே ஒளிமுகமதுபேட்டை பகுதியில் உள்ள மின்சாரவாரிய அலுவலகம் வளாகம் அருகேவுள்ள அம்பேத்கர் சிலைக்கு, மர்ம நபர்கள் யாரோ இன்று காலை காவி துண்டு அணிவித்து சென்றுள்ளனர்.
https://youtu.be/jDSxV0PvnSQ
அம்பேத்கர் சிலைக்கு காவி துண்டு அணிந்த மர்ம நபரை கைது செய்ய கோரி விடுதலை சிறுத்தைகள்...
கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள பூவளம்பேடு கிராமத்தில் அடுத்தடுத்து இரண்டு கடைகளில் கொள்ளை : மேலும் இரண்டு கடைகளில் கொள்ளையடிக்க முயன்ற...
பாதிரிவேடு, மார்ச். 08 -
திருவள்ளூர் அடுத்ந கும்மிடிப்பூண்டி பாதிரிவேடு காவல் நிலைக்குட்பட்ட பூவளம்பேடு, கே எஸ் சாலையில் உள்ள புறக்காவல் நிலையம் அருகே வங்கி, தங்க நகை கடை, செல்போன் கடை உட்பட முப்பதுக்கு மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு இரவு வந்த நான்கு பேர் கொண்ட...
திருவாரூர் ஆழி தேரோட்டத்தை பார்க்க வந்தவர்களின் கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : மூன்று பேர்...
திருவாரூர், ஏப். 01 -
உலக புகழ் பெற்றதும், மேலும் ஆசியாவின் மிகப்பெரிய தேருமான திருவாரூர் ஆழித்தேரின் தேரோட்டம் இன்று இந்நகரில் நடைபெற்றது. மேலும், இத்திருத்தேரோட்டத்தை பார்க்க தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் இந்நகருக்கு வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில் கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் நோக்கி...





















