Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கனமழையினால் அறுந்து விழுந்த மின்கம்பி : மின் கம்பியை மிதித்த இளைஞர் மின்சாரம் தாக்கி பலி … ஆரணி...

ஆரணி, ஆக. 21 - திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், ஆரணி அடுத்துள்ள புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி மோகன்பாபு ( 26 ) மேலும் இவர் அப்பகுதியில் விவசாய கூலித் தொழிலாளியாக வேலைப்பார்த்து வருகிறார்.  இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில்...

ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் டெல்டா விவசாயிகள் குமுறி எழுவார்கள்-பழ.நெடுமாறன்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசலில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த கூடாது என்று தொடர் போராட்டம் நடந்து வருகிறது. குடியரசு தினத்தன்று தொடங்கிய காத்திருப்பு போராட்டம் 16-வது நாளாக நடந்தது. தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்களை உலகத்தமிழர் பேரமைப்புத் தலைவர்...

கும்பகோணம் : புகார் அளித்த ஒரே நாளில் 292 கிராம் தங்கநகைகள் மீட்டு, குற்றவாளிகள் இருவரை கைது செய்து...

கும்பகோணம், நவ. 7 - கும்பகோணம் அஞ்சுகம் நகரில் வசித்து வரும் 74 வயது முதியவர் வீட்டில் அவர் உடல்நலம்  பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 36 சவரன் நகைகள் (292 கிராம்) கொள்ளையடித்து சென்றுள்ளனர்....

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி தரிசனம்

PIC FILE COPY திருவண்ணாமலை, ஜூலை. 25 - திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி சுவாமி தரிசனம் செய்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கடந்த சனிக்கிழமையன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி அவரது மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்தார். சுவாமி சன்னதி...

திருவண்ணாமலை: ஒழுங்குமுறை விற்பனைக்கூட வசதிகளை விவசாயிகள் பயன் படுத்திக்கொள்ள வேண்டும் – மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை, செப் 3- விவசாயிகள் ஒழுங்கு முறை விற்பனைக்கூட கிடங்கு வசதிகளை பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது திருவண்ணாமலை விற்பனைக்குழு கட்டுப்பாட்டின் கீழ் ஆரணி, செய்யாறு, செங்கம், சேத்துப்பட்டு, திருவண்ணாமலை, தேசூர். வேட்டவலம், வந்தவாசி, போளூர்,...

மரத்துறையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் …

தஞ்சாவூர், மே.01 –   தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள், பந்தநல்லூர் சுற்று வட்டார பகுதிகளில் மும்முனை மின்சாரம் இல்லாததால் நெற் பயிற்கள் முழுமையாக கருகும் நிலையில் உள்ளதாகவும், மேலும் மும்முனை மின்சாரம் வழங்கக்கோரி தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் அருகேவுள்ள மரத்துறையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை...

ஒரே நாளில் 5 க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் தென் மண்டல பைப் லைன்...

செங்கல்பட்டு, ஜூலை. 13 - இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் குழாய் பதித்தல் பிரிவு, செங்கல்பட்டு மாவட்ட அலுவலகம் சார்பில் அம்மாவட்டம் முழுவதும் சமுதாய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அப்பகுதி மக்களுக்கும், மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு தேவையான கல்வி உபகரணங்களை வழங்கி வருகிறது. மேலும் சுற்றுப்புற...

தேசிய கொடி ஏற்றுவது குறித்தச் சர்ச்சை ! போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளு முள்ளு !! கொடிக் கம்பமும்...

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள ஈஞ்சம்பாக்கம் குப்பம் பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் இன்று இந்திய திரு நாட்டின் 75 வது ஆண்டு சுதந்திர தினவிழாவை கொண்டாடும் விதத்தில் புதிதாக கொடி மரத்தை நட்டு தேசியக் கொடியை ஏற்றி கொண்டாடத் திட்டமிட்டு செயல்பட்டனர். அப்போது அதைத்...

எங்கள் கூட்டணியில் தேமுதிக நிச்சயம் வரும்-பொன்.ராதாகிருஷ்ணன்

நாகர்கோவில்: மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட பாரதிய ஜனதா அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பிரதமர் நரேந்திர மோடி வருகிற 1-ந்தேதி குமரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார். அவர் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சி அன்று காலை 11 மணிக்கு அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா...

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் மயிலாடுதுறையில் நடைப்பெற்ற மே தின...

மயிலாடுதுறை, மே. 02 – தம்பட்டம் செய்தியகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் தொழிலாளர் வர்க்கத்தினருக்கு 8. மணி வேலை நேரம் பெற்று தொழிலாளர்களுக்குக்காக போராடி வரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மற்றும் மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் JAc அமைப்பின் சார்பாக மே.தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS