Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

15 ஆண்டுகளுக்கு பின்பு கும்பகோணம் மஞ்சமல்லி ஸ்ரீபிரகன்நாயகி அம்பிகா சமேத ஸ்ரீமந்திரபுரீஸ்வரர் திருக்கோயிலில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம் …

கும்பகோணம், ஜூன்.24 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரங்கன் ரமேஷ்... கும்பகோணம் அருகே மஞ்சமல்லி கிராமத்தில் உள்ள ஸ்ரீ பிரகன்நாயகி அம்பிகா, சமேத ஶ்ரீ மந்திரபுரீஸ்வரர், திருக்கோயில் மற்றும் பரிவார தெய்வங்களான ஸ்ரீ ஜயனார், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ செல்லியம்மன் ஆலயத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் வெகுச் சிறப்பாக...

கண்டெய்னர் லாரி மீதுயேறி கண்டன பொதுக்கூட்டம் நடத்திய திருவள்ளூர் அதிமுகவினர் … கண்டெய்னர் லாரியின் சாவியை காவல்துறையினர் எடுத்ததால்...

திருவள்ளூர், ஜூன். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக மாறன்… திருவள்ளூரில் அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு மேடை அமைக்க காவல் துறை அனுமதி மறுத்த நிலையில், கண்டெய்னர் லாரி மீது ஏறி அதிமுகவினர் ஆர்பாட்டம் நடத்தினார்கள். அப்போது லாரியின் சாவியை காவல் துறையினர் எடுத்ததால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு...

தவணைத் தொகை செலுத்ததால் வாடிக்கையாளரை வசைபாடிய தனியார் நிதி நிறுவன ஊழியர் : அவமானத்தில் விசம் அருந்திய வேப்பஞ்சட்டி...

திருவள்ளூர், மே. 26 – தம்பட்டம் செய்திகளுக்காக மாறன்… திருவள்ளூர் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றவர் தவணை முறையை கட்ட தவறியதால் அந்நிறுவன ஊழியர் அவர்களை அவதூறான  வார்த்தைகளால் பேசியதால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் ஒருவர் பூச்சி மருந்து குடித்து ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில்...

திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடீர் ஆய்வு நடத்திய தேசிய மருத்துவமனைகள் அங்கீகார வாரியத்தின் தலைவர் ரமேஷ்கண்ணா...

திருவள்ளூர், மே. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக மாறன் ... திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை முறைகளை ஆய்வு செய்வது, மக்களுக்கு இலவசமாக உயர்தர சிகிச்சை எவ்வாறு அளிக்கப்பட்டு வருகிறது, என்றும் மருத்துவமனையை சுத்தமாக பராமரிப்பது,  மற்றும் நோயாளிகளிடம் இருந்து வரும்   குற்றச்சாட்டுகள் உள்ளிட்டவை ஆய்வு செய்தல், மருத்துவமனையை கண்காணிக்கும்...

சுவாமிமலை அருகே அடையாளம் தெரியாத வாலிபரை வெட்டி கொலை செய்து விட்டு உடலை வயலில் வீசி சென்ற மர்ம...

கும்பகோணம், ஜூன். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரங்கன் ரமேஷ்... கும்பகோணம் அருகே வாலிபரை வெட்டி படுகொலை செய்து உடலை சாகுபடி செய்த வயலுக்குள் வீசி சென்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. சம்பவ இடத்திற்கு காவல்துறை  கண்காணிப்பாளர் நேரில் வந்து ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். கும்பகோணம் அருகே சுவாமிமலை...

தார் உற்பத்தி தொழிற்சாலை துவங்க எதிர்ப்புத் தெரிவித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுப்பட்ட பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட ஐந்து கிராம மக்கள்

பூண்டி, பிப். 08 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் … திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட சோமதேவன் பட்டு ஊராட்சிப் பகுதியில் அமைந்து கொரக்கதண்டலம் கிராமத்தில் சுமார் ஒரு ஏக்கர் நிலத்தினை தனியார் வாங்கி அங்கு தார் உற்பத்தி தொழிற்சாலை துவங்குவதற்கான ஆரம்பக் கட்டப் பணி நடைப்பெற்று...

திருவாரூர் தியகாராஜர் திருக்கோயில் தெப்பத் திருவிழாவில் சிறப்பாக தூய்மைப் பணி செய்த நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் : அசைவ...

திருவாரூர், மே. 26 – தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜன் .. திருவாரூரில் உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் தெப்பத் திருவிழாவின் போது சிறப்பாக பணியாற்றிய நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தனியார் அமைப்பு சார்பில் அசைவ விருந்து வழங்கப்பட்டது. https://youtu.be/Ch2CQgInZ8M திருவாரூரில் உலக பிரசித்தி பெற்ற தியாகராஜர்...

திருவள்ளூர் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்

திருவள்ளூர், ஏப். 26 – இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் ஒன்றியம், வேடங்கிநல்லூர் பகுதியில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பாக காஞ்சிபுரத்திலிருந்து புதிதாக திருவள்ளூர் பதிவு மாவட்டம் தோற்றுவிக்கப்பட்டதால், அதனால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருவள்ளூர் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து...

அண்ணனூர்: குடிகெடுக்கும், குடிமகனே வாயென, டாஸ் மாக் கடை முன்னின்று ஆராத்தியெடுத்து அழைத்த நூதனப் போராட்டம் !

ஆவடி ; செப், 13 – நேற்று அண்ணனூர் இரயில் நிலையத்தின் அருகே அமைந்துள்ள டாஸ் மாக் கடையின்  முன்பு 25 க்கும் மேற்பட்ட சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தின் பெண்கள் உட்பட்டோர் மது அருந்த வரும் குடி மகன்களை குடி கெடுக்கும் மகன்களே வா என்ற...

வேலை வாங்கித்தருவதாக பலரை ஏமாற்றி, லட்சக்கணக்கான பணத்துடன் தப்பிவோட முயன்ற தாய் மற்றும் மகள் சென்னை விமான நிலையத்தில்...

சென்னை, மே. 09 - வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பல பேரிடம் லட்சக் கணக்கில் பண்த்தை பெற்றுக் கொண்டு அவர்களை ஏமாற்றி விட்டு பணத்தோடு அமெரிக்க தப்பிச் செல்ல முயன்ற போது விமான நிலையத்தில் வைத்து தாய் மற்றும் மகளை போலீசார் கைது செய்தனர். சென்னை வேளச்சேரி, பாரதி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS