காஞ்சிபுரத்தில் அம்பேத்கர் சிலைக்கு காவி துண்டு அணிவித்ததால் பரபரப்பு ..
காஞ்சிபுரம், ஆக. 12 -
காஞ்சிபுரம் அருகே ஒளிமுகமதுபேட்டை பகுதியில் உள்ள மின்சாரவாரிய அலுவலகம் வளாகம் அருகேவுள்ள அம்பேத்கர் சிலைக்கு, மர்ம நபர்கள் யாரோ இன்று காலை காவி துண்டு அணிவித்து சென்றுள்ளனர்.
https://youtu.be/jDSxV0PvnSQ
அம்பேத்கர் சிலைக்கு காவி துண்டு அணிந்த மர்ம நபரை கைது செய்ய கோரி விடுதலை சிறுத்தைகள்...
போதமலைக்கு சாலை அமைக்கும் திட்டத்திற்கான இட அளவீடுப் பணி : சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் அடிக்கல் நாட்டினார்..
இராசிபுரம், ஜூன். 23 -
ராசிபுரம் அடுத்துள்ள போதமலைக்கு சாலை அமைக்கும் இடத்திற்கு அளவீடு செய்யும் பணிக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் அடிக்கல் நாட்டினார்.
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்துார் ஒன்றியத்தில் போதமலை உள்ளது. இங்குள்ள மேலூர், கீழுர் மற்றும் கெடமலை பகுதியில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்தியா சுதந்திரம்...
கொரநாட்டுக் கருப்பூர் அபிராமி அம்பிகா உடனூறை சுந்தரேஸ்வரர் சுவாமி திருக்கோயில் சித்திரை திருத்தேர் விழா ….
கும்பகோணம், ஏப்ரல் . 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
கும்பகோணம் அருகேவுள்ள கொரநாட்டுக்கருப்பூர் அபிராமி அம்பிகா உடனுறை சுந்தரேஸ்வரர் சுவாமி கோவிலில் சித்திரை பெளர்ணமி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருத்தேரோட்டம் நடைபெற்றது. அவ்விழாவல் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழத்தனர்.
தஞ்சாவூர்...
கும்பகோணம் – எரவாஞ்சேரி வழித்தட பேருந்து சேவையை அரசு தலைமை கொறடா கொடியசைத்து துவக்கி வைத்தார்
கும்பகோணம், டிச. 13 -
கும்பகோணத்திலிருந்து எரவாஞ்சேரி வரை செல்லும் புதிய பேருந்து சேவையை எஸ் புதூரில் அரசு தலைமை கொறடா இன்று துவக்கி வைத்தார் தொடங்கி வைத்தார்.
https://youtu.be/8l2oUyizw_w
கும்பகோணம் சென்று கொண்டிருந்த பேருந்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக கும்பகோணத்திலிருந்து...
உளுந்தை ஊராட்சி மன்றத் தலைவர் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைப்பு : 15 நாட்கள் நீதிமன்ற...
திருவள்ளூர், பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ..
திருவள்ளூர் மாவட்டம், தனியார் தொழிற்சாலையின் மனிதவள மேம்பாட்டு அதிகாரியை தாக்கியதாக உளுந்தை ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டார். அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்த பின் 12 மணி நேரத்திற்கு பின்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு...
ஆடுதுறை பேரூராட்சி மன்றத் தலைவராக பாமக கட்சி ம.க.ஸ்டாலின் பொறுப்பேற்பு : 24 மணி நேரமும் அனைத்து...
கும்பகோணம், மார்ச். 30 -
கும்பகோணம் அடுத்துள்ள ஆடுதுறை பேரூராட்சித்தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட பாமக கட்சியைச் சேர்ந்த ம.க ஸ்டாலின் இன்று பேரூராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின் செய்தியாளர்கள் சந்திப்பில் தமது தலைமையிலான நிர்வாகம் எடுக்கப்போகும் நடவடிக்கைகள் பற்றி செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
https://youtu.be/8z1KjFruelw
அப்போது,...
கும்பகோணத்தில் வழக்கறிஞர்கள் இரண்டுநாள் நீதிமன்ற புறக்கணிப்பு : குற்றவியல் நீதித்துறை நடுவர்மன்ற நீதிபதிக்கெதிராக கண்டன ஆர்ப்பாட்டம்...
கும்பகோணம், ஏப். 11 -
கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர்மன்ற நீதிபதி பிரகாஷின், வழக்கறிஞர்களுக்கெதிரான விரோத போக்கை கண்டித்து, கும்பகோணம் வழக்கறிஞர்கள் சங்கத்தினர், இன்றும் நாளையும் என இரு நாட்களுக்கு நீதிமன்ற புறக்கணிப்பு செய்வதுடன், இன்று, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு, அவரை பணியிட மாற்றம் செய்ய...
இரயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக 40க்கும் மேற்பட்டோரிடம் ரூ. 2 கோடி மோசடி – இருவரை கைது செய்து போலீசார்...
இரயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக கூறி 40 க்கும் மேற்பட்டோரிடம் ரூ.2 கோடி வரை மோசடி செய்து போலி பணி ஆணை ஆவணம், மற்றும் அடையாள அட்டைகளையும் வழங்கிய இருவரைக் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர்.
திருவள்ளூர் ஆக 4 –
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பொம்மராஜி பேட்டை...
கும்பகோணம் : மர்மமான முறையில் காவலாளி மரணம் : போலீசார் தீவிர விசாரணை
கும்பகோணம், டிச. 15 -
கும்பகோணம் ஜாமியா நகரில் ஒரு வீட்டின் காவலாளி மர்மமான முறையில் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அங்கு காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
கும்பகோணம் மேலக்காவேரி பகுதி காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் கலியபெருமாள் மகன் ஜெயராமன் வயது 50 இவர் ஜாமியா...
சிங்கார சென்னை 2.0 திட்டம் : பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் ரூ 176.94 கோடி மதிப்பிலான மழைநீர்...
சென்னை, மார்ச். 16 –
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.176.கோடி மதிப்பிலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான ஒப்பந்த பணி ஆணையினை மாரச் 14 ஆம் தேதியன்று மேயர் பிரியா முன்னிலையில் ஒப்பந்ததாரர்களிடம்...























