Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவண்ணாமலை அருகே நரிக்குறவ இளைஞர்கள் அதிமுகவிலிருந்து விலகி, 40 க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்

திருவண்ணாமலை மார்ச்.4- திருவண்ணாமலை அடுத்த கனதம்பூண்டி ஊராட்சியில் திமுக சார்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 69வது பிறந்த நாள் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கனதம்பூண்டி பகுதியை சேர்ந்த நரிக்குறவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் காசியம்மாளின் பேரனும் பி.காம் பட்டதாரி இளைஞருமான  டி.அண்ணாமலை தலைமையில் அதிமுகவிலிருந்து விலகி...

புத்தூர் எம் ஜி ஆர் அரசு கலைக் கல்லூரிக்குள் ஆய்வு செய்த போலி பறக்கும் படை அதிகாரி :...

சீர்காழி, மே. 14 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே புத்தூர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. அதில் இளங்கலை மற்றும் முதுகலை பட்ட வகுப்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இளங்கலை மற்றும்...

இராமநாதபுரம்: எல்.ஐ.சி. 66 வது ஆண்டு விழா

இராமநாதபுரத்தில் எல்.ஐ.சியின் 66 ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி இராமநாதபுரம் தலைமை அலுவலகத்தில் நடைப்பெற்றது. செய்தி சேகரிப்பு இசக்கி சிவசங்கரன்   ராமநாதபுரம், செப். 1-   இன்சூரன்ஸ் வார விழா 66வது எல்ஐசி பிறந்த தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் எல்.ஐ.சி கிளையில் இந்திய சீன எல்லையில் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ...

15 நிமிடங்களில் 500 ஆங்கில சொற்களஞ்சிய வார்த்தைகளின் சொற் கூட்டல் கூறிய 8 வயது சிறுமி : நான்கு...

கும்மிடிப்பூண்டி, பிப். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பால கணபதி … திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் வசிக்கும் எட்டு வயது சிறுமி, 15 நிமிடங்களில், 500 ஆங்கில சொற்களஞ்சிய வார்த்தைகளின் சொற்கூட்டல் கூறி, நான்கு உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார். https://youtu.be/Fv6u64kyFHw கும்மிடிப்பூண்டி பகுதியை...

சொந்த இடத்தில் வளர்த்த மரத்தை வெட்டியதை படம் பிடித்து மிரட்டிய அரசவனங்காடு ஊராட்சி எழுத்தர் மற்றும் மன்றத் தலைவியின்...

குடவாசல், மே. 18 - திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா அரசவனங்காடு ஊராட்சிப் பகுதியில் உள்ள மெயின் சாலையில்  சொந்த இடத்தில் வசித்து வருகின்றனர் மூப்பு வயது தம்பதியினரான நாராயணன் குடும்பத்தினர். https://youtu.be/Fo6u-VkBetM இந்நிலையில் அவர்களுக்குப் பாத்தியப்பட்ட மனை எண் 36/1 ல் நாராயணன்  என்பவரின் தந்தையார் வைத்து வளர்த்த மரம்...

40 வீரர்களின் தியாகத்திற்கு கிடைத்த பரிசு- இந்திய விமான படையின் தாக்குதலுக்கு கயத்தாறு வீரரின் மனைவி வரவேற்பு

கயத்தாறு: காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14-ந்தேதி பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள சவலாப்பேரி கிராமத்தை சேர்ந்த...

விருதுநகர் மக்களவை தொகுதி தேர்தல் பாதுகாப்பு பணி – 4,956 போலீசார், துணை ராணுவப் படையினர் நிறுத்தம்

  விருதுநகர், ஏப். 18: விருதுநகர் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு மையங்கள் மற்றும் பாதுகாப்பிற்காக 4,956 போலீசாரும், துணை ராணுவ படையினரும் நிறுத்தப் பட்டுள்ளனர். பாராளு மன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்க உள்ளது. மாவட்டத்தின் 7 சட்டமன்ற தொகுதி...

பீசா மற்றும் பர்க்கர் உணவுகளை விரும்பும் தற்போதைய தலைமுறைக்கு 80 மற்றும் 90 களில் பிரபலமான தின் பண்டங்களை...

தஞ்சாவூர், மே. 26 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... பீஸா பர்க்கர் என்ற போன்ற உணவு வகைகளை விரும்பும் தற்போதை தலைமுறையினரை நல்வழிப்படுத்தி மீட்டெடுக்கும் முயற்சியாக 1980, 1990  காலகட்டத்தில் தின்பண்டங்களாக இருந்த ஜவ்வு மிட்டாய், எள்ளு உருண்டை, தேன் மிட்டாய், பொரி உருண்டை போன்ற தின்பண்டங்களை அறிமுகப்படுத்தி அவர்களை...

வாடி வரும் நெற்பயிர்கள்’… பாரபட்சம் பார்க்காமல் தண்ணீர் வழங்க வேண்டும்… அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை..

திருவாரூர், பிப். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ... திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வேளாண்மை கோட்டத்தில் சுமார் 15,000 ஹெக்டேரில் சம்பா- தாளடி நெல் சாகுபடி செய்யப்பட்டது... தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்த பயிர்கள் கடந்த மாதம் பெய்த மழையின் காரணமாக சேதமடைந்தது..மீதமுள்ள...

ரூ.2 கோடி மதிப்பிலான மணலை பதுக்கி வைத்திருந்த அம்மாசத்திரம் டிராவல்ஸ் உரிமையாளர் : 5 பேர் கைது, தலைமறைவான...

கும்பகோணம்,ஏப். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள அம்மாசத்திரத்தில் செயல்பட்டு வரும் தனியார் ட்ராவல்ஸ் உரிமையாளருக்கு சொந்தமான இடத்தில் சட்டத்துக்கு விரோதமாக பதுக்கி வைத்திருந்த ரூ.2 கோடி மதிப்பிலான சுமார் 100 யூனிட் ஆற்று மணலை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். மேலும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS