Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பொன்னேரி நகர பா.ஜ.க சார்பில் நடைப்பெற்ற இரத்ததான முகாம் : கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

பொன்னேரி, ஜூலை. 18 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இன்று அந்நகர பி.ஜே.பி சார்பில் இரத்தானம் வழங்கும் முகாம் நடைப்பெற்றது. மேலும் இம்முகாமினை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் பிரானதா சக்ஷம் சேவா பாரதியினர் இணைந்து வழி நடத்தினார்கள். இம்முகாமிற்கு, அப்பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள், உறுப்பினர்கள்...

கோடைக்கால வெயில் தாக்கத்தைப் போக்க பொதுமக்கள் பயன் பாட்டிற்காக நீர் மோர் பந்தல் ஏற்பாடு செய்த காஞ்சிபுரம் மாவட்ட...

காஞ்சிபுரம், ஏப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்… காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு அமைக்கபட்ட தண்ணீர் பந்தலை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி திறந்து வைத்து பொது மக்களுக்கு உடலை குளிர்ச்சியூட்டும் பழங்கள் , மோர் ஆகியவற்றை வழங்கினார். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே...

பிற மாநிலங்களில் நடைப்பெறும் பிரச்சினைகள் குறித்து கொக்கரிக்கும் தமிழிசை, வானதி, குஷ்பூ போன்றவர்கள் … புதுச்சேரி பாலியல் விவகாரம்...

தஞைசாவூர், மார்ச். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு புதுச்சேரி 9 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கிறார்கள். அதுக்குறித்து தமிழிசை சௌந்தர்ராஜன், வானதி  சீனிவாசன், மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ ஆகியோர் ஏன் இதுவரை வாய் திறக்கவில்லையே ஏன் என வினாவினார்.  தமிழக காங்கிரஸ்...

உணவுப்பாதுகாப்பு துறை அலுவலர்கள் கும்பகோணம் மாநகராட்சி பகுதியில் உள்ள உணவகங்களில் திடீர் ஆய்வு : கண்டறியப்பட்ட கெட்டுப்போன...

கும்பகோணம், மே. 09 - இன்று கும்பகோணம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள  பல்வேறு உணவகங்களில், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் திடீர் சோதனை நடத்தினார்கள் அதில் சுமார் 15 கிலோ அளவிலான, கெட்டுப் போன இறைச்சி,  மற்றும் சமைத்த உணவு பண்டங்கள் ஆய்வில் கண்டறியப்பட்டு  குப்பையில் கொட்டி அழித்தனர். மேலும்...

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளன்று, அத்திப்பட்டு ஊராட்சியில் புதிய பள்ளி கட்டடத்தை திறந்து வைப்பதில் பெருமிதம் கொள்கிறோம்...

மீஞ்சூர், ஜூலை. 15 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் தேசிய அனல் மின் நிலையத்தின் கிராம வளர்ச்சி நிதியின் கீழ் ரூபாய் 22.39 லட்சத்தில் புதிய துவக்கப் பள்ளி கட்டிடம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா  பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு...

தஞ்சையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கோடை விடுமுறை ஓவிய பயிற்சி முகாம் …

தஞ்சாவூர், மே. 20 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... கோடை கால சிறப்பு பயிற்சியாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தஞ்சையின புகழ்பெற்ற தஞ்சை ஓவியம், கலம்காரி ஓவியம், தஞ்சை கண்ணாடி ஓவியம் வரைதல் குறித்து செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. https://youtu.be/OLhP1cm22s0 தமிழக சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் தஞ்சை அருங்காட்சியகத்தில் கோடைகால...

திருவண்ணாமலையில் நேற்று நடைப்பெற்ற குரூப் 4 தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் நேரில் ஆய்வு..

  திருவண்ணாமலை ஜூலை.25- திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (24.07.2022), தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி- ஐ.ஏ பதவிகளுக்கான தேர்வு நடைபெற்றது அதனைத்தொடர்ந்து திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேனிலைப்பள்ளி மற்றும் வி.டி.எஸ்.ஜெயின் மேனிலைப்பள்ளி  தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் நேற்று நேரில்...

வங்காரம்பேட்டையில் அரசமரத்திற்கும் வேப்பமரத்திற்கும் நடைப்பெற்ற பிரமாண்ட திருமணம் : காண்போர் வியப்பில் ஆழ்ந்து போகும் வகையில் ஏற்பாடு …

கும்பகோணம், பிப். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் … தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், வங்காரம் பேட்டையில் இன்று உலக நன்மை கருதியும், விவசாயம் செழிக்க வேண்டியும் மேலும் மழை வேண்டியும் ஊரே வியப்பிற்குள்ளாகும் வித த்தில் மிக பிரமாண்டமாக அரச மரத்திற்கும், வேப்பம்...

குண்டர் தடுப்பு சட்டத்தில் மூன்று பேர் சிறையில் அடைப்பு : ஆவடி மாநகர காவல் ஆணையரக ஆணையர் உத்தரவு...

ஆவடி, மே. 11 - ஆவடி காவல் ஆணையரக சரகத்திற்குள் கொலை மற்றும் கொலை முயற்சி மற்றும் வழிப்பறி வழக்குகளில் தொடர்ந்து ஈடுப்பட்டு வரும்  மூன்று குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. பெருநகரம் சென்னை அடுத்துள்ள ஆவடி மாநகர காவல் ஆணையரகத்தின் சுற்று வட்டார பகுதிகளில் கொலை, கொலை...

வீடு தோறும் கருப்புக் கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் கூப்புளிக்காடு கிராம மக்கள் :...

தஞ்சாவூர், ஏப். 02 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பேராவூரணி கூப்புளிக்காட்டில் பகுதி நேர அங்காடி அமைத்து தராததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக் கிராம மக்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பை பலகையை வைத்துள்ளனர். மேலும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS