உத்திரமேரூர் அடுத்த கிளக்காடி கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ.கன்னியம்மன் ஆலயத்தின் தீ மிதி திருவிழா ..
காஞ்சிபுரம், ஆக. 13 -
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், கிளக்காடி கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீகன்னியம்மன் ஆலயத்தின் தீ மிதி திருவிழா நேற்று வெகு சிறப்பாக நடைப்பெற்றது.
https://youtu.be/WPAFR9EE-yQ
இந்த விழாவை முன்னிட்டு கடந்த வாரம் அம்மனுக்கு காப்பு கட்டி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. விழா துவங்கிய நாள்...
உலக சாதனைப் படைத்து வரும் மங்கை : தமக்கு உரிய உறைவிடம் அமைத்து தர வேண்டுமென அரசுக்கு கோரிக்கை...
கும்மிடிப்பூண்டி, மே. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக பாலகணபதி...
திருக்குறளில் இரண்டாவது உலக சாதனை படைத்த சிங்கப்பெண். பல சாதனைகள் படைத்து வரும் தனக்கு தமிழக அரசு உதவிட முன் வர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த செங்கல் சூளைமேடு என்ற குக் கிராமத்தைச் சேர்ந்தவர்...
பெரியக்குப்பம் அருள்மிகு ஸ்ரீ மூங்காத்தம்மன் திருக் கோவிலில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற சித்திரை மாத திருவிழா…
திருவள்ளூர், மே. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர் மாவட்டம், பெரிய குப்பம் மேட்டு தெரு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மூங்காத்தம்மன் திருக்கோவிலில் சித்திரை மாதம் ஜாத்திரை திருவிழா நடைப்பெற்றது. அதில் பொதுமக்கள் ஒன்று கூடி அவ்விழாவினை வெகு உற்சாகமாக கொண்டாடினார்கள்.
முன்னதாக சுவாமி ஊர்வலம் பெரிய...
பொன்னேரியில் நடைப்பெற்ற முன்னாள் திமுக நகரச் செயலாளர் டாக்டர் விஸ்வநாதன் இரண்டமாண்டு நினைவேந்தல் …
பொன்னேரி, டிச. 31 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இன்று முன்னாள் திமுக நகர செயலாளர் டாக்டர்.விஸ்வநாதன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி பொன்னேரி நகர் மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் ஏற்பாட்டில் நடைபெற்றது.
https://youtu.be/c9S8Y2tgV-s
இந்நிகழ்ச்சியின் முன்னதாக பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட பாலாஜி நகர், சின்னக்காவனம் வள்ளலார் தாயார்...
யுத்தம் ஏற்படும் நிலை உருவாகி விடக்கூடாது-வைகோ கவலை
திருச்சி:
திருச்சியில் இன்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-
காஷ்மீர் புல்வாமா தாக்குதலில் பலியான இந்திய ராணுவ வீரர்களில் முஸ்லிம் ஒருவரும் ஆவார். உணர்ச்சிகளை தூண்டி எரிமலை போல் ஆக்கக்கூடாது. இந்த சம்பவங்களால் 2 நாடுகளுக்கும் இடையே யுத்தம் ஏற்படும் நிலை உருவாகுமோ? என்ற அச்சம் ஏற்படுகிறது. ராணுவ...
மன்னார்குடி அருள்மிகு பிரஹன் நாயகி அம்பாள் சமேத ஜெயங்கொண்ட நாதர் திருக்கோயிலில் நடைப்பெற்ற ஆரூத்ரா தரிசன விழா …
மன்னார்குடி, டிச. 27 –
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருள்மிகு பிரஹன்நாயகி அம்பாள் சமேத ஸ்ரீ ஜெயங்கொண்டநாதர் திருக்கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு உற்சவர் நடராஜர், சிவகாமி அம்மையார் மாணிக்கவாசகர், ஆகியோருக்கு பல்வேறு அபிஷேக திரவியங்களான மாபொடி, மஞ்சள்தூள், திராவிபொடி , பழ வகைகள் ,...
சென்னை அருகே 150 கிலோ குட்காவுடன் பீகாரைச் சேர்ந்த இருவர் கைது : பரங்கிமலை துணை காவல் ஆணையர்...
சென்னை அருகே குட்கா விற்பனையில் ஈடுபட்ட பீகாரை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு அவர்கள் குடோனில் பதுக்கிவைத்திருந்த 150 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர் அவர்களின் அதிரடி செயல்களை பரங்கிமலை காவல் துணை ஆணையர் பாராட்டினார்.
சென்னை, டிச. 13 -
சென்னையை அடுத்த பெரும்பாக்கம்...
கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழாவினை முன்னிட்டு திருநாகேஸ்வரம் அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற சுவாமி திருக் கல்யாண...
கும்பகோணம், டிச. 08 -
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள நவக்கிரகங்களில் இராகு பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படும் திருநாகேஸ்வரம் அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா முன்னிட்டு சுவாமி திருக்கல்யாணம் வெகுச் சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து...
பேருந்துக்குள் பெய்த மழை : குடை வழங்கிடக்கோரி அரசுக்கு கோரிக்கை விடுத்தப் பயணிகள் …
திருவாரூர், நவ. 30 -
இன்று மயிலாடுதுறையில் இருந்து திருவாரூருக்கு வந்த அரசு பேருந்தில் பயணித்தவர்களுக்கு சாலையில் செல்கிறோமா அல்லது பேருந்தில் செல்கிறோமா என்ற வித்தியாசம் தெரியாத அளவிற்கு பேருந்தின் உள்ளே ஆங்காங்கே மழைநீர் கொட்டியதால் பயணிகள் குடைபிடித்தவாறும், தலையில் தூண்டினை போட்டுக்கொண்டும் பயணிக்கும் அவலநிலை ஏற்பட்டது.
மேலும் அப்பேருந்தில்...
செல்போன் பேசிக் கொண்டே மொட்டை மாடிக்குச் சென்றவர் மின்சாரம் தாக்கி மரணம் ..
திருவள்ளூர், மே. 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர் அருகே செல்போன் பேசிக்கொண்டு மொட்டை மாடியில் சென்ற வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் அருகில் இருந்த மின் ஒயரை கவனிக்காமல் சென்றதால் கழுத்தில் பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு...






















