ஆடுதுறையில் அதிமுக வடக்கு ஒன்றியம் சார்பில் நடைப்பெற்ற ஆலோசனைக் கூட்டம் …
ஆடுதுறை, பிப். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ...
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், ஆடுதுறையில் அதிமுக வடக்கு ஒன்றியம் சார்பில் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
https://youtu.be/TtLeWwpW208
திருவிடைமருதூர் தாலுகா ஆடுதுறையில் அதிமுக வடக்கு ஒன்றியம் சார்பில் மறைந்த...
கும்பகோணம் : அணைக்கரை கொள்ளிடம் மேம்பாலத்தில் ஆளூயர ராட்சத முதலை புகுந்ததால் பரபரப்பு
கும்பகோணம், நவ. 13 -
கும்பகோணம் அருகே அணைக்கரை கொள்ளிடம் மேம்பால நடைப்பாதையில் ஆளூயர ராட்சத முதலை புகுந்ததால் அப்பகுதி பரபரப்பானது. இரவு நேரம் என்பதால் ஆள் நடமாட்டம் குறைவாக இருந்தது. இதனால் அதிஷ்ட வசமாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை, அப்பகுதி மக்களே முதலையை உயிருடன் பிடித்து கொள்ளிடம்...
பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைப்பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கான சதுரங்கப்போட்டி : காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் போட்டியைத் துவக்கி...
காஞ்சிபுரம், ஜூலை. 20 -
இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் 2022 ஆம் ஆண்டிற்கான சதுரங்க போட்டி நடைபெற்றது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார்பாளையம் சி.எஸ்.எம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இச் சதுரங்க போட்டியில் மாநகராட்சி மேயர் மகாலட்சுமியுவராஜ் பங்கேற்று போட்டியை துவக்கி வைத்தார்.
காஞ்சிபுரம்...
பொள்ளாச்சி அருகே கார் மீது லாரி மோதல்-2 பேர் பலி
பொள்ளாச்சி:
சிவகங்கையை சேர்ந்தவர் கவின்செல்வன்(வயது 35). இவர் மூலநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதற்கு சிகிச்சை பெறுவதற்காக நேற்று கேரள மாநிலம் கோழிக்கோட்டுக்கு காரில் சென்றார். அவருடன் அவரது தந்தை சுப்பிரமணி (55), மாமனார் கந்தசாமி(60) ஆகியோர் உடன் சென்றனர். அங்கு மருந்து, மாத்திரைகள் வாங்கிக் கொண்டு இன்று காலை ஊர்...
இராசிபுரம் : பழந்தின்னிப்பட்டியில் நடைப்பெற்ற நெகிழி குறித்த விழிப்புணர்வு பேரணி
இராசிபுரம், ஜூலை. 08 -
வெண்ணந்தூர் வட்டாரம் பழந்தின்னிப்பட்டியில் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பொருட்கள் தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி நடைப் பெற்றது.
https://youtu.be/_b0j-4Lwsio
நாமக்கல் மாவட்டம், ஊரக தூய்மை பாரத இயக்கம் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பில், வெண்ணந்தூர் வட்டாரம், பழந்தின்னிப்பட்டி ஊராட்சியில், ஒருமுறை பயன்படுத்தும்...
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்குள் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்பாட்டம் !
செய்தி சேகரிப்பு இராம மூர்த்தி
திருவண்ணாமலை, ஆக.18-
தமிழகத்தில் அரசு பொதுத்துறையில் உள்ள 4.50 லட்சம் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலையில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் திருவண்ணாமலை மாவட்ட...
ராமநாதபுரம் மாவட்ட ஆணழகன் போட்டி, மிஸ்டர் ராம்நாடு பட்டத்தை தட்டி சென்ற வங்கி மேலாளர்
ராமநாதபுரம், ஆக. 13-ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த ஆணகழகன் போட்டியில் தமிழ்நாடு கிராம வங்கி மேலாளரான பாலமுருகனுக்கு மிஸ்டர் ராம்நாடு பட்டத்தை மிஸ்டர் வேர்ல்ட் பட்டம் பெற்ற ஆணகழகன் பாஸ்கரன் வழங்கி பாராட்டினார்.
ராமநாதபுரம் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம், ராமநாதபுரம் கிராவிட்டி பிட்னெஸ் ஸ்டுடியோ சார்பில் 17 வது...
தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவராண நிதிக்கு ரூ.4.10 கோடி நிதி வழங்கிய விசிக தலைவர், அசோக்லேலண்ட் மற்றும் பி.எஸ்.ஜி...
சென்னை, டிச. 09 -
தமிழ்நாட்டில் கடந்த டிச 3 ஆம் தேதி முதல் ஏற்பட்ட மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் புயல் காற்றால் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதனால் தாழ்வான பகுதிகளில்...
தடை செய்யப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான குட்கா பொருள்களை பறிமுதல் செய்த நன்னிலம் காவல்துறையினர்…
நன்னிலம், மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ் ...
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே மாப்பிள்ளை குப்பம் கடைத்தெரு பகுதியில் சிங்காரவேலு என்பவர் பெட்டி கடை நடத்தி வருகிறார்..
அவர் நடத்தும் பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக நன்னிலம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது..
அதன் அடிப்படையில்...
திருவாரூர் ஆன்மீகம் அமைப்பின் 14 ஆம் ஆண்டு துவக்க விழாவினை முன்னிட்டு நகரின் பல்வேறு பகுதிகளில் வலம் வந்த...
திருவாரூர், ஜன. 01 -
தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் செய்தியாளர் ஜெயராமன்
திருவாரூர் மாவட்டம், திருவாரூரில் ஆன்மீகம் அமைப்பின் 14 ஆம் ஆண்டு துவக்க விழா அதன் அமைப்பின் தலைவர் எஸ் வி டி கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. அதனை முன்னிட்டு ஆன்மீகம் ஆனந்தம் அலுவலகத்திலிருந்து சுமார் 1500 பேர்...