காஞ்சிபுரம்: முத்தியால் பேட்டை ஊராட்சியை மாநகராட்சியோடு இணைப்பதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் – கிராம மக்கள் மாவட்ட...
காஞ்சிபுரம் மாவட்டம் முத்தியால்பேட்டை ஊராட்சியை காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் இனைப்பதற்கு அரசு விலக்கு அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
காஞ்சிபுரம், செப். 6 -
காஞ்சிபுரம் மாவட்டம் முத்தியால்பேட்டை ஊராட்சியை, காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு, அரசு விலக்கு அளிக்க வேண்டும் என, ஏராளமான...
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற சர்வதேச மகளிர் தின விழா ..
கும்பகோணம், மார்ச்.13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், காம்பகோணம் மாநகரம், கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் சர்வதேச மகளிர் தினம் கோவிந்தன் மஹாலில் மகளிர் துணைக்குழ வட்ட துணை தலைவர் கலைச்செல்வி, தலைமையில் நடைபெற்றது.
https://youtu.be/ng8SK3Z6fPA
இதில் அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்...
திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அனுமதி … 2 ஆண்டுகளுக்கு பிறகு கிரிவலம் நடைப்பெறுவதால்...
திருவண்ணாமலை மார்ச்.17-
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சிவனின் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு சிவன் மலையாக எழுந்தருளியிருப்பதாக ஐதீகம். எனவே திருவண்ணாமலை வரும் பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுவது வழக்கம். ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்நிலையில் கொரோனா...
மீஞ்சூர் டிவிஎஸ் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா … 149 மாணாக்கர்களுக்கு பொன்னேரி...
மீஞ்சூர், ஆக. 23 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் அமைந்துள்ள டிவிஎஸ் அரசு மேல்நிலை பள்ளியில் 11,மற்றும் 12,வகுப்பு கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு பேரூராட்சியின் தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தலைமை வகித்தார், மாவட்ட கல்வி அலுவலர்...
திருவண்ணாமலை நகராட்சி புதிய ஆணையாளர் பொறுப்பேற்பு
திருவண்ணாமலை ஜூலை-15, திருவண்ணாமலை நகராட்சி புதிய ஆணையாளராக ஆ.சந்திரா பொறுப்பேற்றுக்கொண்டார். திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்த கிருஷ்ணமூர்த்தி கும்பகோணத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையாளராக பணியாற்றிவந்த ஆ.சந்திரா திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டார். இவர் நேற்று திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் புதிய...
துரிதமாக செயல்பட்டு 33 கிலோ கஞ்சா கடத்தலை தடுத்து நிறுத்திய கும்மிடிப்பூண்டி ஆய்வாளர் உள்ளிட்ட நான்கு காவலர்கள் :...
கும்மிடிப்பூண்டி, ஏப். 01 -
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து சத்தியவேடு வழியாக தமிழகத்திற்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக எஸ்பி வருண் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் டிஎஸ்பி ரித்து அறிவுறுத்தலின் பேரில் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் துணை ஆய்வாளர் தீபன், தலைமை...
பொன்னேரியில் அமமுக ஐந்தாம் ஆண்டு தொடக்க விழா – பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி 50 க்கும்...
பொன்னேரி, மார்ச். 15 -
பொன்னேரியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஐந்தாம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் ஐம்பதிற்கும் மேற்பட்ட பெண்கள் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி அமமுகவில் தங்களை அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
https://youtu.be/KOQEPvBYCN0
திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரியில் அமமுக கட்சியின் ஐந்தாம் ஆண்டு...
200 பேரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லையெனக் கூறியதால் தஞ்சாவூரில் பொதுமக்கள் போராட்டம் : இறந்தவர்களின் பெயர் வாக்காளர்...
தஞ்சாவூர், ஏப். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் பர்மாகாலனி அங்கன்வாடி பள்ளி வாக்குச் சாவடியில 200 பேருக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என கூறியதால் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். மேலும் இறந்தவர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தஞ்சை பர்மா நகர்...
வேம்பனூர் மஞ்சக்குடியில் நடைப்பெற்ற மாபெரும் இலவச பொது மற்றும் கண் மருத்துவ சிகிச்சை முகாம் …
திருத்துறைப்பூண்டி, மார்ச் . 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கு.அம்பிகாபதி
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா வேம்பனூர் - மஞ்சக்குடியில் ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நடத்திய மாபெரும் இலவச பொது மற்றும் கண் மருத்துவ முகாம் வேம்பனூர் ஐயனார் கோவில் மண்டபத்தில் இனிதே தொடங்கியது.
சுவாமி தயானந்த கல்லூரியின் ஆங்கில...
வாலிபரிடம் ஆசை வார்த்தைக் கூறி ஆன்லைன் மூலம் ரூ. 4.50 இலட்சத்தை மோசடி செய்த மர்ம கும்பல்...
செங்கல்பட்டு, ஏப். 26 -
செங்கல்பட்டு மாவட்டம், திம்மாவரம் சின்னத்தெருவில் வசித்து வருபவர் சண்முகம் என்பவரின் 32 வயதுடைய மகன் சரவணன், மேலும் இவர் அப்பகுதியில் ஜேசிபி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் சரவணனுக்கு கடந்த மார்ச் 23-ம் தேதி பிரபல ஆன்லைன் விற்பனை நிறுவனமான (MEESHO) - ல்...



















