Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

25 ஆண்டுகளுக்கு முன் வாயலூர் அரசுப் பள்ளியில் கல்விப் பயின்ற முன்னாள் மாணவர்கள் சார்பில் நடைப்பெற்ற மாணவர்கள் மற்றும்...

மீஞ்சூர், பிப். 25 - மீஞ்சூர் அடுத்துள்ள திருவெள்ளைவாயல் பகுதியில் அமைந்துள்ள வாயலூர் அரசு மேல்நிலை பள்ளியில் இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்துள்ள திருவெள்ளைவாயல் பகுகுதியில்  அமைந்துள்ள  வாயலூர் ஊராட்சி அரசு...

கல்லூரி மாணவியை பாதி வழியில் இறக்கிவிட்ட அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் : வெகு தூரம் நடந்து...

ஊத்துக்கோட்டை, மார்ச். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி திருவள்ளூர் மாவட்டம், கல்லூரி மாணவிகளை பேருந்தில் இருந்து பாதி வழியில் இறக்கிவிட்ட அரசு மேருந்து நடத்துநர். புகார் எடுக்க மறுக்கும் டைம் கீப்பர். இதனிடையே கல்லூரி மாணவர்களுக்கு பேருந்து பயண அரசு பாஸ் வழங்காமல் அலட்சியிம் காட்டி வரும்...

வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கார் அரசு கலைக் கல்லூரியில் தமிழர் பண்பாட்டு கலை நிகழ்ச்சியுடன் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற பொங்கல்...

வியாசர்பாடி, ஜன. 13 – தம்பட்டம் செய்திகளுக்காக ராஜகுமார் சென்னை வியாசர்பாடியில் உள்ள டாக்டர் அம்பேத்கார் அரசு கலைக்கல்லூரியில், அக்கல்லூரி முதல்வர் வேணுபிரகாஷ் தலைமையில், தமிழர் பண்பாட்டு கலை நிகழ்ச்சிகளுடன் வெகுச்சிறப்பாக பொங்கல் திருவிழா நடைபெற்றது. மொத்தம் 17 துறைகளை தன்னகத்தேக் கொண்டு வெகுச்சிறப்பாக  இயங்கி வரும் அக்கல்லூரியில், பொங்கல் திருவிழாவினை...

கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரி 37 வது பட்டமளிப்பு விழா : திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர்...

கும்போணம், எப். 30 - மாணவியர்கள் தங்கள் திறன் மற்றும் ஆற்றலை, உயந்த நோக்கோடு பயன்படுத்தி தனது மற்றும் நாட்டின் வளர்ச்சியை உயர்த்திட வேண்டும் என கும்பகோணத்தில் நடைப்பெற்ற அரசு மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் எல்.கணேசன் உரை நிகழ்த்தினார். https://youtu.be/J08HUQPuorM மேலும், உலக அளவில் இன்று...

ஆசிரியர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்த 1993 ஆம் ஆண்டு கல்விப் பயின்ற செம்மங்குடி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் …

திருவாரூர், ஜன. 18 - திருவாரூர்மாவட்டம், குடவாசல்அருகேவுள்ள செம்மங்குடி மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1993 ஆம் ஆண்டு கல்விப் பயின்ற மாணவ மாணவியர்கள் நான்காம் ஆண்டாக நேர்முக சந்திப்பு நிகழ்ச்சி இன்று திருவாரூரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இந் நிகழ்வில் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து முன்னாள் மாணவர்கள் வந்து...

காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்ற 16 வது பட்டமளிப்பு விழா …

காஞ்சிபுரம், ஜன. 01 – காஞ்சிபுரம் அருகே உள்ள மீனாட்சி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அக்கல்லூரியின் வளாகத்தில் அமைந்துள்ள உள்ளரங்கத்தில் அக்கல்லூரியின் 16 வது பட்டமளிப்பு விழா இன்று காலை நடைபெற்றது. இப்பட்டமளிப்பு விழாவில் டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சாந்தாராம் கலந்துகொண்டார்....

பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டும் விதத்தில் ஊத்துக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற 1994 ஆம்...

திருவள்ளூர், மார்ச்.26 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 1994 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் 50 க்கும் மேற்பட்டோர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஊத்துக்கோட்டை அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில் முன்னாள் மாணவர்கள் ஏற்பாட்டில்...

ஜன 23 ஆம் தேதி நடைப்பெறுவதாகயிருந்த குடிமைப்பணிகளுக்கான 2022 ஆம் ஆண்டு முதல்நிலை தேர்வுப்பயிற்சி மறுதேதி குறிப்பிடபடாமல் ...

சென்னை, ஜன. 13 - ஜன 23 அன்று நடை பெறுவதாக இருந்த தமிழக அரசின் குடிமைப் பணிகளுக்கான (ஐ,ஏ,எஸ்.,ஐ,.பி.எஸ்.,) 2022 ஆம் ஆண்டு முதல்நிலைத் தேர்வுப் பயிற்சி மறு  தேதிக் குறிப்பிட படாமல் ஒத்தி வைக்கப்படுவதாக தலைமைச் செயலாளர்/ பயிற்சித் துறை தலைவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.   தமிழக...

புங்கம்பேடு பெருந்தலைவர் காமராஜர் மெட்ரிகுலேஷன் மேல் நிலைப் பள்ளியில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற பள்ளியின் 25 ஆம் ஆண்டு...

மீஞ்சூர், பிப். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் எஸ்.பாலகணபதி .... திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட மீஞ்சூர் அடுத்துள்ள புங்கம்பேடு பகுதியில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா மற்றும் பள்ளியின் மழலைகள் பட்டமளிக்கும் விழா அப்பள்ளி வளாகத்தில் உள்ள...

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு வாழ்த்து தெரிவித்த திருவள்ளூர் மாவட்ட...

திருவள்ளூர், மே. 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா. மருதுபாண்டி திருவள்ளூர் மாவட்டம், நடந்து முடிந்த 2024 ஆம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான ரிசல்ட் தமிழகம் முழுவதும் மே-10 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் எல்லாபுரம் ஒன்றியத்திற்க்குட்ட 43 பனபாக்கம் கிராமத்தில் வசிக்கும் கூலி விவசாயி முரளி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS