திருவள்ளூர் டூ நேபாளம் வரை செல்லும் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் மரம் மற்றும் பறவைகள் காப்போம் விழிப்புணர்வு பயணம்..
திருவள்ளூர், மே. 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
மரங்களைப் பாதுகாப்போம், பறவைகளை காப்போம் என்பதை வலியுறுத்தி 9 மாநிலங்கள் வழியாக நேபாளம் வரை விழிப்புணர்வு பயணத்தை மருத்துவக் கல்லூரி மாணவர் திருவள்ளூரிலிருந்து தொடங்கினார்.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகள் வைத்து தொடர்ந்து பராமரிக்கவும் பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு...
இ டூ டபுள்யூ கல்வி நிலையம் சார்பில் தஞ்சாவூரில் நடைப்பெற்ற கல்விக் கண்காட்சி : பல்வேறு தகவல்களை அறிந்து...
தஞ்சாவூர், ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், தனியார் திருமண மண்டபத்தில் E2W ஸ்டடி சென்டர் சார்பில் மாபெரும் கல்வி கண்காட்சி இன்று தொடங்கியது, கல்விக் கண்காட்சியில் சிறப்பு விருந்தினர்களாக தஞ்சை மாநகர மேயர் டாக்டர் ராதிகா மைக்கேல், தஞ்சை மருதுபாண்டியர் கல்வி குடும்பத்தின்...
போதையில்லா சமுதாயம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இடைவிடாது 3 மணிநேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனையில் இடம் பெற்ற மயிலாடுதுறை...
மயிலாடுதுறை, பிப். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …
மயிலாடுதுறை அருகே போதை பொருளுக்கு எதிராக மாணவர்கள் 3 மணிநேரம் இடைவிடாது சிலம்பம் சுற்றி போதை இல்லா சமுதாய விழிப்புணர்வு உலக சாதனை படைத்தனர். மதுவிலக்கு அமலாக்க துறை போலீசாருடன் மாணவர்கள் போதைபொருளுக்கு எதிராக உறுதிமொழியேற்பு....
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
திருவாரூர், செப். 26 -
திருவாரூர் மாவட்டம் குடவாசலில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்னதாக டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
https://youtu.be/cryPrhj0UVI
அதிமுக ஆட்சியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரிக்கு சரியான திட்டமிடல் இல்லாமலும், அவசரகோலத்தில் நிரந்தர இடம் மற்றும் கட்டிடங்களை ஏற்படுத்தாமல் விட்டு விட்டது....
திருவாரூர் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஐந்து தேர்வு மையங்களில் நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்கள் ..
திருவாரூர், ஜூலை. 17 -
இன்று தமிழகம் முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு நடைப்பெற்ற நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 5 மையங்களில் 1455 மாணவ மாணவியர்கள் நீட் நுழைவுத் தேர்வினை எழுதினார்கள்.
https://youtu.be/zegs5DYhA94
இத் தேர்வானது இன்று காலை 11:00 மணி முதல் மூன்று...
இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன்படி குழந்தைகள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 22.04.2019 முதல் வரவேற்கப் படுகிறது...
திருவள்ளூர்: ஏப்,17
அரசாணை (நிலை) எண். 60, பள்ளிக் கல்வித் (எக்ஸ் 2) துறை நாள்: 01.04.2013, அரசாணை (நிலை) எண். 59, பள்ளிக் கல்வித் (பொநூ 2) துறை, நாள் : 12.05.2014, அரசாணை (நிலை) எண். 66 பள்ளிக் கல்வி (பொநூ 2) துறை நாள்...
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு வாழ்த்து தெரிவித்த திருவள்ளூர் மாவட்ட...
திருவள்ளூர், மே. 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா. மருதுபாண்டி
திருவள்ளூர் மாவட்டம், நடந்து முடிந்த 2024 ஆம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான ரிசல்ட் தமிழகம் முழுவதும் மே-10 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இந்நிலையில் எல்லாபுரம் ஒன்றியத்திற்க்குட்ட 43 பனபாக்கம் கிராமத்தில் வசிக்கும் கூலி விவசாயி முரளி...
முகவரியற்ற அவலத்தில் இயங்கும் குமரசிறுளப்பாக்கம் கிராம பள்ளிக்கூடம் … மரத்தடி நிழலிலும், கோவிலிலும் கல்விப் பயிலும் மாணவர்களின்...
மீஞ்சூர், ஏப். 27 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்தள்ளது குமரசிறுளப்பாக்கம் கிராமம். இங்கு மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பபள்ளி பழுதடைந்த கட்டடத்தில் நடைபெற்று வந்தது. அதனை கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்காக அரசு அதிகாரிகளின் உத்தரவிட்டு இடிக்கப்பட்டது.
இடித்து ஆறுமாதத்திற்கு மேலாகியும்...
அறையில் இருந்து மனிதர்கள் வெளியேறினால் தானகவே மின் துண்டிப்பை ஏற்படுத்தும் சென்சார் உணர்வுக் கருவி : 10 ஆம்...
தஞ்சாவூர், மார்ச். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
மின்சாரத்தை சிக்கனப் படுத்த பத்தாம் வகுப்பு மாணவனின் அறியக் கண்டுப்பிடிப்பு, ஏ1 தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அவர் உருவாக்கி உள்ள கண்டுப்பிடிப்பு பள்ளி ஆசிரியர்களை வியக்கச் செய்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள சுந்தரம் நகர் அருகே...
சி.ஏ.ஏ. சட்டத்தை அமல் படுத்திய மத்திய அரசை கண்டித்து, இந்திய மாணவர் சங்கம் சார்பில் கும்பகோணம் மாநகரில் நடைப்பெற்ற...
கும்பகோணம்,மார்ச். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக குடியுரிமை திருத்தச் சட்டம் கட்டாயம் அமல் படுத்தப் படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்மையில் தெரிவித்திருந்தார். அதன் படி இன்னும் சில...