கோவிலாச்சேரியில் நடைப்பெற்ற அன்னை கல்வியியல் பாத்திமா கல்லூரியின் 10 ஆவது பட்டமளிப்பு விழா : அண்ணாமலை பல்கலைக்கழக...
கும்பகோணம், ஏப். 28
கும்பகோணம் அருகேவுள்ள கோவிலாச்சேரி அன்னை கல்வியியல் பாத்திமா கல்லூரியின் 10வது ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று நடைப்பெற்றது. இதில் 526 மாணவ, மாணவிகளுக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக கல்வியல் துறை பேராசிரியர் பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினர்.
https://youtu.be/Yn4QwI8FLZI
கும்பகோணத்தை அடுத்து கோவிலாச்சேரியில் அமைந்துள்ள அன்னை கல்வியியல் கல்லூரி மற்றும்...
கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரி விடுதியில் கோட்டாச்சியர் திடீர் ஆய்வு ..
கும்பகோணம், மே. 02 -
கும்பகோணத்தில் அரசு மகளிர் கல்லூரி விடுதியில் கோட்டாட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டு விடுதியில் உள்ள மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
https://youtu.be/NEnMAdX9GCE
கும்பகோணத்தில் அரசு மகளிர் கல்லூரி எதிரே உள்ள மகளிர் விடுதியில் கோட்டாட்சியர் லதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த சில மாணவிகளிடம்...
திருத்தணியருகே நடைப்பெற்ற வகுப்பறை புறக்கணிப்பு போராட்டம் : மாணவர்களோடு சேர்ந்து போரட்டத்தில் ஈடுப்பட்ட பெற்றோர்கள் … பள்ளி...
திருத்தணி, ஆக. 21 -
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே அமைந்துள்ள மத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 400 - க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் போதிய வகுப்பறை கட்டட வசதிகள் இல்லாத நிலையில் அங்கு படித்து வருவதாக அப்பள்ளி மாணாக்கர்களின் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், மேலும் அவர்களுக்கு தொந்தரவு...
பணி நிரந்திரம் செய்திட வலியுறுத்தி, கண்களில் கருப்பு ரிப்பன் கட்டிக்கொண்டு, பொன்னேரி அரசு கலைக்கல்லூரி முன்பு கௌரவ விரிவுரையாளர்கள்...
பொன்னேரி, ஜன. 24 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அரசு கலைக் கல்லூரி நுழைவு வாயிலின் முன்பு கௌரவ விரிவுரையாளர்கள் கண்களில் கருப்பு ரிப்பன் கட்டிக்கொண்டு பணி நிரந்திரம் செய்திட வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு தங்கள் கோரிக்கைகளை கண்டு கொள்ளாமல் இருப்பதாக குற்றம் கூறி அதனை உணர்த்திடும்...
பாரம்பரிய உடையணிந்து, சாதிமதங்களை கடந்து சமத்துவ பொங்கலிட்ட கும்பகோணம் கார்த்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணாக்கர்கள் …
கும்பகோணம், ஜன. 09 -
தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகையை வெகுச்சிறப்பாக கொண்டாடும் வகையில், கும்பகோணம் தனியார் பள்ளியில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் தமிழர்களின் பாரம்பரிய உடையணிந்து, சாதி மதங்களை கடந்து, கிராமிய சூழலை நினைவுப்படுத்தும் விதமாக சமத்துவ பொங்கலிட்ட காட்சி காண்போரை கண் குளிரச்...
இனி.. வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு செல்லமாலயே, மாணவர்கள் இணையதளம் வழியாக பதிவு செய்துக் கொள்ளலாம் : வேலை வாய்ப்பு...
சென்னை, அக். 4 –
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சிப் பெற்ற மாணவர்கள் இனி வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு செல்லாமலயே தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலமாக வேலை வாய்ப்பு துறையின் இணையதளமான https://tnvelaivaaippu.gov.in என்ற இணைய தளம் வழியாக பதிவு செய்து தங்கள் அடையாள அட்டைகளைப்...
ஆனைப்பள்ளம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ..
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே ஆனைப்பள்ளம் பகுதியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மேற்கூரை இடிந்து விபத்துக்குள்ளானது.
காஞ்சிபுரம், செப். 26 -
கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகள் விடுமுறையில் இருப்பதால் மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வரவில்லை மேலும்...
கூனம்குப்பம் கிராமத்தில் குழந்தைகள் கற்றல் மைய வகுப்பறையை திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திறந்து வைத்தார்
பொன்னேரி, ஏப். 22 -
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்த கூனம்குப்பம் கிராமத்தில் தனியார் சமூக சேவை நிறுவனத்தின் சார்பில் கூனம்குப்பம் அரசு தொடக்கப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்புகளுடன் குழந்தைகள் கற்றல் மைய வகுப்பறை ஏற்பாடு செய்யப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி...
திக்கெட்டும் ஒலிக்கட்டும் பெண்ணியம் எனும் தலைப்பில் தஞ்சாவூரில் நடைப்பெற்ற நிகழ்வு : நோபல் உலக சாதனை படைத்த பட்டுக்கோட்டையை...
தஞ்சாவூர், மார்ச். 11 –
திரைப்பட இயக்குனர் சற்குணம் முன்னிலையில், டேலண்ட் ஸ்கூல் ஆப் ஸ்கில்ஸ் நிறுவனத்தின் சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற திக்கெட்டும் ஒலிக்கட்டும் பெண்ணியம் என்ற தலைப்பில் மகளிரைப் பெருமைப்படுத்தும் வகையில் 7 மாணவர்கள் நோபெல் உலக சாதனை படைத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டைச்...
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
திருவாரூர், செப். 26 -
திருவாரூர் மாவட்டம் குடவாசலில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்னதாக டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
https://youtu.be/cryPrhj0UVI
அதிமுக ஆட்சியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரிக்கு சரியான திட்டமிடல் இல்லாமலும், அவசரகோலத்தில் நிரந்தர இடம் மற்றும் கட்டிடங்களை ஏற்படுத்தாமல் விட்டு விட்டது....
























