அசாத்திய திறனுடன் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களின் பெயர்களை ஆங்கிலத்தில் பதலளித்த குளிக்கரை அரசு மழலையர் பள்ளி மாணவி …...
திருவாரூர், ஆக. 23 -
திருவாரூர் மாவட்டம், குளிக்கரையில் அமைந்துள்ளது, அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியாகும் அப்பள்ளியில் மழலையர் வகுப்பில் படிக்கும், குளிக்கரை மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும், இளங்கோவன் திவ்யதர்ஷினி தம்பதியரின் மகளான சஷ்டிகாஸ்ரீ எனும் மழலையர் வகுப்பைச் சார்ந்த மாணவி, யு.கே.ஜி படித்து...
நந்தியம்பாக்கம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைப்பெற்ற நடப்பு ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டி மற்றும் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு...
மீஞ்சூர், ஏப். 01 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட நந்தியம்பாக்கம் ஊராட்சிப் பகுதியில் கொங்கியம்மன் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் 2023 ஆம் ஆண்டுக்கான விளையாட்டு போட்டிகள் நடைப்பெற்று அதில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா அப்பள்ளியின் வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில்...
மீஞ்சூர் சந்திரபிரபு ஜெயின் கல்லூரியில் நடைப்பெற்ற என்னால் முடியும் என்ற மாணவர்களுக்கான தன்னம்பிக்கைவூட்டும் மேம்பாட்டு நிகழ்ச்சி
மீஞ்சூர், ஏப். 24 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த சந்திர பிரபு ஜெயின் கல்லூரியில் எதிர்வரயிருக்கும் அரசு பொதுத்தேர்வில் பங்கேற்கவுள்ள பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 100% வெற்றி பெற வேண்டி என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
https://youtu.be/vWYbycMcWBI
இந்நிகழ்ச்சியில்...
புங்கம்பேடு பெருந்தலைவர் காமராஜர் மெட்ரிகுலேஷன் மேல் நிலைப் பள்ளியில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற பள்ளியின் 25 ஆம் ஆண்டு...
மீஞ்சூர், பிப். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் எஸ்.பாலகணபதி ....
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட மீஞ்சூர் அடுத்துள்ள புங்கம்பேடு பகுதியில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா மற்றும் பள்ளியின் மழலைகள் பட்டமளிக்கும் விழா அப்பள்ளி வளாகத்தில் உள்ள...
நான்கு நாட்கள் எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன கல்லூரியில் நடைப்பெறும் தேசிய இயற்பியலாளர்கள் மாநாடு 2024 துவக்க...
காட்டாங்களத்தூர், பிப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர்
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூரில் உள்ள பிரபல எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் தேசிய இயற்பியலாளர்கள் மாநாடு 2024 என்ற தலைப்பில் இன்று முதல் (பிப்ரவரி 7) முதல் நான்கு நாள் தேசிய நிகழ்வு நடைபெறுகிறது.
மேலும் இக்கூட்டமானது, இயற்பியலில்...
ஜன 23 ஆம் தேதி நடைப்பெறுவதாகயிருந்த குடிமைப்பணிகளுக்கான 2022 ஆம் ஆண்டு முதல்நிலை தேர்வுப்பயிற்சி மறுதேதி குறிப்பிடபடாமல் ...
சென்னை, ஜன. 13 -
ஜன 23 அன்று நடை பெறுவதாக இருந்த தமிழக அரசின் குடிமைப் பணிகளுக்கான (ஐ,ஏ,எஸ்.,ஐ,.பி.எஸ்.,) 2022 ஆம் ஆண்டு முதல்நிலைத் தேர்வுப் பயிற்சி மறு தேதிக் குறிப்பிட படாமல் ஒத்தி வைக்கப்படுவதாக தலைமைச் செயலாளர்/ பயிற்சித் துறை தலைவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழக...
இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன்படி குழந்தைகள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 22.04.2019 முதல் வரவேற்கப் படுகிறது...
திருவள்ளூர்: ஏப்,17
அரசாணை (நிலை) எண். 60, பள்ளிக் கல்வித் (எக்ஸ் 2) துறை நாள்: 01.04.2013, அரசாணை (நிலை) எண். 59, பள்ளிக் கல்வித் (பொநூ 2) துறை, நாள் : 12.05.2014, அரசாணை (நிலை) எண். 66 பள்ளிக் கல்வி (பொநூ 2) துறை நாள்...
மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நடைப்பெற்ற முதலமைச்சர் காலை உணவு திட்ட விரிவாக்க தொடக்க விழா : குழந்தைகளுக்கு...
மீஞ்சூர், ஆக. 25 -
இன்று தமிழ்நாடு முழுவதும் நகராட்சி மற்றும் உள்ளாட்சி பகுதிகளில் உள்ள அனைத்து அரசு நடுநிலைப்பளிகளில் 1 முதல் 5 வரை கல்விப் பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு வழங்கிடும் விரிவாக்க தொடக்கவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக இன்று...
பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளன்று, அத்திப்பட்டு ஊராட்சியில் புதிய பள்ளி கட்டடத்தை திறந்து வைப்பதில் பெருமிதம் கொள்கிறோம்...
மீஞ்சூர், ஜூலை. 15 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் தேசிய அனல் மின் நிலையத்தின் கிராம வளர்ச்சி நிதியின் கீழ் ரூபாய் 22.39 லட்சத்தில் புதிய துவக்கப் பள்ளி கட்டிடம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு...
பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டும் விதத்தில் ஊத்துக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற 1994 ஆம்...
திருவள்ளூர், மார்ச்.26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 1994 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் 50 க்கும் மேற்பட்டோர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து ஊத்துக்கோட்டை அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில் முன்னாள் மாணவர்கள் ஏற்பாட்டில்...























