ஒரே மாவட்டத்தில் ஒரே வகுப்பைச் சார்ந்தர்களுக்கு இருவேறு சாதி சான்றிதழ் வழங்கிடும் திருவாரூர் மாவட்ட நிர்வாகம் : ...
திருவாரூர், ஆக. 12 -
திருவாரூர் மாவட்டத்தில் ஆதியன் பழங்குடி வகுப்பைச் சார்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆதியன் பழங்குடி சாதி சான்றிதழ் வழங்கிட வேண்டி, பள்ளி செல்லாமல் வீட்டிலேயே இருந்தப்படி வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
திருவாரூர் மாவட்டம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, ஆப்பரகுடி,. விளத்தூர், முத்துப்பேட்டை, மன்னார்குடி உள்ளிட்ட...
வேடந்தாங்கலில் தூய்மை இந்தியா என்ற தலைப்பில் நடைப்பெற்ற பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி : 700 க்கும் மேற்பட்ட...
செங்கல்பட்டு, ஜூலை. 12 -
இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் தென் மண்டல குழாய் பிரிவு, செங்கல்பட்டு மாவட்ட அலுவலகம் சார்பில் அம்மாவட்டம் முழுவதும் சமுதாய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அப்பகுதி மக்களுக்கும், மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு தேவையான கல்வி உபகரணங்களை வழங்கி வருகிறது.
மேலும்...
தஞ்சாவூரில் தொல்லியியல் துறை சார்பில் நடைப்பெற்ற கண்காட்சி : திரளாக வந்திருந்து கண்டு ரசித்த மாணாக்கர்கள் …
தஞ்சாவூர், பிப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சைவூர் தமிழ்வேள் உமா மகேஷ்வரனார் கரந்தை கலை கல்லூரியில் "தமிழ்நாட்டுத் தொல்லியல் தடங்கல்" என்கிற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
https://youtu.be/abkiqT2d8Ro
அக்கருத்தரங்கில் வரலாற்று ஆய்வாளர்கள் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்....
311 என்ற எண்ணை பலூன்களில் குறியிட்டு அதனைக் காற்றில் பறக்கவிட்டு போராட்டம் நடத்திய இடைநிலை பதிவு மூப்பு இயக்க...
மயிலாடுதுறை, பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …
மயிலாடுதுறை மாவட்டம், திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் 311- இல் கூறியவாறு, சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவதாக கூறி ஆட்சிக்கு வந்த திமுக அரசு, இரண்டாண்டு காலம் கடந்தப் பின்னும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் காற்றில் பறக்க...
பஞ்செட்டி வேலம்மாள் நிறை நிலை மேல் நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற 21 ஆம் ஆண்டு என்.சி.சி. மற்றும் ஜே.ஆர்.சி....
பொன்னேரி, ஜூலை. 02 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள பஞ்செட்டியில் அமைந்துள்ளது. வேலம்மாள் நிறை நிலை மேல் நிலைப் பள்ளி, மேலும் இப்பள்ளியில் நடப்பு கல்வி ஆண்டுக்கான 21 ஆம் ஆண்டு என்.சி.சி. மற்றும் ஜே.ஆர்.சி. சாரண சாரணியர் விழா, அப்பள்ளி வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் அப்பள்ளிக்...
டாக்டர் அம்பேத்கர் அரசினர் கலைக்கல்லூரியில் நடைப்பெற்ற மாற்றம் மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்கள் பொறுப்பேற்பு …
வியாசர்பாடி, டிச. 31 -
சென்னை வியாசர்பாடியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசினர் கலைக்கல்லூரி முதுகலை சமூகப் பணி (MSW) துறையில் உள்ள மாற்றம் மன்ற 2024 ஆம் ஆண்டிற்கான மாணவ பொறுப்பாளர்கள் தேர்வு நடைப்பெற்று, அவர்களுக்கு புதிய பதவிகள் வழங்கப்பட்டது. அந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் வேணு...
மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மூன்று பள்ளிகளில் நடைப்பெற்ற தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி : 516...
மீஞ்சூர், பிப். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ….
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மீஞ்சூர் டிவிஎஸ் ரெட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, காட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் பழவேற்காடு ஜகதாம்பாள் சுப்ரமணியம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும்...
மாணாக்கர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த மராத்தான் வாசிப்பு செயலி மூலம் பயிற்சி : விருதுநகர் மாவட்ட...
விருதுநகர், ஜூன். 02 –
விருதுநகர் மாவட்டம், மருளூத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் சூலக்கரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் அமைந்துள்ள மையங்களில் நேற்று பள்ளக்கல்வித்துறையின் மூலம் இல்லம் தேடி கல்வித்திட்டத்தின் கீழ் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும்...
ஜன 23 ஆம் தேதி நடைப்பெறுவதாகயிருந்த குடிமைப்பணிகளுக்கான 2022 ஆம் ஆண்டு முதல்நிலை தேர்வுப்பயிற்சி மறுதேதி குறிப்பிடபடாமல் ...
சென்னை, ஜன. 13 -
ஜன 23 அன்று நடை பெறுவதாக இருந்த தமிழக அரசின் குடிமைப் பணிகளுக்கான (ஐ,ஏ,எஸ்.,ஐ,.பி.எஸ்.,) 2022 ஆம் ஆண்டு முதல்நிலைத் தேர்வுப் பயிற்சி மறு தேதிக் குறிப்பிட படாமல் ஒத்தி வைக்கப்படுவதாக தலைமைச் செயலாளர்/ பயிற்சித் துறை தலைவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழக...
இந்தியாவில் பணியாற்றும் பெண்களில் 43 சதவீதத்தினர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் : தற்போது பெண்களின் நிலை உயர்ந்துள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி...
திருவாரூர், பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் …
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரி தலைவி மற்றும் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா கலந்து கொண்டு 690 மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார்.
தொடர்ந்து மாணவிகளிடையே உரைநிகழ்த்திய அமைச்சர்...