தீயில் உடல் கருகி சடலமாக கிடந்த கூடுவாஞ்சேரியை சார்ந்த 50 வயதுப் பெண் : மர்ம மரணம் குறித்து...
பொன்னேரி, மே. 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகேவுள்ள கூடுவாஞ்சேரியில் சுமார் 50 வயதுடைய பெண் அவருடைய வீட்டின் அருகே உடல் முழுவதும் தீயில் எரிந்து அடையாளம் தெரியாத அளவில் கரும்கட்டை போல் சடலமாக கிடந்தார். மேலும் அவரது இறப்புக்கான காரணம் குறித்து...
முறையற்ற வகையில் மழைநீர் தடுப்புச்சுவர் கட்டப்படுவதாக அத்திப்பட்டு புதுநகர் பகுதி மக்கள் குற்றச்சாட்டு … பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து...
அத்திப்பட்டு, ஜூன். 28 -
திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு புதுநகர் பகுதி என்பது தாழ்வான பகுதியாகும் அதனால் ஆண்டுதோறும் அப்பகுதியில் மழைக்காலங்களில் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அப்பகுதியில் செயல்பட்டு வரும் வல்லூர் தேசிய அனல் மின் நிலைய ...
தாலூக்கா அலுவலகம் சென்ற கணவன் வீடு திரும்பவில்லை – காவல்நிலையத்தில் மனைவி புகார் !
புல்லரபாக்கம், ஜூலை-11,
திருவள்ளூர் மாவட்டம் இக்காடு கிராமம் கருநிகர் தெருவைச்சேர்ந்த சுப்பிரமணியம் என்பவரின் மனைவி வயது 39 சுமதி என்பவர் புல்லரப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார் அதில் தனது கணவர் சுப்பிரமணி கடந்த ஜூலை 9 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தாலூக...
தேசிய அனல் மின் கழகத்தின் சார்பில் ரூ. 25 இலட்சம் மதிப்பீட்டில் நந்தியம்பாக்கத்தில் போடப்பட்ட சிமெண்ட் சாலை :...
மீஞ்சூர், ஜூலை. 17 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குடபட்ட நந்தியம்பாக்கம் ஊராட்சிப் பகுதியில் உள்ள ராஜாஜி நகரில், தேசிய அனல் மின் கழகத்தின் கிராம வளர்ச்சி நிதியின் கீழ் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான புதிய சிமெண்ட் சாலை போடப்பட்டது.
அதனை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கும் நிகழ்ச்சி ராஜாஜி...
பழவேற்காடு : பழங்குடியின மீனவ பெண்கள் வருவாய் ஈட்டும் வகையில் கொடுவாமீன் மற்றும் நண்டு வளர்ப்புக்கான குஞ்சுகள் குளத்தில்...
திருவள்ளூர், ஆக. 02 -
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்துள்ள குளத்துமேட்டில் வசிக்கும் பொருளாதார கீழ்தட்டு நிலையில் இருக்கும் கிராம பழங்குடியின மீனவ பெண்களுக்கு உதவும் புதிய முயற்சியை குளோபல் நேட்ச்சர் ஃபண்ட் திட்டத்தின் ஆதரவுடன் சிபா, ராஜீவ் காந்தி கடலோர மீன்வளர்ப்பு, மற்றும் வர்த்தக அமைச்சகம் ஆகிய...
பொத்தம்பேடு அரசு தொடக்கப் பள்ளியில் நடைப்பெற்ற கல்வி சீர் வரிசை திருவிழா ….
மீஞ்சூர், மார்ச். 28 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட பொத்தம்பேடு கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிக்கு கல்வி சீர்வரிசை வழங்கும் விழா நடைபெற்றது. மேலும், இவ்விழாவிற்கு மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி ரவி தலைமை வகித்தார்.
மேலும் இந்நிகழ்விற்கு நெய்தவாயல் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும்...
குடிபோதையில் நண்பர்களுக்கிடையே மோதல் ஒருவருக்கு கத்திக்குத்து – மற்றொருவர் தப்பி ஒட்டம் !
மணவாளன் நகர் ஜூலை – 14
வெங்கடேசன் , பிரவீன் என்ற குள்ள பிரவீன் இருவரும் நண்பர்கள் இவர்கள் மீது காவல் நிலையத்தில் ஏற்கனவே குற்ற வழக்குகள் உள்ளன. நேற்று இருவரும் சேர்ந்து மது அருந்திவுள்ளனர். அப்போது போதையில் இருவருக்கிடையில் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மணாளன் நகர்...
பாரதிய ஜனதா கட்சியின் 42 ஆம் ஆண்டு துவக்க விழா : ஆரணியில் பொதுமக்களுக்கு குளிர்பானம்,...
ஆரணி, ஏப். 06 -
ஆரணியில் பாரதிய ஜனதா கட்சி 42 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இலவச நீர். மோர், பந்தலை திறந்து வைத்து குளிர்பானங்கள் மற்றும் பழவகைகளை வழங்கி அக்கட்சி தொண்டர்கள் கொண்டாடினார்கள்.
திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பேரூராட்சியில் பாரதிய ஜனதா கட்சி...
பொன்னேரியில் வருவாய்துறை சார்பில் நடைப்பெற்ற கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட இறுதிக்கட்ட பயிற்சிக்கூட்டம் : பயனாளிகளை எவ்வாறு உறுதிப்படுத்துவது என்பது...
பொன்னேரி, ஆக. 23 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள தனியார் மண்டபத்தில் திருவள்ளூர் மாவட்ட வருவாய் துறை சார்பில், கலைஞர் மகளிர் உரிமை திட்டம் குறித்த இறுதிக் கட்ட பயிற்சி முகாம் நடைப்பெற்றது. அதில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் ரேஷன் கடை விற்பனையாளர்கள்...
ஊத்துக்கோட்டையில் நடைப்பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) (விடுதலை) நாடாளுமன்ற தேர்தல் ஊழியர் கூட்டம் …
ஊத்துக்கோட்டை, மார்ச். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி ...
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையில் இந்தியா கூட்டணிக் கட்சியின் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ் ஆதரித்து கை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி...























