Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மீஞ்சூர் அரசு உயர்நிலைப் பள்ளி சார்பில் நடைப்பெற்ற போதைப்பொருள் தடுப்பு மற்றும் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி ..

பொன்னேரி, ஆக. 24 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம் மீஞ்சூர் அரசு உயர்நிலைப் பள்ளி சார்பில் இன்று போதைப்பொருள் தடுப்பு மற்றும் அதை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. https://youtu.be/eoH246BScwY இப்பேரணியில் 6 முதல் 10 ஆம் வகுப்புவரை அப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கலந்து கொண்டனர்....

திருவள்ளூர்: ஆட்டோ திருடிய மூவர் கைது ! போலீசார் ஆட்டோவை பறி முதல் செய்து நடவடிக்கை !

திருமுல்லைவாயில் பகுதியில் ஆட்டோவைத் திருடிய மூவரை கைது செய்து போலீசார் அவர்களிடம் இருந்து ஆட்டோவை பறிமுதல் செய்து புழல் சிறையில் குற்றவாளிகளை அடைத்தனர்.   செய்தி சேகரிப்பு ஆவடி ராஜன்  திருமுல்லைவாயில், செப். 2 – திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் சரஸ்வதி நகர் 10 வது தெருவில் வசிப்பவர்...

மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் மரணம் : மீஞ்சூர் பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, சாலை மறியலில் ஈடுப்பட்ட உறவினர்கள்...

மீஞ்சூர், ஜூலை. 12 – திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட 3 வது வார்டு பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்தவர் காலம் சென்ற மகி என்பவர், மேலும் இவருக்கு தேவி (40) என்ற மனைவியும் முகேஷ் (17) ரூபேஷ் (15) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ரூபேஷ்...

அதிக கட்டண வசூலில் ஈடுப்படும் தனியார் கல்வி நிறுவனங்களை சுட்டிக்காட்டி நடித்த புதூர் கிராம தொடக்கப் பள்ளி மாணவர்கள்...

திருவள்ளூர், பிப். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்… திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் அருகே உள்ள புல்லரவாக்கம் ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சியில் தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கையின் போது, அவர்களிடம் இருந்து  பணம் அதிகடியான கட்ணங்கள் வாங்குவதை பள்ளி மாணவர்கள் தத்ரூப...

திருவள்ளூர் : கல்லூரிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை … காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் !

திருவள்ளூர், பிப். 4 – திருவள்ளூர் எம்.பி.எஸ் நகரில் வசித்து வருபவர் உதயகுமார் இவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக பணிப்புரிந்து வருகிறார். இவருக்கு தீபலட்சுமி என்ற மகளும் விக்னேஷ் என்ற மகனும் உள்ளனர். உதயகுமாரின் மகள் சென்னையில் உள்ள பாரதி மகளிர் கலைக்கல்லூரியில் பி.எஸ்.சி முதலாம் ஆண்டு படித்து...

நீண்ட ஆண்டுகளாக வழங்கப்படாத ஜாதிச்சான்றிதழ் : மண்டகமேடு கிராம இருளர் பழங்குடி மக்களின் 16 குழந்தைகளுக்கு...

கும்பகோணம், ஏப். 01 - கும்பகோணம் அருகே உள்ள மண்டகமேடு என்ற குக்கிராமத்தில் வசிக்கும் இருளர் பழங்குடி  மக்களின் குழந்தைகளுக்கு இருளர் பழங்குடி சாதி சான்றிதழ் இன்று அவர்களின் வீடு தேடி வழங்க உத்தரவிட்டார் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அதனைத் தொடர்ந்து அவர்களது வீடுகளில் வழங்கப்பட்டது. https://youtu.be/fS8N1kdfoGg வேளாண்மை பாதுகாப்புச் சார்ந்த...

திருத்தணி : குடியிருப்பு பகுதிக்கு செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு : உடனடி நடவடிக்கை மூலம் குறைத்தீர்த்த...

திருத்தணி, நவ. 14 - இன்று திருத்தணி நகர 20வது வார்டு, சித்தூர் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள வீடுகளுக்கு செல்லும் குடிநீர் குழாய் உடைந்ததையடுத்து அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, அப்பகுதி மக்கள் திமுக மாவட்ட செயலாளர் திருத்தணி எம்.பூபதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் எஸ் சந்திரன்...

பொன்னேரியில் நடைப்பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான சிறப்பு தேர்வு முகாம் : 300 –க்கும் மேற்பட்ட மாற்று...

பொன்னேரி, மே. 25 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், அலிம்கோ  நிறுவனம் சார்பில் அதன் சமூக பங்களிப்பு நிதியுதவியுடன் மூன்று சக்கர பேட்டரி வாகனம் மற்றும் சக்கர நாற்காலி, ஊன்று கோல்கள், மூன்று சக்கர சைக்கிள், காலிப்பர், நவீன செயற்கை கால், கை மற்றும்...

தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்த ஊழியரை இரும்பு ராடால் தாக்கி படுகாயம் – லோடுமேன் கைது !

திருவள்ளூர்,ஜூலை-11 திருவள்ளூரில் இயங்கிவரும் தனியார் நிருவனத்தில் விக்னேஷ்வரன் என்பவர் பில்லிங்க் போடும் பணி செய்துவந்துள்ளார். சம்பவத்தன்று பணி முடித்து தனது அறையில் இருந்த போது , அதே நிருவனத்தில் சுமை தூக்கும் பணியில் வேலைப் பார்த்து வந்த தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீஐகுண்டம் தாலூகா இசக்கியம்மாள் புரம் கிராமத்தைச் சேர்ந்த...

ஓடும் பேருந்தில் வயது முதிர்ந்த பயனியிடம் 7 சவரன் தங்க நகையை பறித்து தப்பிவோட முயன்ற திருடன் :...

திருத்தணி, ஜூன். 28 - ஆந்திர மாநிலம் திருப்பதி அருகேவுள்ள காளஹஸ்தி பகுதியில் வசித்து வருபவர்கள், சுந்தரம் கிருஷ்ணம்மா தம்பதிகள்.  இந்நிலையில் இவர்கள், அரக்கோணத்தில் நடைபெற்ற அவர்களது உறவினரின் திருமணத்தில் பங்கேற்க காளஹஸ்தியிலிருந்து திருத்தணிக்கு பேருந்தில் பயணம் சென்று கொண்டிருந்தனர். மேலும் இவ்விழாவில் கிருஷ்ணம்மாள் அணிவதற்காக 7 சவரன் தங்கநகையை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS