மீஞ்சூர் வடக்கு ஒன்றிய திமுக இளைஞர் அணி சார்பில் திருப்பாலைவனம் பஜார் வீதியில் நடைப்பெற்ற ஈடில்லா ஆட்சி, ஈராண்டே...
பொன்னேரி, மே. 28 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள திருப்பாலைவனம் பஜார் பகுதியில், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மீஞ்சூர் வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் , தமிழ்நாடு முதல்வரின் திராவிட மாடல் ஆட்சியின் இரண்டு ஆண்டு கால சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரம் கூட்டம் நடைபெற்றது.
மேலும் இக்கூட்டம்,...
திருவள்ளூர்: காக்களூர் ஊராட்சி கிராம சபை கூட்டம் : எம்.எல்.ஏ. மற்றும் மாவட்ட ஆட்சியர் சிறப்பு...
திருவள்ளூர், அக். 03 -
திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. காக்களூர் ஊராட்சிமன்ற தலைவர் ஆர்.சுபத்ரா தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்துக் கொண்டு பொதுமக்களின் குறைகளை...
பொன்னேரி தொகுதிக்குட்பட்ட 4 இடங்களில் நடைப்பெற்ற திமுக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் …
பொன்னேரி, ஏப். 04 -
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் சோழவரம், பொன்னேரி, மீஞ்சூர், அத்திப்பட்டு உள்ளிட்ட 4 இடங்களில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பம் படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட மாதவரம் பகுதியில் ஒன்றிய திமுகச் செயலாளர் செல்வசேகரன்...
பாரதிய ஜனதா கட்சியின் 42 ஆம் ஆண்டு துவக்க விழா : ஆரணியில் பொதுமக்களுக்கு குளிர்பானம்,...
ஆரணி, ஏப். 06 -
ஆரணியில் பாரதிய ஜனதா கட்சி 42 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இலவச நீர். மோர், பந்தலை திறந்து வைத்து குளிர்பானங்கள் மற்றும் பழவகைகளை வழங்கி அக்கட்சி தொண்டர்கள் கொண்டாடினார்கள்.
திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பேரூராட்சியில் பாரதிய ஜனதா கட்சி...
பொன்னேரி அரசு பொது மருத்துவமனையில் இறந்தவர்களின் உடலை பாதுகாக்கும் குளிர்சாதனப் பெட்டி தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி : ...
பொன்னேரி, ஆக. 21 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது அரசு பொது நல மருத்துவமனை, மேலும் அம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவதாற்காக, மருத்துவமனை சுற்று வட்டாரப்பகுதியில் உள்ள 28 க்கும் மேற்பட்ட கிராமங்களைச்சார்ந்த 1000 க்கும் மேற்பட்ட மருத்துவ சிகிச்சைக்காக தினந்தோறும் அம்மருத்துவமனைக்கு வருகின்றனர்.
இந்நிலையில்...
புழல் சிறையில் குற்றவாளிகளுக்கு சலுகை வழங்க ரூ.2 லட்சம் லஞ்சம்-காவலர்கள் குற்றச்சாட்டு
செங்குன்றம்:
புழல் சிறையில் சட்ட விரோதமாக பல்வேறு செயல்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இந்த நிலையில் சிறையில் குற்றவாளிகளுக்கு சிறப்பு வசதிகளை செய்து கொடுக்க ரூ.2 லட்சம் வரையில் லஞ்சம் கொடுக்கப்படுவதாக சிறை காவலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக 20-க்கும் மேற்பட்ட சிறை காவலர்கள் போலீஸ் டி.ஜி.பி. மற்றும்...
மீஞ்சூரில் நடைப்பெற்ற முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட சிறப்பு முகாமை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர்...
மீஞ்சூர், டிச. 02 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட அரியன்வாயல் 2வது வார்டில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடைப்பெற்ற முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
அம்முகாமில் புதிதாக...
குடிபோதையில் நண்பர்களுக்கிடையே மோதல் ஒருவருக்கு கத்திக்குத்து – மற்றொருவர் தப்பி ஒட்டம் !
மணவாளன் நகர் ஜூலை – 14
வெங்கடேசன் , பிரவீன் என்ற குள்ள பிரவீன் இருவரும் நண்பர்கள் இவர்கள் மீது காவல் நிலையத்தில் ஏற்கனவே குற்ற வழக்குகள் உள்ளன. நேற்று இருவரும் சேர்ந்து மது அருந்திவுள்ளனர். அப்போது போதையில் இருவருக்கிடையில் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மணாளன் நகர்...
மத்திய அரசுடன் நல்லுறவு கொண்டால் மட்டுமே தமிழ்நாட்டிற்கு நல்திட்டங்கள் கிடைக்கும் : அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்
கவரப்பேட்டை, சனவரி, 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி ….
மத்திய அரசுடன் சுமூக உறவில் இருந்தால் மட்டுமே தமிழ்நாட்டிற்கு நல்ல திட்டங்கள் கிடைக்கும் என கவரப்பேட்டையில் நடைப்பெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம்,...
ராகுல்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு கொண்டக்கரை கிராமத்தில் நடைப்பெற்ற இலவச கண் சிகிச்சை முகாம் ….
திருவள்ளூர், ஜூன். 19 -
திருவள்ளூர் மாவட்டம் கொண்டக்கரை கிராமத்தில் இன்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் இளம் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மெட்ரோ மகாவீர் கிளப், பம்மல் சங்கரா கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் மற்றும்...





















