Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

உலக புகழ்பெற்ற .. ஏர்வாடிதர்கா, தேசிய ஒருமைப்பாடு சந்தனக்கூடு திருவிழா – இலட்சக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்பு

அனைத்து சமுதாய மக்களும் திரண்டு அலங்கரிக்கப்பட்ட 35 அடி உயர சந்தனகூடு தேரினை இழுத்தனர், அடிப்படை வசதிகளை செய்து தந்ததில் மாவட்ட நிர்வாகம் தனிக் கவனம் கொண்டு செய்திருந்தது   ராமநாதபுரம் , ஜூலை 28- ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடி தர்ஹா சந்தனக் கூடு  திருவிழா உலக...

ராமநாதபுரம் கூரிசாத்த அய்யனார் கோயிலில் 3 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் வினோத திருவிழா – 93 குடும்பத்தினரை சேர்ந்த...

ராமநாதபுரம், ஜூலை 3- ராமநாதபுரம் மாவட்டத்தில் கூரிசாத்த அய்யனார் கோயிலில் 3 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் திருவிழா வெகு விமர்சையாக துவங்கியது. யாதவர் சமுதாயத்தில் 93 குடும்பங்களை சேர்ந்த ஆயிர கணக்கான சொந்தங்கள் உலகில் எந்த இடத்தில் இருந்தாலும் நான்கு நாள் திருவிழாவில் சங்கமித்து விடுகின்றனர். ஊருக்கே கிடா...

இராமநாதபுரம்; புதிய தொழில் முனைவோருக்கு அரசு மானியத்துடன் கடனுதவியை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

இராமநாதபுரம்ந நவ.13- இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட தொழில் மையம் சார்பாக நடைப்பெற்ற குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான அரசு நலத்திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கில் மாவட்டாட்சித்தலைவர் பல்வேறு அரசு நலத்திட்டங்களின் கீழ் புதிய தொழில் முனைவோர்களுக்கு அரசு மானியத்துடன் கூடிய...

தேசிய மீன்வள அபிவிருத்தி வாரிய நிதியில், நீலப்புரட்சி திட்டத்தின் கீழ், கடல்மீன் வளர்ப்புகூண்டுகள் மற்றும் மீன்குஞ்சுகள், மாவட்ட...

ராமநாதபுரம், ஜூலை 28- ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமில் உள்ள மத்திய கடல்மீன்  ஆராய்ச்சி நிலயத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் தேசிய மீன்வள அபிவிருத்தி வாரியத்தின் நிதியில் நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு அரசு மானியத்துடன் கடல் மீன் வளர்ப்பு கூண்டுகள் மற்றும்...

முன்னேறிய வகுப்பினர்களில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது சரியல்ல… கே.எம். காதர் முகைதீன்

முன்னேறிய வகுப்பினர்களில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத  இட ஒதுக்கீடு என்பது சரியல்ல... பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதே இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  கோரிக்கை. ராமநாதபுரத்தில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் முகைதீன் பேட்டி ராமநாதபுரம், ஜூலை 7- பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு மத்திய...

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ்-ஸ்ராங்க் ரூம் பாதுகாப்பை ஆய்வு செய்தார்

இராமநாதபரம் மாவட்ட ஆட்சியர் / தேர்தல் அலுவலர்  கொ.வீர ராகவ ராவ்,  காவல் கண்காணிப்பாளர்  ஓம் பிரகாஷ் மீனா ஆகிய இருவரும் நாடாளு மன்ற பொதுத் தேர்தல்,மற்றும் பரமக்குடி சட்ட மன்ற இடைத் தேர்தலுக்கான வாக்கு  எண்ணும் மையத்தின் பாது காதுப்பு நிலைக் குறித்து நேற்று, நேரில்...

இராமநாதபுரம் நாடாளு மன்ற இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் நவாஸ் கனியின் தேர்தல் வாக்குறுதி – மக்கள்...

ராமநாதபுரம், மார்ச் தமிழகத்தில் இது வரை பார்க்காத மக்கள் நலப்பணி மட்டுமின்றி கல்வி, வேலை, ஆகியவற்றிற்கு மத்திய அரசை தேவையான உதவி செய்ய வைப்பேன்... இல்லையேல் நானே எனது முயற்சியில் தேவையான உதவிகளை மக்களுக்கு எந்நேரமும் செய்வேன், இது அரசியலுக்கு அப்பாற்பட்டு நான் தெரிவிக்கும் வாக்குறுதி என மிகவும்...

பள்ளிக் கல்வித்துறை ஜூனியர் ரெட் கிராஸ் கவுன்சலர்களுக்கான கருத்தரங்கம்.

இராமநாதபுரம், ஜுலை,18-  ராமநாதபுரத்தில் பள்ளிக்கல்வித்துறை ராமநாதபுரம், மண்டபம் ஆகிய கல்வி மாவட்டங்களின் ஜூனியர் ரெட் கிராஸ் கவுன்சலர்களுக்கான கருத்தரங்கம் ராமநாதபுரம் முகமது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புதன் கிழமை நடைபெற்றது. மாவட்ட கன்வீனர் மற்றும் இணைச் செயலாளர் எம். ரமேஷ் வரவேற்று பேசினார். ஜூனியர்...

கொம்பூதி கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்களிடம் அடிப்படை வசதிகளின் குறைகள் குறித்து நேரடியாக கேட்டறிந்தார்

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட் கொம்பூதி கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீர ராகவராவ் நேரடியாகச் சென்று பொதுமக்களிடம் குடிநீர் வினியோகம் மற்றும் அடிப்படை தேவைகளின் குறைகள்  குறித்து கேட்டு கள ஆய்வு செய்தார்.

இராமநாதபுர மாவட்டத்தில் நாளை முதல் 144 தடை, பிற மாவட்டங்களில் இருந்து வாடகை வாகனங்கள் நுழையத்தடை – மாவட்ட...

இராமநாதபுரம் மாவட்டத்தில் *09.09.2019 (நாளை) முதல் இரண்டு மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீரராகவராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார். 09.09.2019 முதல் 15.09.2019 வரையிலான நாட்களிலும் 25.10.2019 முதல் 31.10.2019 வரையிலான நாட்களில் பிற மாவட்டங்களிலிருந்து வாடகை வாகனங்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் நுழைய...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS