Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

இராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா – மாணவ மாணவிகள் ஆசிரியர் வேடமிட்டு...

இராமநாதபுரம் செப், 6 –இராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் இன்று ஆசிரியர் தின நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் எஸ்தர் வேணி வரவேற்றார்.  பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். பள்ளியில் 39 ஆண்டுகள் பணியாற்றி 1995 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற...

ஏர்வாடி கிராம சபை கூட்டத்திற்கு தனிகவனம் சந்தனகூடு திருவிழாவை முன்னிட்டு சுகாதாரத்திற்கு முன்னுரிமை

ராமநாதபுரம், ஜூன் ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் மிக பிரமாண்டமாக நடத்தி மக்களின் அடிப்படை தேவைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஏர்வாடி ஊராட்சி மிகவம் பிரசித்தி பெற்றது. இங்கு ஏர்வாடி தர்கா உள்ளதால் ஆண்டு முழுவதும்...

உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றப் பின்புதான் தமிழ்நாட்டு விளையாட்டுத் துறைக்கு புத்துணர்வு ஏற்பட்டுள்ளது : திருவள்ளூர் மாவட்ட...

திருவள்ளூர், மார்ச். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் திருவள்ளூர் மாவட்டம், தமிழகத்தில் விளையாட்டு துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலினின் பதவி யேற்ற பிறகுதான் இந்தியாவிற்கே ஒரு முன் மாதிரியாக தமிழகம் விளையாட்டு துறை விளங்கி  வருவதாக ராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய அளவில் நடைபெற்ற டென்னிஸ் பால் கிரிக்கெட்டு...

ராமநாதபுரம் மாவட்ட காவல் நிலையங்களில் 530 மரக்கன்றுகள் நடும் விழா – டி.ஐ.ஜி., ரூபேஷ்குமார்மீனா துவக்கி வைப்பு

ராமநாதபுரம், ஆக. 10- ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் 280 மரக்கன்றுகளும், ஆயுதப்படையில் 150 மரக்கன்றுகளும், கமுதி  தனி ஆயுதப்படையில் 10 மரக்கன்றுகளும் என மொத்தம் 530 மரக்கன்றுகள் நடும்பணியை டிஐஜி  ருபேஷ்குமார் மீணா தொடங்கி வைத்தார். தமிழ்நாடு காவல்துறை சார்பாக அனைத்து காவல் நிலையங்கள், ஆயுதப்படை...

ராமநாதபுரம் அருகே மணல் திருட்டை தடுத்தவரை கொலை செய்த கும்பலை பிடிக்க 4 தனிப்படை –  எஸ்பி., ஓம்பிரகாஷ் மீனா...

  ராமநாதபுரம், ஜூன் 5- ராமநாதபுரம் அருகே திருட்டுதனமாக மணல் அள்ளுவதை தடுத்த ஊராட்சிமன்ற முன்னாள் துணைத் தலைவரை அடித்து கொலை செய்த கும்பலை பிடிக்க 4 தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர் என காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா கூறினார். ராமநாதபுரம் அருகே இளமனூர் ஊராட்சி முன்னாள்...

ராமநாதபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை புதியத் தலைவர் பொறுப்பேற்பு

ராமநாதபுரம், ஆக. 22- ராமநாதபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை (ராம்கோ) தலைவராக அதிமுக மாவட்ட அவைத் தலைவர் முருகேசன் பதவியேற்றார். அவருடன் துணைத் தலைவர் உள்ளிட்ட இயக்குனர் களும் பொறுப் பேற்றனர்.  ராமநாதபுரம் மாவட்ட நுகர்வோர்  கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை...

ராமநாதபுரத்தில் அரசு மற்றும் தனியார் டாக்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம், ஜூன் இந்தியா முழுவதும் உள்ள டாக்டர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கக் கோரி ராமநாதபுரத்தில் டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் சிகிச்சையின் போது ஒருவர் உயிரிழந்தார். இதனால் சம்பந்தப்பட்ட டாக்டர் மீது கொடூர தாக்குதல் நடந்தது. இது போன்ற விரும்பத்தகாத...

மாயபுரம் ஸ்ரீ சத்தியபாமா ருக்மணி நவநீத கிருஷ்ணன் கோயில் கும்பாபிஷக விழா

ராமநாதபுரம், ஜூன் ராமநாதபுரம் மாயபுரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சத்தியபாமா ருக்மணி ஸ்மேத ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் கோயில் மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடந்தது. ராமநாதபுரம் அருகே மாயபுரம் கிராமத்தில் யாதவ மகா ஜனங்களுக்கு பாத்தியப் பட்ட ஸ்ரீ சத்தியபாமா ருக்மணி ஸமேத ஸ்ரீ...

ராமநாதபுரத்தில் புற்றீசல் போல் அதிகரித்து வரும் அனுமதி இல்லாத மதுபான பார்கள் – பாராமுகத்தில் டாஸ்மாக் அதிகாரிகள்

ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் டாஸ்மாக் அதிகாரிகளின் ஆதரவுடன் அனுமதியின்றி நடத்தப்படும் பார்கள் புற்றீசல் போல் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்காணிக்க வேண்டிய மதுவிலக்கு போலீசாரும் கண்டு கொள்ளாததால் பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் ரோடுகளிலேயே பார் உருவாகிவிட்டது...

கொட்டகை ஸ்ரீகருப்பண்ணசாமி அருள்வாக்கு பவுர்ணமி தினத்தில் திரண்ட பக்தர்கள்

  ராமநாதபுரம், மே 19- ராமநாதபுரம் கொட்டகை ஸ்ரீ பதினாறு பிள்ளை ஸ்ரீ கருப்பண்ண சாமி கோயில் பூசாரி அருள்வாக்கு சிவா பவுர்ணமி தினத்தில் பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். ராமநாதபுரம் கொட்டகை ஸ்ரீ பதினாறு பிள்ளை ஸ்ரீ கருப்பண்ணசாமி கோயிலில் மாதந்தோறும் அமாவாசை மற்றும் பவுர்ணமி தினத்தில் பக்தர்களுக்கு கோயில் பூசாரி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS