Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சுரேஷ் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் டி.என்.பி.எஸ்.சி. மாதிரி தேர்வு

ராமநாதபுரம், சுரேஷ் ஐஏஎஸ் அகாடமி சார்பில்  தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி ) குரூப் 4  தேர்வுக்கான இலவச முழு மாதிரி தேர்வு ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய சுரேஷ் அகாடமி வளாக மையங்களில் இன்று (24.8.2019 ) காலை 9:30 மணி அளவில் நடைபெற்றது....

ராமநாதபுரத்தில் மதுரை ப்ரீத்தி மருத்துவமனை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் – ஸ்பெஷாலிட்டி டாக்டர்கள் 15 பேர் பங்கேற்று...

  ராமநாதபுரம், மே 7- ராமநாதபுரம் வேல் மருத்துவ மனையில் மதுரை ப்ரீத்தி மருத்துவ மனை இணைந்து சூப்பர் ஸ்பெ ஷாலிட்டி மருத்துவ முகாம் நடத்தினர். இம் முகாமில் 15 சிறப்பு அனுபவம் வாய்ந்த டாக்டர்கள் பங் கேற்று நோயாளி களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து ஆலோ சனைகள் வழங்கினர். ராமநாத...

கீழக்கரை செய்யது ஹமீதா கலை கல்லுாரியில் 16வது பட்டமளிப்பு விழா: அழகப்பா பல்கலைகழக துணைவேந்தர் வழங்கினார்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லுாரிதயில் 16வது பட்டமளிப்பு விழா மிக சிறப்பாக நடந்தது. விழாவில் முகம்மது சதக் அறக்கட்டளை கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் தாளாளர் அல்ஹாஜ் முகம்மது யூசப் தலைமை வகித்தார். இயக்குனர் ஜனாப் ஹாமீது இப்ராகிம் முன்னிலை வகித்தார்....

ராமநாதபுரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி எஸ்.பி., ஓம்பிரகாஷ்...

ராமநாதபுரம், ஆக.10-ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் ராமநாதபுரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பேரணியை காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ்மீனா தலைமை வகித்து கொடிசையத்து துவக்கி வைத்தார். ராமநாதபுரத்தில்  பல்வேறு பள்ளிகளை சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள்...

தென் தமிழகத்தில் முதன் முறையாக காற்றேற்றல் முறையில் மூச்சுக்குழாயை விரிவுப்படுத்தி சிகிச்சையில் சாதனை!! மதுரை...

ராமநாதபுரம், செப். 13- ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு மதுரை அப்போலோ மருத்துவ மனையில் தென் தமிழகத்தில் முதன் முறையாக காற்றேற்றல்  (பலூன் டைலேஷன்) முறையில் மூச்சுக் குழாயை விரிவுப் படுத்தி சிகிச்சை அளித்து காப்பாற்றப் பட்டுள்ளார். இந்த அரிய சாதனையை செய்த மருத்துவ குழுவினர்...

ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன்முறையாக வேலம்மாள் மருத்துவமனை சார்பில் இலவச பல்நோக்கு மருத்துவ முகாம்

ராமநாதபுரம், அக். 20- ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன்முறையாக வேலம்மாள் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை இலவச பல்நோக்கு மருத்துவ முகாம் நடத்தினர். இம்முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இலவச சிகிச்சை பெற்று சென்றனர். மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை சார்பில் தென் தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களிலும் தாலுகா வாரியாக...

புக்குளம் கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மக்களிடம் நேரடியாக சென்று அடிப்படை வசதிகள் குறித்து கேட்டு ஆய்வு செய்தார்.

இராமநாதபுரம் மாவட்டம் திருபுல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புக்குளம் கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீர ராகவராவ் நேரடியாகச் சென்று பொதுமக்களுக்கான குடிநீர் வினியோகம், மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக அவர்களின் குறைகளை பற்றி கேட்டறியும் ஆய்வினை நடத்திய போது, மாதாந்திர உதவித் தொகை வேண்டி விண்ணப்பம் அளித்த பயனாளிகளிடம்...

ராமநாதபுரம் வேல் மருத்துவமனையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி புற நோயாளிகள் பிரிவு துவக்கம்

    ராமநாதபுரம், மே 5- ராமநாத புரம் வேல் மருத்துவ மனையும் மதுரை ப்ரீத்தி மருத்துவ மனையும் இணைந்து ராமநாத புரத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி புற நோயாளிகள் பிரிவை துவங்கி உள்ளனர். ராமநாத புரம் வேல் மருத்துவ மனை யில் சூப்பர் ஸ்பெஷா லிட்டி புற நோயா ளிகள் பிரிவை இந்திய...

வீட்டு உபகரணங்களை கைப்பேசி செயலி மூலம் கட்டுப்படுத்தும் முறை சென்னையில் அறிமுகம்

தமிழக சட்டபேரவையில் தகவல் தொழில்நுட்பவியல் மானிய கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் அறிவிப்பு ராமநாதபுரம், ஜூலை 12- பொதுமக்கள் தங்கள் வீட்டு உபகரணங்களை கைப்பேசியில் உள்ள செயலி வாயிலாக எந்நேரமும் எவ்விடத்திலிருந்தும் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பத்துடன் ஒரு செயலி மூலமாக கட்டுப்படுத்த முடியும். முதல்கட்டமாக இந்த தொழில்நுட்பம் சென்னை நகரத்தில்...

ராமநாதபுரத்தில் முதியோர் ஓய்வூதியம் பெற முடியாமல் அவதி , சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தில் அலுவலர்கள் குறையால் பணி...

ராமநாதபுரம்: ராமநாதபுரம் தாலுகா அலுவலகததில் சமூக பாதுகாப்பு திட்டம் அலுவலகத்தில் போதிய பணியாளர்கள் இல்லாத காரணத்தால் முதியோர் ஓய்வூதியம் வழங்குவதில் இழுபறிநிலை நீடிக்கிறது. மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படாமல் கிடப்பில் போடப் பட்டுள்ளதால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.   ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS