Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

நடிகரும் , முன்னாள் எம்.பி. யுமான ஜே.கே. ரித்திஷ் மாரடைப்பால் மரணமடைந்தார்

இராமநாதபுரம்    நடிகரும் , முன்னாள் எம் .பி யுமான 46 வயதுடைய ஜே.கே. ரித்திஷ் இன்று மாரடைப்பால் மரணமடைந்தார் . அவருக்கு ஜோதிஸ்வரி என்ற மனைவியும், ஆரிக் ரோஷன் என்ற மகனும் உள்ளனர் . அவர் மார்ச் 5 , 1973 அன்று இலங்கை கண்டியில் குழந்தை வேலு,...

ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிமராமத்து பணியில் பல கோடிகள் கொள்ளை ! திருச்சி நீர்நிலைகள் பாதுகாப்பு மாநில மாநாட்டில் சமூக...

ராமநாதபுரம்: திருச்சியில் தமிழ்நாடு சமூக சேவகர்கள் கூட்டமைப்பு சார்பில் நீர் நிலைகள் பாதுகாப்பு மாநில மாநாடு நடந்தது.  மாநாட்டில்  தமிழ்நாடு சமூக சேவர்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் டாக்டர் ஜான் பீட்டர் தலைமை வகித்தார். தென்னிந்திய நதி பிரிவு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு முன்னிலை...

ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.14.40 லட்சம் மதிப்பில் அரசு பள்ளிகளில் ஆர்ஓ பிளாண்ட்: அமைச்சர் டாக்டர் மணிகண்டன்...

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மண்டபம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளிலுள்ள அரசு பள்ளிகளில் மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ.4.80 லட்சம் வீதம் ரூ.14.40 லட்சம் மதிப்பில் 3 பள்ளிகளில் அமைக்கப்பட்ட உயவர்நீரை...

இராமநாதபுரம் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்

இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலின் வாக்கு எண்ணும் மையமான அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியினை மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சித்தலைவருமான கொ.வீர ராகவராவ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒம் பிரகாஷ்மீனா ஆகியோர் வாக்கு எண்ணும் நாளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை...

ராமநாதபுரத்தில் உதயநிதி ஸ்டாலின் மன்றத்தின் சார்பில் வீரமரணம் அடைந்த இராணுவ வீரர்களுக்கு மவுன அஞ்சலி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரண்மனையில் உதயநிதி ஸ்டாலின் நற்பணிமன்றம் சார்பில் காஷ்மீரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினர். ராமநாதபுரம் உதயநிதி ஸ்டாலின் நற்பணிமன்றத்தின் சார்பில் ராமநாதபுரம் அரண்மனையில் காஷ்மீரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர். பின்...

வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து காவல் ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்திய சரக்கு வாகன ஓட்டுநர் மீது...

  கேணிக்கரை பகுதியில் வாகனச் சோதனையில்  ஈடுபட்ட போக்கு வரத்து காவல் ஆய்வாளரை தாக்கிய சரக்கு வாகன ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. https://youtu.be/3ARPMJb3Suk   இராமநாதபுரம்: மே.15-   இராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் போக்கு வரத்து காவல் ஆய்வாளர் விஜயகாந்த் தலைமையில் போலீசார் இன்று மதியம் ஒரு மணியளவில் போக்குவரத்தை சீர்...

ராமநாதபுரம் சுரேஷ் அகாடமியில் எஸ்.ஐ. பணிக்கான மாதிரி தேர்வு பல்வேறு மாவட்டங்களிலிருந்து நுாற்றுகணக்கானோர் பங்கேற்பு

ராமநாதபுரம், ஜூன் 2- ராமநாதபுரம் சுரேஷ் ஐஏஎஸ் அகாடமியில் சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான மாதிரி தேர்வில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 800க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர். துாத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு துவங்கப்பட்ட சுரேஷ் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நிறுவனர் சுரேஷ் சாமுவேல் தமிழகத்தில் பின்தங்கிய மாவட்டங்களை சேர்ந்த...

இராமநாதபுரம் மண்டபம் அருகே ரூ. 1 இலட்சம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டு வைத்திருந்த திருப்பூரை சேர்ந்த...

இராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் காவல் நிலைய  சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் மாவட்ட கண்காணிப்பாளருக்கு வந்த இரகசிய தகவலின் அடிப்படையில் உத்திரவிடப்பட்டு தனிப்படை சந்தேகத்திற்கு இடம்தரும் வகையில் நின்று கொண்டு இருந்த திருப்பூரை சேர்ந்த நபரிடம் விசாரணை நடத்தியதில் அவரிடம் ரூ. 1 இலட்சம் மதிப்பிலான 500 ரூபாய்...

ராமநாத புரத்தில் தேர்தல் பறக்கும் படை மூலம் ரூ.43 லட்சம் பறிமுதல்-மாவட்ட தேர்தல் அலுவலர் வீரராகவ ராவ் தகவல்

ராமநாதபுரம், மார்ச் ராமநாத புரம் தொகுதியில் தேர்தல் பறக்கும் படை, நிலைத்த கண் காணிப்பு குழுவினர் மூலம் இது வரை ரூ.43 லட்சத்து 26 ஆயிரத்து 850 மதிப்பில் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன, என, மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சி தலைவர் வீர ராகவ...

ராமநாதபுரத்தில் மத்திய அரசை கண்டித்து ரயில்நிலையத்தை முற்றுகையிட்ட.. எஸ்டிபிஐ கட்சியினர் 122 பேர் கைது

ராமநாதபுரம், ஆக. 10- ராமநாதபுரம் எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து ரயில் நிலையம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்திய 122 பேரை போலீசார் கைது செய்தனர். தேசிய புலனாய்வு ஏஜன்சி, ஆர்.டிஐ., யுஏபிஏ மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் 370 சட்டம்பிரிவு ரத்து ஆகியவற்றை நிறைவேற்றிய...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS