Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி உறுதி -ராமநாதபுரம் மாவட்டசெயலாளர் முனியசாமி நம்பிக்கை

  ராமநாதபுரம்: அதிமுகவின் கூட்டணி வேட் பாளர்கள் உறுதியாக வெற்றி பெறுவார்கள் என்று ராம நாதபுரம் மா வட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனிய சாமி நம்பிக்கை தெரி வித்துள்ளார். ராம நாதபுரம் மாவட்டம் பரமக்குடி (தனி) சட்டசபை தொகுதி இடைத் தேர்தல் அதிமுக வேட்பாளர் சதன் பிரபாகரனுக்கு இரட்டை இலை சின்னத்திற்கும்,...

ராமநாதபுரம் அருகே மணல் திருட்டை தடுத்தவரை கொலை செய்த கும்பலை பிடிக்க 4 தனிப்படை –  எஸ்பி., ஓம்பிரகாஷ் மீனா...

  ராமநாதபுரம், ஜூன் 5- ராமநாதபுரம் அருகே திருட்டுதனமாக மணல் அள்ளுவதை தடுத்த ஊராட்சிமன்ற முன்னாள் துணைத் தலைவரை அடித்து கொலை செய்த கும்பலை பிடிக்க 4 தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர் என காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா கூறினார். ராமநாதபுரம் அருகே இளமனூர் ஊராட்சி முன்னாள்...

ராமநாதபுரத்தில் இரு சக்கர வாகன பழுது பார்ப்போருக்கு நியூ புல்லட் பயிற்சி வகுப்பு

    ராமநாதபுரம், மே 5- ராமநாத புரத்தில் தமிழ்நாடு இரு சக்கர வாகன பழுது பார்ப் போர் நலச் சங்கம் மற்றும் ராமநாத புரம் மாவட்ட இரண்டு சங்கர மோட்டார் வாகனம் பழுதுநீக்குவோர் நலச் சங்கம் இணைந்து நியூ புல்லட் பயிற்சி வகுப்பு நடத்தினர். ராமநாதபுரம் பட்டணம் காத்தான் அவின் கோ...

ஆடி அமாவாசைக்கு பக்தர்களின் வசதிக்காக ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில் – எம்.பி., நவாஷ்கனி கோரிக்கையை ஏற்று ரயில்வே நிர்வாகம்...

ராமநாதபுரம், ஜூலை 28- எதிர்வரும் 31.07.2019 புதன்கிழமை ராமேஸ்வரம் மற்றும் இராமநாதபுரம் திருப்புல்லாணி சேதுக்கரை ஆடி அமாவாசையை முன்னிட்டு இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் குறிப்பாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான யாத்ரிகர்கள் வருகை தருவார்கள்.  இதற்காக ராமநாதபுரம் எம்.பி கே. நவாஸ்கனி ரயில்வே நிர்வாகத்தில் வைத்த...

பெரியபட்டணத்தில் மதநல்லிணக்கத்திற்காக அனைத்து மதத்தினர் பங்கேற்ற மாபெரும் இப்தார் நிகழ்ச்சி எம்.எம்.ஜி. சமூக நல அமைப்பு ஏற்பாடு

ராமநாதபுரம், ஜூன் 2 ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டிணத்தில் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக ஆண்டுதோறும் நடைபெறும் இந்து முஸ்லிம்கள் இணைந்து பங்கேற்ற மாபெரும் இப்தார் நிகழ்ச்சி பெரியபட்டணம் எம்.எம்.ஜி சமூக நல அமைப்பு சார்பாக மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் பெரியபட்டிணம் கிராமத்தில் எம்.எம்.ஜி. சமூக நல அமைப்பு...

ராமநாதபுரத்தில் த.மு.மு.க., சார்பில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை

ராமநாதபுரம், ஆக. 13-ராமநாதபுரம் மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தி பக்ரீத் தின நல் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். ராமநாதபுரம் த.மு.மு.க., சார்பில் புனித ஹஜ் (பக்ரீத்) பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. உலக முஸ்லிம்களால் ஈகை திருநாளாக புனித ஹஜ்...

ராமநாதபுரம்: உயர் கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு, தனியார் தொண்டு அமைப்பின் சார்பில் நிதி உதவி வழங்கல்...

ராமநாதபுரம், நவ.11-   ராமநாதபுரம் மாவட்டத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் உயர் கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கான கல்வி உதவி தொகை வழங்கும் விழா நடந்தது. ராரமநாதபுரத்தில் நடந்த உயர்கல்வி நிதி உதவி வழங்கும் விழாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட தலைவர் ரியாஸ் கான் தலைமை...

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் மக்கள்குறைத் தீர்க்கும் நாள்கூட்டம்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கத்தில் நடைபெற்ற மக்கள் குறைத் தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தங்கள் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்க வந்திருந்த பொது மக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீர ராகவராவ் உணவு பொட்டலங்களை வழங்கினார் .  

ராமநாதபுரம் பாத்திமா கல்வி நிறுவனங்கள் பட்டமளிப்பு விழா-தனிமனித ஒழுக்கம் என்பது மிகவும் முக்கியம் அரசு கல்லூரி முதல்வர் மகுதம்மாள்...

  ராமநாதபுரம், மே 2- தனி மனித ஒழுக்கம் என்பது மிகவும் முக்கியம். ஒரு மனிதனை ஒழுங்குபடுத்தினால் உலகமே ஒழுங்காகும் என்பது உண்மை, என பட்டளிப்பு விழாவில் ராமநாதபுரம் சேதுபதி அரசு கல்லுாரி முதல்வர் மகுதம்மாள் பேசினார்.   ராமநாதபுரம் பாத்திமா கல்வி நிறுவனங்கள், மதர் தெரசா மகளிர் பல்கலை., கல்வி மையத்தின்...

முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லுாரியின் 31 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா

முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லுாரியின் 31 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா - இன்ஜினியரிங் பட்டங்கள் பெறுபவர்கள் வேலை தேடுபவர்களாக  அல்லாமல் , பிறருக்கு வேலை கொடுக்கும் தொழில் முனைவோராக இருக்க தங்களுக்கான தகுதியை கல்வி கற்கும் காலத்திலயே வளர்த்துக் கொள்ள வேண்டும்  சிறப்பு விருந்தினர் பேச்சு ராமநாதபுரம்,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS