Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தொண்டி ஐக்கிய ஜமாத் சார்பில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு இரங்கல் கூட்டம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் காஷ்மீரில் நேர்ந்த குண்டு வெடிப்பில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தொண்டி ஐக்கிய ஜமாத் சார்பில் இரங்கல் கூட்டம் நடந்தது. நமது இந்திய நாட்டை பாதுகாக்கும் பாதுகாப்பு படையினருக்கு காஷ்மீரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தொண்டி பாவோடி மைதானத்தில் தொண்டி...

வாலாந்தரவை முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா, 10 கருட பகவான்கள் வட்ட மிட்ட அதிசயம், ...

ராமநாதபுரம், செப். 13- ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை கிராமத்தில் அருள் பாலித்துள்ள ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேக விழாவில் 10க்கும் மேற்பட்ட கருட பகவான் வட்டமிட்டதை கண்டு மக்கள் அதிசயித்து போய் வணங்கினர். தொடர்ந்து கும்பாபி ஷேக விழா வெகு விமர்சையாக...

ராமநாதபுரத்தில் சுகம் அறக்கட்டளை சார்பில் இலவச வர்ம சிகிச்சை மருத்துவ முகாம் – டாக்டர் காளிமுத்து உணவே...

ராமநாதபுரம், செப். 7- ராமநாதபுரத்தில் சுகம் அறக்கட்டளை சார்பில் இலவச வலி நிவாரண வர்ம சிகிச்சை மருத்துவ முகாம் நடந்தது. ராமநாதபுரம் சுகம் ஆயுர்வேத மருத்துவமனை, சுகம் அறக்கட்டளை, ஆர்.கே ஆயர்தாம் ஆரோக்ய நிலையம் இணைந்து வலி நிவாரண வர்ம சிகிச்சை மருத்துவ முகாம் நடத்தினர். ராமநாதபுரம்...

சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர விருப்பமுள்ள மாணவ மாணவியர் விண்ணப்பிக்கலாம்-கலெக்டர் வீரராகவ ராவ் அழைப்பு

  ராமநாதபுரம், ஏப். 29- சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர விருப்புமுள்ள மாணவ மாணவியர்கள் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் வீராகவ ராவ் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் கீழ் கல்லுாரி மாணவ மாணவியருக்கு விளையாட்டு துறையில்...

அரியமான் கடற்கரையில் மத்திய அரசின் தூய்மையே சேவை திட்டப் பணி – மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்து தூய்மைப்...

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபர் ஊராட்சி ஒன்றியம் சாத்தான் கோன்வலசை ஊராட்சிக்கு உட்பட்ட அரியமான் கடற்கரையில் செப் 11-2019 அன்று ஊராக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் வீர ராகவராவ் தூய்மையே சேவை விழிப்புணர்வு பணிகளை துவக்கி வைத்து சுற்றுப்புறத் தூய்மை பணிகளை மேற்கொண்டார்....

பா.ஜ.க வேட்பாளரை ஆடல் பாடலுடன் அமர்க்களப் படுத்தி வரவேற்ற மண்ணின் மைந்தன் அமைச்சர் டாக்டர் மணிகண்டன்

ராமநாதபுரம் தொகுதி பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வரவேற்பை பிரமிக்க வைத்த மண்ணின் மைந்தர் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் வராரு... வராரு... அழகர் வடிவில் பாரு .. சப்பரம் இன்றி நடந்து வரும் நயினார் நடையைப் பாரு.. நம்ம சங்கடம் தீர்க்கப் போகும் மனதைப் பாரு.. தேங்கி...

இராமநாதபுரம்: ஆனந்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் த.மு.மு.க.,வில் இணைப்பு

ஆர்.எஸ்.மங்கலம், செப். 6 - இராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு ஆனந்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் பட்டாணி மீரான் த.மு.மு.க., மற்றும் ம.ம.க வின் சேவைகள் மற்றும் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு  மாவட்ட தலைவர் பட்டாணி மீரான் தலைமையில்  த.மு.மு.க., மாநில செயலாளர் சாதிக் பாட்சா முன்னிலையில் தன்னை...

வாணி சுயம்பு வேலாயுதசுவாமி கோயில் கும்பாபிஷகேம் விழா திரளாக பங்கேற்ற பக்தர்கள்

ராமநாதபுரம், செப். 13- ராமநாதபுரம் அருகே வாணி கிராமத்தில் சுயம்பு வேலாயுதசுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகவிழா வெகு விமர்சையாக நடந்தது. ராமநாதபுரம் அருகே வாணி கிராமத்தில் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் வணிகம் செய்து வந்த முத்துக்கோனார், அவரது வழிவந்தோர்கள் இலங்கை கதிர்காமத்தில் உள்ள முருகனை நெஞ்சார...

ராமநாதபுரம் சுரேஷ் அகாடமியில் எஸ்.ஐ. பணிக்கான மாதிரி தேர்வு பல்வேறு மாவட்டங்களிலிருந்து நுாற்றுகணக்கானோர் பங்கேற்பு

ராமநாதபுரம், ஜூன் 2- ராமநாதபுரம் சுரேஷ் ஐஏஎஸ் அகாடமியில் சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான மாதிரி தேர்வில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 800க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர். துாத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு துவங்கப்பட்ட சுரேஷ் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நிறுவனர் சுரேஷ் சாமுவேல் தமிழகத்தில் பின்தங்கிய மாவட்டங்களை சேர்ந்த...

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.600 கோடி மதிப்பில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டம்-அமைச்சர் டாக்டர் மணிகண்டன் அறிவிப்பு

  ராமநாதபுரம், ஜூன் ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.600 கோடி மதிப்பில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் மக்களின் அனைத்து அத்தியாவசிய தேவைகளையும் துரிதமாக நிறைவேற்றும் வகையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS