Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

முட்டை வியாபாரம் செய்வது போல் அரசு தடை செய்துள்ள குட்காவை விற்பனை செய்த சகோதரர்கள் ஸ்ரீபெரும்புதூர் அருகே கைது...

ஸ்ரீபெரும்புதூர், மே. 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்… ஸ்ரீபெரும்புதூர் அருகே முட்டை வியாபாரம் செய்வது போல் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா  விற்பனை செய்த சகோதரர்கள் கைது செய்து கலால்துறை காவல்துறையினர் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூர் பகுதியில் ஆட்டோ மூலம் அரசால்...

மீஞ்சூர் டிவிஎஸ் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா … 149 மாணாக்கர்களுக்கு பொன்னேரி...

மீஞ்சூர், ஆக. 23 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் அமைந்துள்ள டிவிஎஸ் அரசு மேல்நிலை பள்ளியில்  11,மற்றும் 12,வகுப்பு கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு பேரூராட்சியின் தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தலைமை வகித்தார், மாவட்ட கல்வி அலுவலர்...

பெரும்பாண்டி ஊராட்சியில் நடைப்பெற்ற கிராம சபாக்கூட்டம் : சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் பங்கேற்பு ..

கும்பகோணம், மே. 01 - கும்பகோணம் அருகே பெரும்பாண்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் மே தினமான இன்று நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் கலந்துக் கொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு அதன் மீது உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். https://youtu.be/sdkLLNbCyF8 தமிழகத்தில்...

கீழக்கரை செய்யது ஹமீதா கலை கல்லுாரியில் 16வது பட்டமளிப்பு விழா: அழகப்பா பல்கலைகழக துணைவேந்தர் வழங்கினார்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லுாரிதயில் 16வது பட்டமளிப்பு விழா மிக சிறப்பாக நடந்தது. விழாவில் முகம்மது சதக் அறக்கட்டளை கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் தாளாளர் அல்ஹாஜ் முகம்மது யூசப் தலைமை வகித்தார். இயக்குனர் ஜனாப் ஹாமீது இப்ராகிம் முன்னிலை வகித்தார்....

ஸ்ரீராமாபுரம் கண்டிகை சுடுகாட்டிற்கு, ரூ. 19. 43 லட்சம் மதிப்பிலான புதிய கட்டடம் கட்டும் திட்டப்பணி : ...

வடமதுரை, மார்ச். 22 - செய்தி சீனிவாசன் வடமதுரை ஊராட்சி ஸ்ரீராமாபுரம் கண்டிகை கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் சுற்றுச்சுவர் மற்றும் எரி மேடை கட்டும் பணிக்கான பூமி பூஜையை ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி கோதண்டன்  தொடங்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வடமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீ...

தஞ்சையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கோடை விடுமுறை ஓவிய பயிற்சி முகாம் …

தஞ்சாவூர், மே. 20 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... கோடை கால சிறப்பு பயிற்சியாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தஞ்சையின புகழ்பெற்ற தஞ்சை ஓவியம், கலம்காரி ஓவியம், தஞ்சை கண்ணாடி ஓவியம் வரைதல் குறித்து செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. https://youtu.be/OLhP1cm22s0 தமிழக சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் தஞ்சை அருங்காட்சியகத்தில் கோடைகால...

திருவண்ணாமலை திருச்சி இருவழிச்சாலை : திட்ட மதிப்பீடு குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

திருவண்ணாமலை, அக்.9- திருவண்ணாமலையில் இருந்து திருச்சிக்கு செல்ல இருவழிச்சாலை அமைக்கும் திட்ட மதிப்பீடு தயார் செய்வது குறித்து தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று நேரில் ஆய்வு செய்தார். திருவண்ணாமலையில் இருந்து தியாகதுருவம், கள்ளக்குறிச்சி, அடரி, வேப்பூர் வழியாக திருச்சிக்கு செல்லும் நெடுஞ்சாலையை இருவழிச் சாலையாக அமைப்பது தொடர்பாக திட்ட...

மோரையில் இந்தியன் விமானப்படை சார்பில் நடைப்பெற்ற சிறப்பு இலவச மருத்துவ முகாம் : 200 க்கும் மேற்பட்ட...

ஆவடி, ஏப். 18 - ஆவடியில் இந்தியன் விமானப்படை அலுவலகம் சார்பில் இன்று மோரை  ஜெ. ஜெ நகர் பகுதியில் வசித்து வரும் பொருளாதாரத்தில் பின் தங்கிவுள்ள மக்களுக்கு இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. https://youtu.be/fahCFWg1_H0 சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த மோரைப்பகுதியில் உள்ள ஜே ஜே நகர்...

பேராவூரணியில் நடைப்பெற்ற 100 சதவீத வாக்களிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி : 82 விநாடிகளில் 100 முறை விரலை...

தஞ்சாவூர்,  ஏப். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு … தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள கொன்றைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஏ.எஸ்.ஏ. தெட்சிணாமூர்த்தி. சமூக சேவகரான இவருக்கு மனைவியும், திருமணம் ஆன ஒரு மகளும் உள்ளனர். பேராவூரணி கோக்கனட் சிட்டி இன்ஸ்பயர் லயன் சங்கத் தலைவராகவும் உள்ளார். மேலும்...

வண்டாம்பாலை அருகே சாலை விபத்தில் சிக்கிய இளைஞரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த முன்னாள் அமைச்சர் இரா....

நன்னிலம், ஆக. 14 - நன்னிலம் அருகே மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் இளைஞர் ஒருவர் சிக்கி படுகாயத்துடன் சாலையில் மயக்க நிலையில் கிடந்தார் அப்போது அவ்வழியே வந்த முன்னாள் அமைச்சர் இரா. காமராஜ், அவ்விளஞ்சரை பொதுமக்களின் துணையுடன் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். திருவாரூர் மாவட்டம்,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS