திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி சார்பில் நடைப்பெற்ற முதலமைச்சர் ஸ்டாலின் 71 வது பிறந்த நாள்...
திருவள்ளூர், மார்ச். 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா. மருதுபாண்டி
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறியாளர் அணியின் துணை அமைப்பாளர் ஏற்பாட்டில் நலிந்தோர்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு...
கும்பகோணம் மாநகரில் நடைப்பெற்ற மூன்று வார்டுகளுக்கான மக்களோடு முதல்வர் திட்ட முகாம் : மக்களிடமிருந்து பெறப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட...
கும்பகோணம், டிச. 20 -
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட 13,14,15, ஆகிய மூன்று வார்டுகளுக்கான 'மக்களுடன் முதல்வர்' என்ற சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது. அதில் அம்மூன்று வார்டுகளில் இருந்து வந்திருந்த மக்கள் 100 க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை அந்தந்த துறைச் சார்ந்த அலுவலர்களிடம் வழங்கினார்கள்.
கடந்த...
விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவோம் உறுதிமொழியேற்ற 300 க்கும் மேற்பட்ட காஞ்சிபுரம் பகுதி தனியார் மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர்கள்...
காஞ்சிபுரம், மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்...
காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுனர்களுக்கான சிறப்பு சாலை பாதுகாப்பு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு வகுப்பு நடைப்பெற்றது.
தமிழகத்தில் வாகன போக்குவரத்து தற்போது அதிகரித்துள்ள நிலையில், சாலை பாதுகாப்பு விதிகளை மீறி வாகன...
திருவண்ணாமலையில் நடைப்பெற்ற உலக பழங்குடியினர் தினவிழா நிகழ்ச்சியை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார்..
திருவண்ணாமலை ஆக.12-
திருவண்ணாமலையில் தமிழக பழங்குடியினர் முன்னேற்ற சங்கம் சார்பில் நடைபெற்ற உலக பழங்குடியினர் தினவிழாவை தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி நேற்று தொடங்கிவைத்தார்.
திருவண்ணாமலை திருக்கோயிலூர் சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மஹாலில் தமிழக பழங்குடியினர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆகஸ்டு 11 பழங்குடியினர் தினவிழா...
சென்னை தலைமைச்செயலகத்தில் மரம் விழுந்து போக்குவரத்து காவல் தலைமைக்காவலர் ஒருவர் பலி, மற்றொருவர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி
முதலமைச்சர் விபத்தில் இறந்தவர் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தி விட்டு அவர் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். காயம் அடைந்து சிகிச்சைப் பெற்று வரும் மற்றொரு காவலரை மருத்துவமனைக்கு முதலமைச்சர் நேரில் சென்றுப் பார்த்து ஆறுதல் கூறினார்.
சென்னை, நவ. 2 –
இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர்...
காணாமல் போன கழிவுநீர் அகற்றும் ஊர்தியை 1000 க்கும் மேற்பட்ட, சி.சி.டி.வி களை ஆராய்ந்து, திறம்பட செயல்பட்டு கண்டுப்பிடித்த...
சென்னை சோழிங்கநல்லூரில் திருடுபோன கழிவுநீர் லாரியை சுமார் ஆயிர த்திற்கும் மேலான சிசிடிவி கேமரவை ஆராய்ந்து காணாமல் போன கழிவு நீர் அகற்றும் வாகனத்தை, தனிப்படை போலீசார் திருப்பூரில் மீட்டுள்ளனர். வாகனத்தை திருடிய நபர்கள் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாடியை புறக்கணித்து கிரமங்களில் புகுந்து சுமார் 600...
தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வாக்கு சாவடிகளுக்கும் வாக்குப் பதிவு மின்னணு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி...
தஞ்சாவூர், ஏப். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவிற்க்கு தேவையான மின்னனு இயந்திரங்கள் வாக்குசாவடிக்கு அனுப்பி வைக்கும் பணி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான தீபக் ஜேக்கப் முன்னிலையில் தீவிரம்...
தஞ்சை மக்களவைத் தொகுதியில் தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி...
கண்களில் கருப்புத் துணிக் கட்டிக் கொண்டு கும்பகோணத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப் பட்ட விவசாயிகள்…
கும்பகோணம், மே. 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்..
கும்பகோணத்தில் மும்முனை மின்சாரம் முறையாக வழங்க கோரி கண்களில் கருப்பு துணி கட்டிக் கொண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
கும்பகோணத்தில் டெல்டா பகுதிகளான கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள், பந்தநல்லூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில்...
கலசபாக்கம் தாசில்தாராக ஜெகதீசன் பொறுப்பேற்பு
கலசபாக்கம் ஜூலை.18- திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாசில்தாராக ஜெகதீசன் பொறுப்பேற்றுக் கொண்டார். கலசபாக்கம் தாசில்தாராக பணியாற்றி வந்த கே.அமுல் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் அகதிகள் நலன் தனிதாசில்தாராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து ஜெகதீசன் கலசபாக்கம் தாசில்தாராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் புதிய...
சென்னைக்கு தினமும் 550 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்க நடவடிக்கை-அமைச்சர் தகவல்
சென்னை:
சட்டசபையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குடிநீர் வழங்குவது குறித்து ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசியதாவது:-
இந்த ஆண்டு பருவமழை பொய்த்து விட்டது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் மிக குறைவான தண்ணீரே இருக்கிறது.
கோடை காலத்தில் குடிநீர் வழங்குவதற்காக ரூ.157 கோடி நிதி...






















