வாணியம்பாடி அருகேவுள்ள திம்மாம்பேட்டை கிராமத்தில் நடைப்பெற்ற இலவச மருத்துவ முகாம் : பயனடைந்த 200க்கும் மேற்பட்ட மருத்துவ...
வாணியம்பாடி, ஜன. 03 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஹரிகிருஷ்ணன்
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தாலுக்கா திம்மாம்பேட்டை கிராமத்தில் கடந்த 1 ஆம் தேதி மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைப்பெற்றது மேலும் அம் முகாமினை STUDENTS POWER OF INDIA, நேரு யுவகேந்திரா - வேலூர், AR -...
தஞ்சாவூர் அருள்மிகு ஜெயகணபதி திருக்கோயிலில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம் .. மனமுருகி சுவாமி மற்றும் கோபுரத் தரிசனம் செய்த...
தஞ்சாவூர், பிப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் பழைய மாரியம்மன் கோவில் சாலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ ஜெய கணபதி திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
https://youtu.be/Q62uBkh9vG4
முன்னதாக மகா கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு, நேற்று விக்னேஸ்வர...
சாலையில் அழுக்கு உடையுடனும் அடர்த்தியான முடிகளுடன் சுற்றித் திரிந்த மனநலம்பாதிப்புக்கு உள்ளான இளைஞர் : புதிய மனிதனாக்கிய தஞ்சாவூர்...
தஞ்சாவூர், மார்ச். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், மனநலம் பாதிப்புக்கு உள்ளாகி சாலையில் ஜடா முடியுடன் சுற்றி திரிந்த இளைஞருக்கு சிகை அலங்காரம் செய்து, குளிப்பாட்டி, புத்தாடை அணிவித்து அழகுப் படுத்திய தமிழக வெற்றிக் கழகத்தினர்.
https://youtu.be/20XtDdVOfUs
திருப்பனந்தாள் பகுதியில் ஜடா முடியுடன் அழுக்கான ஆடையுடன் இளைஞர்...
மதிப்பீடு அறிக்கை மற்றும் தொழில்நுட்ப அனுமதி பெற்றுத்தர தேரளப்பூர் பஞ்சாயத்து தலைவரிடம் ரூ. 7 ஆயிரம்...
சிவகங்கை, மே. 21 –
சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டைத் தாலூகா, கண்ணன்குடி பஞ்சாயத்து யூனியனில் உதவிப்பொறியாளராக திருமாறன் பணிப்புரிந்து வருகிறார்.
இந்நிலையில் அம்மாவட்டத்தில் உள்ள சுண்டமங்கலம் முதல் தேரளப்பூர் இடையே சாலை அமைக்கும் பணிக்கான மதிப்பீடு அறிக்கை மற்றும் தொழில்நுட்ப அனுமதியை பெற்றுத்தர தேரளப்பூர் ஊராட்சி மன்ற தலைவரிடம் இருந்து...
தொடர்ந்து அலட்சியப் போக்கை கடைப்பிடிக்கும் பொன்னேரி செயற் பொறியாளர் மின் வாரிய அலுவலகம் : மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியும்...
மீஞ்சூர், பிப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் எஸ்.பாலகணபதி …
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட தத்தைமஞ்சி ஊராட்சிப் பகுதியில் உள்ள லட்சுமி அம்மன் நகர் இருளர் காலனியில் 45 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், அப்பகுதி குடிசை வாழ் மக்களின் குடியிருப்புப் பகுதியில் மின்மாற்றி (...
மீண்டும் குன்றத்தூர் ஒன்றிய அதிமுக செயலாளராக தேர்வுச் செய்யப்பட்டுள்ள மதனந்தபுரம் கே.பழனி நன்றி அறிவிப்பு ..
குன்றத்தூர், ஏப். 19 -
மீண்டும் குன்றத்தூர் ஒன்றிய அதிமுக செயலாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மதனந்தபுரம் கே.பழனி தேர்வுச்செய்யப்பட்டுள்ளார். அதற்கான அறிவிப்பை அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து மதனந்தபுரம் கே. பழனி நேற்று அவர் அறிவித்துள்ள செய்திக்குறிப்பில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மாவின் நல்லாசியுடன் மீண்டும் குன்றத்தூர் ஒன்றிய...
ரூ. 26.51 கோடி மதிப்பீட்டில் குஞ்சலம் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணை மின்நிலையம் திறப்பு விழா : தமிழ்நாடு...
ஊத்துக்கோட்டை, பிப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி ..
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட குஞ்சலம் கிராமத்தில் ரூ. 26.51 கோடி மதிப்பிட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். மேலும் அத்துணை மின் நிலையம்...
திருப்புல்லாணி பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோத்ஸவ விழா -கோவிந்தா கோஷம் முழங்க தேரோட்டம்
இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி,மார்ச்
திருப்புல்லாணியில் பத்மாஸனித் தாயார் சமேத ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில் வைணவ திவ்ய தேசங்களில் 44 வதாக திகழ்கிறது. இங்கு பங்குனி பிரம்மோத்ஸவ விழா மார்ச் 12 முதல் 22 வரை கோலாகலமாக நடந்து வருகிறது. கடந்த மார்ச் 13 அன்று கொடி யேற்றத்துடன் தொடங்கியது....
திருநின்றவூரில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக பட்டியலின அணி மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து வழங்கிய மாபெரும் இலவச...
திருநின்றவூர், ஏப். 13 –
ஆவடியை அடுத்துள்ள திருநின்றவூரில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக பட்டியலின அணி மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து வழங்கிய மாபெரும் இலவச மருத்துவ முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது.
https://youtu.be/zNuM5DD22Gg
பாஜகவின் ஸ்தாபகர் மண்டலில் தினம் மற்றும் டாக்டர் அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நடைப்பெற்ற...
திருவண்ணாமலை: மத்திய அரசின் விருதுக்கு பழங்கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தேர்வு
திருவண்ணாமலை செப்.1-
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த பழங்கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மத்திய அரசு விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கல்வி அலுவலர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் சார்பில் தூய்மையான பாரதம், தூய்மையான பள்ளி திட்டத்தின் கீழ் சுகாதாரம் மிக்க அரசுப் பள்ளிகள் தேர்வு...























