Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

முத்துப்பேட்டை கவுசானல் கல்லூரியில் 10 வது பட்டமளிப்பு விழா

ராமநாதபுரம், மார்ச் ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை கவுசானல் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 10வது பட்டமளிப்பு விழா நடந்தது.கல்லுாரி செயலர் என்.எஸ்.ஜேசுதாஸ் தலைமை வகித்து மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.கல்லுாரி முதல்வர் கே.ஹேமலதா வரவேற்று, ஆண்டறிக்கை வாசித்தார். திரு இருதய சபையின் பொது ஆலோசகர் மரியசூசை அடைக்கலம், சபை...

திருவண்ணாமலை மாவட்டம் சேத்பட் ஒன்றியத்தில் நடைப்பெற்று வரும் அரசின் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் – மாவட்ட ஆட்சித்தலைவர்...

திருவண்ணாமலை மாவட்டம், சேத்பட் ஒன்றியத்தில் நேற்று (29.07.2021) பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருவதையும் மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருதையும் மாவட்ட ஆட்சித் தலைவர் பா. முருகேஷ், நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டர். திருவண்ணாமலை, ஜூலை 30- இவ்ஆய்வின் போது கூடுதல்...

தேனி பெரியகுளம் கோட்டாட்சியர் பங்களாவில் புகுந்த பாம்புகள் துணிவுடன் பிடித்து வனப்பகுதியில் விட்ட தீயணைப்பு காவலர்கள்

தேனி, பெரியகுளம் கோட்டாட்சியர் பங்களாவில் இன்று காலை அங்கு பணிப்புரிந்து வரும்  பெண் வீட்டுக்கு பின் புறமாக உள்ள தோட்டத்தில் கீரை பறிப்பதற்காக சென்ற பொழுது இரண்டு பாம்பு இருந்ததை கண்டு சத்தம் போட  அருகில் இருந்தவர்கள் பாம்பை பிடிப்பதற்காக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனடியாக....

ஆவடி அடுத்த பட்டாபிராம் தண்டுரை 39 வது வட்டத்தில் மறைந்த திமுக தலைவர்  கலைஞரின் 96ஆம் ஆண்டு பிறந்தநாள்...

    ஆவடி: ஜூன்.3- ஆவடி அடுத்த பட்டாபிராம் தண்டுரை பகுதி 39 வது வார்டு வட்டக் கழகத்தின் சார்பாக மறைந்த திமுக தலைவர் கலைஞரின் 96 வது ஆண்டு பிறந்த நாளை அவ் வட்டத்தின் செயலாளர் முகசி தமிழ்வாணன் தலைமையில் நடைப் பெற்றது. https://youtu.be/sNCBJ9YyIkU தமிழகம் முழுவதும் திமுக வின்  மறைந்த முன்னாள்...

சீதக்கமங்களம் கிராமத்தில் அரசு உதவியின்றி விவசாயிகள் ஒன்று கூடி அமைத்த 3 கி.மீ தூர மண்சாலை …

குடவாசல், ஜூலை. 10 - திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ளது சீதக்கமங்களம் கிராமம் இக்கிராமத்தில் சுமார் 700 ஏக்கர் அளவில் விவசாய நிலங்கள் உள்ளது, இந் நிலங்களுக்கு விவசாயிகள் விவசாய இடு பொருட்கள் எடுத்து செல்ல மற்றும் விவசாயம் செய்வதற்கு வழிப்பாதையாக வரப்பு மட்டும் இருந்து வந்த...

அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை மீட்க கோரி பொன்னேரி கோட்டாச்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் மனு வழங்கிய ...

சோழவரம், சனவரி. 29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …. திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்தில் அடங்கிய ஓரக்காடு ஊராட்சிக்குட்பட்ட கிருதலாபுரம் கிராமத்தில் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில்  உள்ள அரசுக்கு சொந்தமான 82 செண்ட் புறம்போக்கு நிலத்தினை தனி நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு...

யாருமில்லையென ஆலங்குடி குரு ஸ்தலத்திற்கு அடைக்கலம் தேடி வந்த முதியவர் : ஆறுதல் கூறி, உணவளித்து, ரூ. ஆயிரம்...

வலங்கைமான், மார்ச். 03 - திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் காவல் நிலையத்திற்கு இன்று பழனியில் இருந்து வந்த ஆதரவற்ற முதியவர் ஒருவர் தான் தன்னுடைய இறுதிக் காலத்தை புகழ்பெற்ற ஆலங்குடி குரு ஸ்தலத்தில் தங்கி தன்து இறைப்பணி ஆற்ற விரும்புவதாகவும், அக்காவல் நிலைய ஆய்வாளரிடம் தெரிவித்துள்ளார். மேலும் இதுக்குறித்து தாங்கள்...

இராஜகோபாலபுரம் அருள்மிகு ஸ்ரீஐயன் பிடாரி அம்மன் திருக்கோயிலில் மிகுந்த பாதுகாப்புடன் நடைப்பெற்ற தீ மிதி திருவிழா ..

மயிலாடுதுறை, மே. 08 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் … மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அடுத்துள்ள இராஜகோபாலபுரத்தில் ஸ்ரீ ஐயன்-பிடாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. மேலும் இத் கோவிலின் தீமிதி திருவிழா கடந்த 24 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஐயன்-பிடாரியம்மன் வீதி உலா காட்சி,...

ஆப்பக்கூடல் அருகே விபத்து-15 மாணவர்கள் காயம்

ஆப்பக்கூடல்: ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள அத்தாணியிலிருந்து சத்தியமங்கலத்துக்கு இன்று காலை அரசு டவுன்பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சில் பயணிகள், மாணவர்கள் என சுமார் 30-க்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர். இந்த பஸ் இன்று காலை 9.15 மணியளவில் ஆப்பக்கூடல் அருகே கருப்பகவுண்டன்புதூர் பகுதியில் உள்ள ஒருவளைவில் சென்று கொண்டிருந்தது. அப்போது...

சுவாமிமலை முருகன் திருக்கோயிலில் பக்தர்கள் இன்றி சூரசம்ஹாரம் நடைபெற்றது.

கும்பகோணம், நவ. 10 - கும்பகோணம் அருகே சுவாமிமலையில்  கந்தசஷ்டி விழாவின் முக்கிய நாளான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. முருகனின் ஆறுபடைவீடுகளில் நான்காவது படைவீடாக சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் திகழ்கிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்புடைய இக்கோயிலில் தந்தைக்கு ஓம் எனும் பிரணவ மந்திரத்தை உபதேசித்த...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS