Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

காஞ்சிபுரத்தில் தீயனைப்புதுறை அதிகாரியை தொடர்ந்து வனத்துறை அதிகாரி லஞ்சம் வாங்கும் வைரல் வீடியோவால் பரபரப்பு ..

காஞ்சிபுரம், டிச. 31 - காஞ்சிபுரம் மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் பணியாற்றும் ராமதாஸ் செயலாக்க சரக வன அலுவலராக பணியாற்றி வருகின்றார். காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் பகுதியில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மரகடைகள் இயங்கி வருகின்றது. இந்த கடைகளை நடத்த ஆயிரகணக்கில் லஞ்சம் வாங்குவதுமாகவும், ஒவ்வொரு கடைகளிலும் மாதம் ஐந்தாயிரம்...

பூவிருந்தவல்லி எலக்ட்ரிக் மோட்டார் பைக் டீலர்ஷிப் தருவதாக கூறி தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த நபரிடம் ரூ. 25 லட்சம்...

பூவிருந்தவல்லி, அக். 01 - சென்னை அடுத்து உள்ள பூவிருந்தவல்லி காவல் நிலையத்தில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த நிமேஷ் எட்வின் (43) என்பவர் புகார்  ஒன்றை அளித்துள்ளார். https://youtu.be/k5QIH1fZNLY அப்புகார் மனுவில் பூவிருந்தவல்லி முனி கிருஷ்ணா பகுதியை சேர்ந்த வெங்கடேஷ், பாண்டிய லஷ்மி தம்பதியினர் பூவிருந்தவல்லி கரையான்சாவடி பகுதியில் மின்சாரத்தில் இயங்கும்...

மன்னார்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை ..

மன்னார்குடி, ஜூலை. 08 - திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தெற்கு வீதியில் உள்ள முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். https://youtu.be/JffQnXM63so கடந்த ஜூலை 7-2022 அன்று லஞ்ச ஒழிப்புத்துறையின் சார்பில் அதிமுக முன்னாள்  அமைச்சர் காமராஜ் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக கூறி...

மீஞ்சூர் திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் செல்லும் கனரக வாகனங்கள் இனி மேல் சர்வீஸ் சாலையிலும் பயணிக்கலாம் : போக்குவரத்து நெரிசலை...

திருவள்ளூர், டிச. 14 - திருவள்ளூர் மாவட்டம், இதுவரை மீஞ்சூர் திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் மட்டும் பயணித்து வந்த கனரக வாகனங்களான கண்டெய்னர் லாரிகள், ஆயில் லாரிகள், மற்றும் அதிக பாரங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கன் இனிமேல் சர்விஸ் சாலையையும் பயன் படுத்தி அதிலும் பயணிக்கலாம் என போக்குவரத்து துறை...

மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நடைப்பெற்ற புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் : நூற்றுக்கணக்கான புதியவர்கள் உட்பட...

மீஞ்சூர், ஏப். 08 - தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான மு க ஸ்டாலின் அக்கட்சியின் நிர்வாகிகளுக்கு புதிய உறுப்பினரை திமுகவில் இணைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்க அறிவுறுத்தினார். அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுக்க அக்கட்சி நிர்வாகிகள் திமுக வில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் படு தீவிரமாக ஈடுப்பட்டு...

சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரைப் போல வருமா என்றபடி கும்பகோண மாநகர பேருந்து நிலையத்தின் அவல நிலை குறித்து...

கும்பகோணம், டிச. 19 தஞ்சை மாவட்டம் தென்னகத்து கேம்பிரிட்ஜ் என போற்றப்படும் கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி என்பது சென்னைக்கு அடுத்தப்படியாக அமைந்துயிருப்பது கும்பகோணம் அரசு கவின் கலைக்கல்லூரியாகும்.மேலும் அம் மாநகரில், அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்ட தலைமை அலுவலகம், பிஸ்என்எல் நிறுவன தொலை தொடர்பு மாவட்டமாகவும், கல்வி...

கும்பகோணத்தில் பேரறிஞர்அண்ணா 113வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக நகரம் சார்பில் 1 லட்சம் 50 ஆயிரம் மதிப்பிலான...

கும்பகோணம், செப் . 15 -   கும்பகோணத்தில்  அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக நகரம் சார்பில் மகாமகம் குளம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு, தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. ஒரு லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான அண்ணா பெரியார்...

தொண்டியில் த.மு.மு.க. சார்பில் மாபெரும் மருத்துவ முகாம் : மாநில செயலாளர்கள் சாதிக் அலி சலிமுல்லாகான்...

தொண்டி அக். 4 - தொண்டியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மருத்துவ சேவை அணி சார்பில் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, ராமநாதபுரம் ஆரோக்கியா மருத்துவமனை இணைந்து மாபெரும் சர்க்கரை நோயாளிக்கான இலவச கண் விழித்திரை முகாம் மற்றும் முழுமையான சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவ முகாம்...

பாபநாசம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைப்பெற்ற செயல்வீரர்கள் கூட்டம் : சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மத்திய...

பாபநாசம், ஏப். 21 - தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இலுப்பக்கோரை, அய்யம்பேட்டை, தியாகசமுத்திரம் ஆகிய பகுதிகளில் தஞ்சை காங்கிரஸ் கமிட்டி வடக்கு மாவட்ட தலைவர் லோகநாதன் தலைமையில் அக்கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம்  நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் கலந்துகொண்டு  பாபநாசம் சட்டமன்ற தொகுதியில்...

திருவள்ளூர் : திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் கொரோனா தடுப்பூசி முகாம்

திருவேற்காட்டில் இன்று காலை 7 மணிக்கு கொரோனோ மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் தொடங்கியது. இதில் ஏராளமான பொது மக்கள்  முகாமின் சேவையை பயன் படுத்திக் கொண்டு தடுப்பூசிகளை ஆர்வத்துடன் போட்டு வருகிறார்கள். திருவேற்காடு, செப். 12 - தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், இன்று கொரோனா தடுப்பூசி சிறப்பு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS