Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ராமேஸ்வரம் ராமநாத சுவாமியை தரிசிக்க செல்லும் வழியில் ராமநாதபுரத்தில் சிவனின் அவதாரமான ஷீரடி சாய் பாபா கோயில்

பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைப்பதாக பக்தர்கள் புகழாராம் செய்தி சேகரிப்பு இசக்கி சிவசங்கரன் ராமநாதபுரம், ஆக.27- சாய் பாபாவை ஒரு முறை தரிசனம் செய்தால் நம் பாவங்கள் நீங்கி விடும் என்பதால் மதத்திற்கு அப்பாற்ப்பட்டு அனைத்து தரப்பு மக்களும் ஷீரடி சாய்பாபாவை தரிசிக்க செல்கின்றனர். குறிப்பாக சாய்பாபா சிவனின் அவதாரமே என...

திருவள்ளூர் : தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் மே தின கொடி மற்றும் கல்வெட்டு திறப்பு விழா...

கும்மிடிப்பூண்டி, மே. 27 - திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில், தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் சென்னை பகிர்மான வட்டம் பொன்னேரி கோட்டம் சார்பாக மே தின மற்றும் கல்வெட்டு திறப்பு விழா நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மின்வாரிய தொழிலாளர்களின் பாதுகாவலராக கருதப்படும் பொதுச்செயலாளர் சேக்கிழார் மே தின...

மணல் அள்ள மாட்டுவண்டிகளுக்கு அனுமதி தரக்கோரி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் மனுவளித்த மாட்டுவண்டி உரிமையாளர்கள் …

மயிலாடுதுறை, ஜூன். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர் … மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு பகுதியில் மாட்டு வண்டிக்கு மணல் அள்ள அனுமதி வழங்காத காரணத்தால் கடந்த 3 ஆண்டுகளாக 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாகவும், மேலும் மணல் குவாரியில் மணல் அள்ள அனுமதி தர...

இரு பிரிவு ரவுடிகளிடையே நடைப்பெற்ற மோதலில் இளம் ரவுடி வெட்டிக்கொலை : ஐந்து பேர் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில்...

சென்னை, அக். 01 - சென்னை  பள்ளிக்கரணை அம்பேத்கர் குறுக்கு தெருவில் உள்ள காலி இடத்தில் சிலர் ஆயுதங்களுடன் மோதிக் கொள்வதாக கடந்த 27ஆம் தேதி இரவு பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்க்கு தகவல் கிடைத்தது. https://youtu.be/CbrmbnB1u8U இதையடுத்து  போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று பார்த்த போது, அங்குள்ள புதரில் மேடவாக்கம் தாகூர் தெருவை சேர்ந்த...

பிறவி இருதய குறைபாடு உள்ளவர்களுக்கு அரை மணி நேரத்தில் அறுவை சிகிச்சை இல்லாமல் செய்து முடிக்கப்பட்டுள்ள கேத்லேப் எனும்...

தஞ்சாவூர், மே. 16 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த  ஆண்,  பெண் மற்றும் குழந்தை ஆகிய மூன்று நபர்கள் இருதய தடுப்பு சுவர் இல்லாத பிறவி குறைபாடு உடையவர்கள் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்ததில் இவர்களுக்கு அறுவை சிகிச்சை...

திருவள்ளூர் டூ நேபாளம் வரை செல்லும் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் மரம் மற்றும் பறவைகள் காப்போம் விழிப்புணர்வு பயணம்..

திருவள்ளூர், மே. 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்… மரங்களைப் பாதுகாப்போம், பறவைகளை காப்போம் என்பதை வலியுறுத்தி 9 மாநிலங்கள் வழியாக நேபாளம் வரை விழிப்புணர்வு பயணத்தை மருத்துவக் கல்லூரி மாணவர் திருவள்ளூரிலிருந்து தொடங்கினார். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகள் வைத்து தொடர்ந்து பராமரிக்கவும் பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு...

செங்கல்பட்டு அருகே அடுத்தடுத்து நான்கு வாகனங்கள் மோதி விபத்து : தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்

செங்கல்பட்டு, மே. 15 - செங்கல்பட்டு அருகே உள்ள பழவேலி எனும் பகுதியில் அடுத்தடுத்து 4-வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானதில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு புறவழிச்சாலையில் உள்ள வளைவில் திரும்புவதற்காக வாகனங்கள் மெதுவாக சென்று கொண்டிருந்தது. அப்போது எம்சாண்ட் மணலை ஏற்றிக்...

திருவேற்காடு; திருவள்ளூர் மாவட்ட வர்த்தக அணி சார்பில் கலைஞர் கருணாநிதியின் 3 ஆம் ஆண்டு நினைவஞ்சலி விழா...

செய்தி சேகரிப்பு தமிழலை ஆனந்த் திருவேற்காடு, ஆக . 22 – இன்று திருவேற்காட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக வின் தலைவரும் ஆன கலைஞர் மு.கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி போற்றல் நிகழ்ச்சி திருவேற்காடு நகரப் பகுதியில் நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் விழாவில்...

காணியம்பாக்கம் ஊராட்சியில் நடைப்பெற்ற கிராம சபை கூட்டம் : பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

மீஞ்சூர், மே. 01 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட காணியம்பாக்கம் ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் மன்ற வளாகத்தில்  நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார். மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு...

மீண்டும் மயிலாடுதுறை புறநகர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக பொதுமக்கள் தகவல்: தீவிர ஆய்வில் வனத்துறையினர் …

மயிலாடுதுறை, ஏப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் … வனத்துறையினர் கண்ணில் மண்ணைத் தூவிய சிறுத்தை 10 நாட்களுக்குப் பிறகு மீண்டும் மயிலாடுதுறை புறநகர் பகுதியில் பொதுமக்கள் கண்ணில் பட்டதாக தகவல் சிறுத்தை கால் தடம் குறித்து வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS