மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து விரயமாகும் தண்ணீர் … அம்மையார்குப்பம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மற்றும்...
அம்மையார்குப்பம், டிச. 28 -
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்மையார்குப்பம் ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள கிராம நிர்வாக அலுவலகம் அருகில் உள்ள அப்பகுதிக்கு குடிநீர் வழங்கும் மேல்நிலை குடிநீர் தொட்டி அமைந்துள்ளது,
https://youtu.be/_kc9IAPgWeA
இத்தொட்டியில் இருந்து அப்பகுதியில் குடியிருக்கும் 2000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு...
52 ஆண்டுகளுக்கு பின்பு பள்ளிக் கால பசுமை நினைவுகளை பகிர்ந்துக் கொண்ட 36 தோழர், தோழிகள் ..
தஞ்சாவூர், மே.02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
மூழ்காத ஷிப் பிரண்ட்ஷிப் என்ற பாடல் வரிக்கு ஏற்ப 52 ஆண்டுகளுக்கு முன் கான்வென்ட்டில் ஒன்றாக படித்த 36 தோழர், தோழிகள். ஒன்றாக சந்தித்து தங்கள் பள்ளி பருவ நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
இச் சந்திப்புக்காக கடல் கடந்து விமானத்தில் பறந்து...
தஞ்சாவூரில் நடைப்பெற்ற காவல்துறையினரின் இரு சக்கர ரோந்து வாகனம் தொடக்க விழா – மத்திய மண்டல காவல்துறை தலைவர்...
தஞ்சாவூர், மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு …
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே காவல் துறை சார்பில் இரு சக்கர ரோந்து வாகனங்களின் இயக்கத்தை மத்திய மண்டல காவல் தலைவர் க. கார்த்திகேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் சரகக் காவல் துணைத் தலைவர் ஜியாவுல்...
ஆரம்ப நிலையிலையே ஆஸ்துமாவை கண்டறிந்து சிகிச்சை அளித்தால் அந் நோயை முற்றிலும் குணப் படுத்தலாம் : தஞ்சை மருத்துவக்...
தஞ்சாவூர், மே. 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நுரையீரல் மருத்துவத்துறை சார்பில் இன்று "உலக ஆஸ்துமா தின" விழாவை முன்னிட்டு ஆஸ்துமா நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கான விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. மேலும் அம் முகாமில் ஏராளமானவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.
https://youtu.be/QvQENoO18E8
அதனைத்...
பாபநாசத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் க்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பளித்த தொண்டர்கள் …
பாபநாசம், மார்ச். 26 -
தஞ்சை மாவட்டம் பாபநாசத்திற்கு வருகை தந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்திற்கு, நேற்றிரவு அப்பகுதி அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
மேலும் மயிலாடுதுறையில் நடைப்பெறும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவர் நேற்றிரவு தஞ்சையிலிருந்து பாபநாசம் வழியாக கும்பகோணம் சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது பாபநாசம் ஒன்றிய...
சென்னை பிரபல ஹோட்டலில் பணிபுரியும் ஊழியர் கும்பகோணம் அருகே மர்மமான முறையில் கொலை … காவல்துறையினர் தீவிர...
கும்பகோணம், பிப். 24 -
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பிச்சிப்பாளையம் காலனி தெருவைச் சேர்ந்தவர் இளையராஜா (வயது 42) இவர் சென்னையில் பிரபல தனியார் ஹோட்டலில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி கும்பகோணம் அடுத்த பந்தநல்லூர் அருகே நெய்வாசல் கீழத் தெருவை சேர்ந்தவர் அனிதா (வயது 35) ஆவர்....
14 அம்சக் கோரிக்கையை நிறைவேற்றித்தர வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற மாநிலம்...
கும்பகோணம், டிச. 07 -
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரில் இன்று தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய காத்திருப்பு போராட்டம் நடைப்பெற்றது. அப்போரட்டத்தின் போது கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் 23 ஆண்டுகளாக பெற்று வந்த உதவியாளர்களின் கருணை அடிப்படையிலான வாரிசுகளுக்கு...
மெல்லும் புகையிலைக்கு அரசு விதித்துள்ள தடையை நீக்கக்கோரி, 250 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கும்பகோணத்தில் நடத்திய காத்திருப்பு போராட்டம்...
கும்பகோணம், மார்ச். 24 -
கும்பகோணத்தில் மெல்லும் புகையிலை மீதான தடையை நீக்கக் கோரி, அரசின் தடை காரணமாக மூடப்பட்டுள்ள கும்பகோணம் தனியார் புகையிலை நிறுவனத்தில் பணியாற்றி தற்போது வாழ்வாதாரத்தை இழந்த 250க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நிறுவன உரிமையாளர் வீட்டின் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
https://youtu.be/_b96pyJzK80
கும்பகோணத்தில் 40 ஆண்டுகள்...
சோழவரம் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் நடைப்பெற்ற திடீர் சாலை மறியல் போராட்டம் : மாணவர்கள் உள்ளிட்ட 200 க்கும்...
சோழவரம், ஜூலை. 04 -
சோழவரம் அருகே பத்தாண்டுகளாக சிதிலமடைந்து சீரமைக்கப்படாத நிலையில் சாலை இருப்பதாக புகார் தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள். மேலும் அப்பகுதில் புதிய சாலை அமைத்துதர வலியுறுத்தி மாணவர்கள் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட அப்பகுதி கிராம மக்கள், அப்பகுதியில் உள்ள கொல்கத்தா நெடுஞ்சாலையின் சர்வீஸ்...
சென்னை : மதுரவாயிலில் கேப்பிடல் கல்வி மற்றும் தொண்டு நிறுவனத்தின் PMKVY இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி ...
சென்னை மதுரவாயில், செப். 18 -
கேப்பிடல் கல்வி மற்றும் தொண்டு நிறுவனம் அம்பத்தூர் தொழில் பேட்டையை தலைமையிடமாக கொண்டு கடந்த 21 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந் நிறுவனத்தின் PMKVY இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனத்தின் புதிய கிளை மதுரவாயலில் இன்று மதுரவாயல் தொகுதி எம்எல்ஏ...