Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

வேத சிவாகம பாடசாலை ஆசியர்கள் மற்றும் மாணவர்கள் பாடிய கணபதி பாடலுக்கு தகுந்தாற் போல் தலையாட்டி நடனமாடிய யானை...

தருமபுரம், மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்… மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் ஆதீனத்தில் உள்ள ஶ்ரீஞானபுரீஸ்வரர் ஆலய பெருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கொடியேற்ற விழாவில் தருமபுர ஆதீனத்திற்கு நிரந்தரமாக வரவுள்ள சமயபுரம் யானை வேத சிவாகம பாடசாலை ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பாடிய கணபதி தாளத்திற்கு ஏற்றவாறு தனது...

மயிலாடுதுறை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடத்தை நாளை முதலமைச்சர் திறந்து வைக்கிறார் : முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர்கள்...

மயிலாடுதுறை, மார்ச். 03 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் தமிழகத்தின் 38 வது மாவட்டமாக கடந்த  2020 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் மயிலாடுதுறை மாவட்டத்திற்கான புதிய  மாவட்ட ஆட்சியர் அலுவலகம்    ரூ. 114 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் உள்ளிட்ட பிரம்மாண்ட ஏழு மாடி...

சுவரொட்டியால் பரபரப்படையும் கும்பகோணம் நகரம் … தனியார் பஸ் நிறுவனம் ஆயிரம் கோடி மோசடி செய்தாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட...

கும்பகோணம், டிச. 26 - தஞ்சாவூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் தனியார் ஆம்னி பேருந்து நிறுவனத்தினால் நடைபெற்ற 1000 கோடி பணமோசடிக்கு நீதி கேட்டு கும்பகோணத்தில் சுவரொட்டிகள் நகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்போடு காணப்படுகிறது நகரம்.. தஞ்சாவூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ராகத் என்ற பெயரில் இயங்கி...

கும்பகோணத்தில் நடைப்பெற்ற விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் : புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவை...

கும்பகோணம், ஏப். 06 - கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில், மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் உறவழகன், தலைமையில் அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மேலும் இக்கூட்டத்தில் மாவட்ட செய்தி தொடர்பாளர் முருகதாஸ், மண்டல செயலாளர் விவேகானந்தன், இளம் சிறுத்தை எழுச்சி பாசறை மாநில...

மதுரவாயல் தனியார் மண்டபத்தில் நடைப்பெற்ற கோயம்பேடு காவல் மாவட்ட உளவுப்பிரிவு உதவி ஆய்வாளரின் பணி நிறைவு விழா ..

கோயம்பேடு, மே. 10 - சென்னை பெரு நகர காவல்துறை பகுதிக்கு உட்பட்ட கோயம்பேடு காவல் மாவட்டத்தில் உளவுப் பிரிவில் உதவி ஆய்வாளராக மிகச்சிறப்பாக பணிபுரிந்து வந்தவர் ஜான்சன், .இந்நிலையில் அவரது பணிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அவருக்கு பணி நிறைவு விழா மதுரவாயல் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில்...

நள்ளிரவில் வலங்கைமான் மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட விருப்பாச்சிக் கிராம மக்கள் ..

திருவாரூர், ஆக. 11 -  திருவாரூர் மாவட்டம், நன்னிலம், குடவாசல் மற்றும் வலங்கைமான் பகுதிகளில் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டால் அப்பகுதி வாழ் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாக தெரிவிக்கின்றனர். அதனால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் இம்மின் வெட்டால் பெருத்த அவதிக்குள்ளாகி வருவதாகவும், மேலும் உடல் நலம் குன்றியவர்கள்,...

வெகுச் சிறப்பாக குத்தாலம் நகரில் நடைப்பெற்ற கம்பர் கழகம் இரண்டாம் ஆண்டு விழா …

குத்தாலம், பிப். 19 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்.. மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் நகரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் உள்ள கலையரங்கில் கம்பர் கழகம் இரண்டாம் ஆண்டு விழா வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது. https://youtu.be/M4tlQezqiGY அவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பாரதி செம்மல் உரையரசி வைஜெயந்தி இராஜன் ஆகிழோர் பங்கேற்று கம்பர்...

மூன்று நகர்களை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வந்த சுடுகாட்டை அகற்றிய பெரியபாளையம் பவானியம்மன் கோயில் நிர்வாகம் : அதிகாரிகளுடன்...

பெரியபாளையம், ஏப். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன்.. தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பெரியபாளையம் அருள் மிகு ஸ்ரீ பவானி அம்மன் திருக்கோயில் பெருந்திட்ட வளாக பணிகள் செய்ய   ₹ 159 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபம், அன்னதான கூடம்,  பக்தர்கள் தங்கும் விடுதி...

நன்னிலம் வணிகர்கள் சங்கம் தேர்தல்… வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு மாவட்ட தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் வாழ்த்து…

நன்னிலம், மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ் … திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பேரூராட்சி பகுதியில் உள்ள வர்த்தகர்களுக்காக.. தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு ' -ன் நன்னிலம் வர்த்தக சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. நன்னிலம் பகுதியில் மொத்தம் 425 வர்த்தகர்கள் கடைகள்...

ஆறுமாத காலமாக ஆமை வேகத்தில் நடைப்பெறும் சாலை பராமரிப்பு பணி : சீரமைப்பு பணிக்காக தோண்டி போட்டுள்ள...

திருவாரூர், செப். 21 - திருவாரூர் மாவட்டம், திருவாரூர் ஒன்றியம், திருவாதிரைமங்கலம் கிராமத்திற்கு செல்லும் கிராம சாலைக்கு ஆறு மாத காலத்திற்கு முன்பே அதற்கான பணி ஆணை ஒப்பந்த தாருக்கு வழங்கப் பட்டும், ஆமை வேகத்தில் நகரும் பணியால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தினந்தோறும் சாலை மற்றும் குழாய்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS