மீஞ்சூர் அருகே கல்லூரி மாணவன் ஏரியில் மூழ்கி பலி : மாலை நேரம் வரை உடலை தேடியும் கிடைக்காததால்...
மீஞ்சூர், மே. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி...
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட எம்ஜிஆர் நகர் பகுதியில் வசித்து வருபவர்கள் கிருஷ்ணாசிங் பிண்டுகுமாரி தம்பதியினர். மேலும் அவர்களுக்கு நான்கு பெண் பிள்ளைகள் மற்றும் ஒரு மகன் கிரண் (23) என்பவரோடு மொத்தம் ஐந்து...
மணப்பாக்கம் பாபுஜி மெமொரியல் ஆசிரமத்தில் நடைப்பெற்ற யோகா பயிற்சி வகுப்பு : சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன்...
மணப்பாக்கம், ஏப். 10 -
மணப்பாக்கத்தில் உள்ள மெமொரியல் ஆசிரமத்தில் இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம் மற்றும் ஹார்ட்ஃபுல்னெஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய யோகா பயிற்சி வகுப்பில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிக ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
மேலும், இவ் ஆசிரமத்தில் பங்கேற்ற "அனைவருக்கும் தியானம், மற்றும் அனுதினமும் தியானம்"...
கும்பகோணம் அரசு கவின் கலைக்கல்லூரி மாணக்கர்கள் திடீர் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் !
கும்பகோணம், பிப். 25 -
கும்பகோணத்தில் அரசு கவின்கலைக் கல்லூரியில் புதிய கட்டிடம் கட்டித்தர வலியுறுத்தி வகுப்புக்களை புறக்கணிப்பு செய்து மாணவ மாணவிகள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
https://youtu.be/KZyFdNO7wm0
தமிழகத்தில் கவின் கலைக் கல்லூரிகள் 2 செயல்படுகிறது 1 சென்னையிலும் மற்றொன்று கும்பகோணத்தில் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின்...
கும்பகோணம் டபீர் மற்றும் பகவத் காவிரி படித்துறையில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு மறைந்த முன்னோர்க்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சி...
கும்பகோணம், செப். 25 -
கும்பகோணத்தில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு டபீர் மற்றும் பகவத் காவிரி படித்துறையில் மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்வில் ஏராளமானவர்கள் ஆற்றில் புனித நீராடி மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு. திதி கொடுத்து வழிப்பட்டனர்.
https://youtu.be/xxYQEIrOylg
கும்பகோணத்தில் உள்ள காசியை விட கால் வீசம்...
ஆவடி : முத்தா புதுப்பேட்டை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனை …
ஆவடி, ஜன. 9 –
இன்று கொரோனா மற்றும் உருமாறிய ஒமைக்ரான் நோய் தொற்று பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு ஊரடங்கு அறிவித்துள்ள நிலையில், அவசரம் மற்றும் முக்கிய தேவைகளுக்கு செல்லும் பொதுமக்களை தவிர்த்து, ஊரைச் சுற்றி திரிபவர்கள் மீது அபராதம் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை தமிழக...
ஆரூர் நாயுடு மஹாஜன சங்கம் சார்பில், திருவாரூர் நகரில் நடைப்பெற்ற யுகாதி பண்டிகை விழா ..
திருவாரூர், மே. 01 -
திருவாரூர் நகரில் இன்று, ஆரூர் நாயுடு மஹாஜன சங்கம் சார்பில் யுகாதி பண்டிகை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. (தெலுங்கு வருட பிறப்பு) மங்கள சந்திப்பு நடைபெற்றது.
https://youtu.be/wIhV7ZvQ14I
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலர் இராம மோகனராவ் ஐஏஎஸ்...
கல்லூரி மாணவியை பாதி வழியில் இறக்கிவிட்ட அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் : வெகு தூரம் நடந்து...
ஊத்துக்கோட்டை, மார்ச். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
திருவள்ளூர் மாவட்டம், கல்லூரி மாணவிகளை பேருந்தில் இருந்து பாதி வழியில் இறக்கிவிட்ட அரசு மேருந்து நடத்துநர். புகார் எடுக்க மறுக்கும் டைம் கீப்பர். இதனிடையே கல்லூரி மாணவர்களுக்கு பேருந்து பயண அரசு பாஸ் வழங்காமல் அலட்சியிம் காட்டி வரும்...
800 மெ.வாட் உற்பத்தி திறன் கொண்ட மூன்றாவது பாகத்தினை வடசென்னை அனல் மின் நிலையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
திருவள்ளூர், மார்ச். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் அமைந்துள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தில் நிலை 1-இல் 630 மெகவாட், நிலை 2-இல் 1,200 மெகாவாட் என நாள்தோறும் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது...
பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் நடைப்பெற்ற பிளாஸ்டிக் தவிர்ப்பு மற்றும் தன் சுத்தம் குறித்த விழிப்புணர்வு பேரணி ..
பொன்னேரி, செப். 17 -
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு கடற்கரையில் தேங்கி இருக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பொருட்டும், தன் சுத்தம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பழவேற்காடு அடுத்த லைட்ஹவுஸ் கிராமத்தில் இயங்கி வரும் அருள்ஜோதி குருகுலம் பள்ளியின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்...
அண்ணனை நண்பர்களுடன் சேர்ந்து வெட்டிக் கொன்ற தம்பி பொன்னேரிக் காவல் நிலையத்தில் சரண் …
பொன்னேரி, மே. 08 –
பொன்னேரி அருகே இன்று பட்டப் பகலில் சொந்த அண்ணனை தம்பி தனது நண்பர்களுடன் சேர்ந்து வயல் வெளியில் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்று விட்டு, பொன்னேரி காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். அச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த கே.என்.கண்டிகையை...
























