இரு பிரிவு ரவுடிகளிடையே நடைப்பெற்ற மோதலில் இளம் ரவுடி வெட்டிக்கொலை : ஐந்து பேர் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில்...
சென்னை, அக். 01 -
சென்னை பள்ளிக்கரணை அம்பேத்கர் குறுக்கு தெருவில் உள்ள காலி இடத்தில் சிலர் ஆயுதங்களுடன் மோதிக் கொள்வதாக கடந்த 27ஆம் தேதி இரவு பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்க்கு தகவல் கிடைத்தது.
https://youtu.be/CbrmbnB1u8U
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று பார்த்த போது, அங்குள்ள புதரில் மேடவாக்கம் தாகூர் தெருவை சேர்ந்த...
800 மெ.வாட் உற்பத்தி திறன் கொண்ட மூன்றாவது பாகத்தினை வடசென்னை அனல் மின் நிலையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
திருவள்ளூர், மார்ச். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் அமைந்துள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தில் நிலை 1-இல் 630 மெகவாட், நிலை 2-இல் 1,200 மெகாவாட் என நாள்தோறும் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது...
அண்ணனை நண்பர்களுடன் சேர்ந்து வெட்டிக் கொன்ற தம்பி பொன்னேரிக் காவல் நிலையத்தில் சரண் …
பொன்னேரி, மே. 08 –
பொன்னேரி அருகே இன்று பட்டப் பகலில் சொந்த அண்ணனை தம்பி தனது நண்பர்களுடன் சேர்ந்து வயல் வெளியில் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்று விட்டு, பொன்னேரி காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். அச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த கே.என்.கண்டிகையை...
நள்ளிரவில் ரகளையில் ஈடுப்படும் மீஞ்சூர் பகுதியில் தங்கி பணிபுரியும் வட மாநிலத்தவர்கள் : வெளியேற்ற வழியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில்...
மீஞ்சூர், பிப். 26 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பகுதியில் திமுக பிரமுகருக்கு சொந்தமான செயல்படாத அரிசி ஆலை ஒன்று உள்ளது. அவ்வாலையில் எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் நூற்றுக்கும் மேற்பட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி உள்ளனர்,
இந்நிலையில் அவர்களில் சிலர் நள்ளிரவின்...
கல்லூரி மாணவியை பாதி வழியில் இறக்கிவிட்ட அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் : வெகு தூரம் நடந்து...
ஊத்துக்கோட்டை, மார்ச். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
திருவள்ளூர் மாவட்டம், கல்லூரி மாணவிகளை பேருந்தில் இருந்து பாதி வழியில் இறக்கிவிட்ட அரசு மேருந்து நடத்துநர். புகார் எடுக்க மறுக்கும் டைம் கீப்பர். இதனிடையே கல்லூரி மாணவர்களுக்கு பேருந்து பயண அரசு பாஸ் வழங்காமல் அலட்சியிம் காட்டி வரும்...
தொண்டியில் மாவட்ட அளவிலான பேட்மிட்டன் விளையாட்டு போட்டி
ராமநாதபுரம், அக்.11 -
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் ராலி ஸ்போர்ட்ஸ், இராமநாதபுரம் பேட்மிட்டன் அசோசியசன், தொண்டி ஸ்போர்ட்ஸ் கிளப் இணைந்து மாவட்ட அளவிலான இறகு பந்து விளையாட்டு போட்டி ராலி ஸ்போர்ட்ஸ் உள்ளரங்க மைதானத்தில் ரஹ்மத்துல்லா ஹிப்பத்துல்லா ஆகியோர் தலைமையில் போட்டி நடைபெற்றது.
திருவாடனை வட்டார அனைத்து ஜமாத் தலைவர்கள்,...
இரும்பு நெஞ்சத்துக் குள்ளும் இளகிய மனது – காவல் துறைக் காவலர்கள் ஒன்றுக்கூடி செய்து முடித்த இலக்கியா வளைக்...
இரும்பு நெஞ்சத்துடன் பணி யாற்றி வரும் காவல் துறைக் காவலர்கள் நெஞ்சங் களிலும் இளகிய மனது உண்டா ? என்றெண் ணும் அளவிற்கு உடன் பணி யாற்றி வரும் இலக்கியா எனும் பெண் காவலருக்கு செங்கல் பட்டு தாலுகா காவல்நிலைய காவலர்கள் ஒன்றாகக் கூடி நடத்தி வைத்த...
ஆவடி : முத்தா புதுப்பேட்டை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனை …
ஆவடி, ஜன. 9 –
இன்று கொரோனா மற்றும் உருமாறிய ஒமைக்ரான் நோய் தொற்று பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு ஊரடங்கு அறிவித்துள்ள நிலையில், அவசரம் மற்றும் முக்கிய தேவைகளுக்கு செல்லும் பொதுமக்களை தவிர்த்து, ஊரைச் சுற்றி திரிபவர்கள் மீது அபராதம் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை தமிழக...
ஊத்துக்கோட்டையில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடைப்பெற்ற 3 ஆம் ஆண்டு தொடர் கிரிக்கெட் போட்டி…
ஊத்துக்கோட்டை, ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் 3 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டி வெகுச் சிறப்பாக இன்று நடைபெற்றது.
https://youtu.be/X2GwSamXs9Q
மேலும் அந்நிகழ்ச்சியில் திரைபட பாடகர் கான பாலா மற்றும் மாவட்ட உரிமையில் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் ஊத்துக்கோட்டை நீதிபதி...
வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கார் அரசு கலைக் கல்லூரியில் தமிழர் பண்பாட்டு கலை நிகழ்ச்சியுடன் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற பொங்கல்...
வியாசர்பாடி, ஜன. 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக ராஜகுமார்
சென்னை வியாசர்பாடியில் உள்ள டாக்டர் அம்பேத்கார் அரசு கலைக்கல்லூரியில், அக்கல்லூரி முதல்வர் வேணுபிரகாஷ் தலைமையில், தமிழர் பண்பாட்டு கலை நிகழ்ச்சிகளுடன் வெகுச்சிறப்பாக பொங்கல் திருவிழா நடைபெற்றது.
மொத்தம் 17 துறைகளை தன்னகத்தேக் கொண்டு வெகுச்சிறப்பாக இயங்கி வரும் அக்கல்லூரியில், பொங்கல் திருவிழாவினை...