குறள் அமிர்தம் இசைத் தட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
சென்னை, அக். 5 –
இன்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் குறள்அமிர்தம் என்ற இசைத்தட்டினை வெளியிட்டார். அதில் திருக்குறள் தமிழிசைப் பாடல்கள், மற்றும் திருக்குறள் வாழ்த்துப்பா போன்ற பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இந்நிகழ்ச்சியின் போது, நூல் ஆசிரியர் கோ.திருமுருகன், நா.நாராயணன், இராம.சுப்பையா, பூ. கார்த்திகேயன், ம.வசந்தகுமார், க.பாலசுப்பிரமணியன்...
சோம்பட்டு கிராமத்தில் நடைப்பெற்ற சுகாதார விழிப்புணர்வு மருத்துவ முகாம் : மருத்துவச் சிகிச்சைப் பெற்ற நூற்றுக்கு மேற்பட்ட கிராம...
பொன்னேரி, ஆக. 21 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த சோம்பட்டு கிராமத்தில் மஞ்சகரணை வேல்ஸ் மருத்துவக் கல்லூரி சார்பில் சுகாதார விழிப்புணர்வு இலவச பொது மருத்துவம் மற்றும் பல் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு மருத்துவமனை மற்றும் நல்வாழ்வுத்துறை மற்றும் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டம் சார்பில்...
மீஞ்சூர்: எல்&டி கப்பல் கட்டும் துறைமுகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட பழவேற்காடு மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் ..
மீஞ்சூர், மே. 23 -
மீஞ்சூர் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட பழவேற்காடு மீனவர்கள் எல்&டி கப்பல் கட்டும் துறைமுகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றார்கள்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் எல் & டி, அதானி துறைமுகம், கப்பல் கட்டும் தளம் இயங்கி...
மதுரவாயல் அரசுப்பள்ளியில் கோயம்பேடு காவல் கண்காணிப்பு மாவட்டம் சார்பில் நடைப்பெற்ற மாணாக்கர்களுக்கான ஓவியப்போட்டி : இணை ஆணையர் வெஸ்ட்...
மதுரவாயல், ஜூன். 18 -
சென்னை அடுத்த மதுரவாயலில் உள்ள அரசுப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு கோயம்பேடு காவல் கண்காணிப்பு மாவட்டம் சார்பில் மதுரவாயில் போலீசாரால் சிறப்பு ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.
https://youtu.be/fel922ck27Q
இதில் இணை ஆணையர் வெஸ்ட் ஜோன் ராஜேஸ்வரி (ஐபிஎஸ்) கோயம்பேடு காவல் மாவட்ட துணை ஆணையர் குமார் ,உதவி ஆணையர்...
கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நடைப்பெற்ற மாரத்தான் போட்டி : ஐநூறுக்கும்...
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மறைந்த டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் மிக ஆர்வத்துடன் பங்கேற்ற மாரத்தான் போட்டி நடைப்பெற்றது.
மீஞ்சூர், ஆக. 27 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள திருவெள்ளைவாயல் பஜார் பகுதியில் தமிழகத்தின்...
திருவிடைமருதூர் இரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் நின்று செல்ல வலியுறுத்தி, ரயில் பயணிகள் 100 க்கும் மேற்பட்டோர் முற்றுகைப்...
திருவிடைமருதூர் ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் நின்று செல்ல வலியுறுத்தி ரயில் பயணிகள் 100க்கும் மேற்பட்டோர் ரயில் நிலையத்தில் முற்றுகைப் போராட்டம் செய்தனர்.
கும்பகோணம், அக். 13 –
திருச்சி -தஞ்சாவூர்- மயிலாடுதுறை- சென்னை வழித்தடத்தில் முன்பு மீட்டர் கேஜ் ரயில் பாதையாக இருந்த பொழுது அனைத்து பயணிகள் ரயில்களும்...
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அரியன்வாயில் பகுதியில் நடப்பெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்
மீஞ்சூர், மே. 13 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அரியன்வாயில் பகுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் ஆரியன்வாயல் பகுதியில் இன்று நடைபெற்றது. இப் பிரச்சாரத்திற்கு ஐபிபி மாவட்ட செயலாளர் எம்.ரஹ்மத்துல்லா தலைமை வகித்தார்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட...
கழிவுநீர் சுத்துகரிப்பு நிலையம் பராமரிப்பு இல்லாமையால் குடியிருப்பு பகுதியில் கழிவு நீர் குடியேறும் அவலம் … குடியிருப்பு வாசிகள்...
சென்னை அயப்பாக்கம் வீட்டு வசதி வாரியம் குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. புகார் அளித்தும் நடவடிக்கை மேற் கொள்ளாத உயர் அரசு அலுவலர்களைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
செய்தி சேகரிப்பு ஆவடி ராஜன்
சென்னை , ஆக....
பேருந்தில் சென்ற பயணிகளுக்கு குளிர்பானங்கள் வழங்கி தாகம் தீர்த்து வைத்த தஞ்சாவூர் மாமன்ற துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்...
தஞ்சாவூர், மே. 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
அடிக்கிற வெயிலில் நா வறண்டு பேருந்தில் பயணம் செய்த பயணிகள் ஒவ்வொருவருக்கும் பேருந்தில் ஏறி தர்பூசணி, நீர்மோர் வழங்கி தாகம் தீர்த்தார் தஞ்சை மாநகராட்சி துணை மேயர் டாக்டர். அஞ்சுகம் பூபதி
தஞ்சை பழைய பேருந்து நிலையம், ஹவுசிங் யூனிட்,...
காஞ்சிபுரத்தில் தீயனைப்புதுறை அதிகாரியை தொடர்ந்து வனத்துறை அதிகாரி லஞ்சம் வாங்கும் வைரல் வீடியோவால் பரபரப்பு ..
காஞ்சிபுரம், டிச. 31 -
காஞ்சிபுரம் மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் பணியாற்றும் ராமதாஸ் செயலாக்க சரக வன அலுவலராக பணியாற்றி வருகின்றார்.
காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் பகுதியில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மரகடைகள் இயங்கி வருகின்றது. இந்த கடைகளை நடத்த ஆயிரகணக்கில் லஞ்சம் வாங்குவதுமாகவும், ஒவ்வொரு கடைகளிலும் மாதம் ஐந்தாயிரம்...























