Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

குளிச்சப்பட்டு கிராம இந்து, இஸ்லாமிய மக்கள் இணைந்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய மனு …

தஞ்சாவூர், ஜூன். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு.... நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைப்பதாக கூறிவிட்டு மயான கொட்டகை அமைக்கும் பணியை அரசு மேற் கொண்டு வருவதை நிறுத்திவிட்டு வேறு இடத்தில் மயான கொட்டகை அமைக்க வேண்டும் எனக் கோரிக்கையினை எழுப்பி குளிச்சப்பட்டு பகுதி வாழ் இந்து முஸ்லீம்...

கும்பகோணம் : அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் பிறந்தநாள் : தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு மற்றும் நலவுதவிகள்...

கும்பகோணம் அருகே திருச்சேறையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு  பட்டாசு வெடித்து இனிப்புகள் மற்றும் நலத்திட்டவுதவிகள்  வழங்கி தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள்.. கும்பகோணம், டிச. 13 - https://youtu.be/Ok5CZphzvmI கும்பகோணம் அருகே திருச்சேறையில்  அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று தனது 58வது பிறந்த...

இந்திய ஆட்சிப் பணி தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த புவனேஷ் ராமை அழைத்து பாராட்டிய திருவள்ளூர் மாவட்ட...

திருவள்ளூர், ஏப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக செந்தியாளர் மாறன் ... கடந்த ஆண்டு நடத்தப்பட்ட குடிமைப் பணிகளுக்கான தேர்வின் இறுதி முடிவு கடந்த ஏப்.16-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் ஆவடி சரஸ்வதி நகரை சேர்ந்த புவனேஷ் ராம் ( 27) என்பவர்,  தமிழகத்தில் முதல் மாணவராகவும்,  இந்திய அளவில்...

அண்ணனை நண்பர்களுடன் சேர்ந்து வெட்டிக் கொன்ற தம்பி பொன்னேரிக் காவல் நிலையத்தில் சரண் …

பொன்னேரி, மே. 08 – பொன்னேரி அருகே இன்று பட்டப் பகலில் சொந்த அண்ணனை தம்பி தனது நண்பர்களுடன் சேர்ந்து வயல் வெளியில் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்று விட்டு, பொன்னேரி காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். அச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த கே.என்.கண்டிகையை...

உத்திரபிரதேசத்தில் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ராமநாதபுரம் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம், அக். 5 - உத்திரபிரதேசத்தில் விவசாயிகள் உள்பட 8 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் ஆறுதல் கூறச் சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று கைது செய்யப்பட்டார். இச்சம்பவத்தை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயில் முன் மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது....

திருவேற்காடு ஸ்ரீ அருள்மிகு செல்வவினாயகர் ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் – நூற்றுக் கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

திருவேற்காடு, ஆக. 27 - திருவேற்காட்டில் மாதரவேடு கூட்டுறவு குடியிருப்போர் நலச்சங்கம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அருள்மிகு செல்வ விநாயகர் ஸ்ரீ கருமாரியம்மன் திருக்கோயில் ஆலயத்தின் அஷ்டபந்தன ராஜகோபுர கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தில் கடந்த மூன்று நாட்களாக அபிஷேகம் யாக பூஜைகள்...

சுடுகாட்டிற்கு வழிப்பாதை அமைத்துத் தர வேண்டி அரசுக்கு பெருந்தரக்குடி ஊராட்சிப் பகுதி மக்கள் கோரிக்கை : தாமதிக்கும் பட்சத்தில்...

திருவாரூர், பிப். 16 - திருவாரூர் அருகே பெருந்தரக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கடபங்குடி  கிராமத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த நூற்றுக் கணக்கான குடும்பங்கள் இவ்வூரில் வசித்து வருகின்றனர். மேலும், இவ்வூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்து வரும் திமுகவை சேர்ந்த மதிவாணன் இக்கிராம மக்களுக்கு தேவையான சாலை வசதி,...

அருண்பாஸ்கரிடம் இருந்து மீட்கப்பட்ட ரூ.500 கோடி மதிப்பிலான மரகதம் லிங்கம் …. நாகேஸ்வரன் கோவிலில் உள்ள உலோக சிலைகள்...

கும்பகோணம், ஜன. 4 - கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சாவூரில் மீட்கப்பட்ட 500 கோடி ரூபாய் மதிப்பிலான மரகத லிங்கத்தை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிலை திருட்டு தடுப்பு காவல் துறையினர், கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். ஒப்படைக்கப்பட்ட மரகதலிங்கம் நாகேஸ்வரன் கோவிலில் உள்ள உலோக சிலைகள் பாதுகாப்பு...

திருவள்ளூர்: காரனோடை அருகே நடந்த சாலை விபத்தில் இருவர் பலி : படுகாயத்துடன் பள்ளி மாணவி மருத்துவ...

சோழவரம் அடுத்த பாடியநல்லூர் அருகே நடந்த சாலை விபத்தில் இருவர் அதை இடத்தில் உடல் நசுங்கி பலி, பள்ளி மாணவி ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். சோழவரம், அக். 11 – முன்னால் சென்ற லாரி மீது கார் மோதியதில் பள்ளி மாணவி உள்பட இருவர் சம்பவ இடத்திலேயே...

சுவரொட்டியால் பரபரப்படையும் கும்பகோணம் நகரம் … தனியார் பஸ் நிறுவனம் ஆயிரம் கோடி மோசடி செய்தாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட...

கும்பகோணம், டிச. 26 - தஞ்சாவூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் தனியார் ஆம்னி பேருந்து நிறுவனத்தினால் நடைபெற்ற 1000 கோடி பணமோசடிக்கு நீதி கேட்டு கும்பகோணத்தில் சுவரொட்டிகள் நகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்போடு காணப்படுகிறது நகரம்.. தஞ்சாவூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ராகத் என்ற பெயரில் இயங்கி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS