Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சுவரொட்டியால் பரபரப்படையும் கும்பகோணம் நகரம் … தனியார் பஸ் நிறுவனம் ஆயிரம் கோடி மோசடி செய்தாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட...

கும்பகோணம், டிச. 26 - தஞ்சாவூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் தனியார் ஆம்னி பேருந்து நிறுவனத்தினால் நடைபெற்ற 1000 கோடி பணமோசடிக்கு நீதி கேட்டு கும்பகோணத்தில் சுவரொட்டிகள் நகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்போடு காணப்படுகிறது நகரம்.. தஞ்சாவூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ராகத் என்ற பெயரில் இயங்கி...

திருவள்ளூர்: காரனோடை அருகே நடந்த சாலை விபத்தில் இருவர் பலி : படுகாயத்துடன் பள்ளி மாணவி மருத்துவ...

சோழவரம் அடுத்த பாடியநல்லூர் அருகே நடந்த சாலை விபத்தில் இருவர் அதை இடத்தில் உடல் நசுங்கி பலி, பள்ளி மாணவி ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். சோழவரம், அக். 11 – முன்னால் சென்ற லாரி மீது கார் மோதியதில் பள்ளி மாணவி உள்பட இருவர் சம்பவ இடத்திலேயே...

முதலமைச்சர் நிவாரண நிதி வழங்கிய வடபெரும்பாக்கம் சிறு குறு தொழில் முனைவோர்களுக்கு அரசின் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி ..

மணலி, ஏப். 30 - மணலி மண்டலம் 17 ஆவது வார்டுக்குட்பட்ட வடபெரும்பாக்கம் கிராமப்பகுதியில் சிறு குறு தொழில் முனைவோர் சங்கத்தை சேர்ந்தவர்கள் கொரோனா மீட்புப் பணிக்காக முதல்வரின் நிவாரண நிதிக்கு நிதி அளித்தனர். நிதி அளித்த அனைவருக்கும் தமிழக அரசின் சார்பில் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் சிறு...

கும்பகோணம், இன்று கல்லறை திருநாள் : மறைந்த முன்னோர்களுக்கு கிறிஸ்தவர்கள் மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர்

கும்பகோணம், நவ. 2 - கும்பகோணத்தில் இன்று கல்லறை திருநாளை முன்னிட்டு ஏராளமான கிறிஸ்தவர்கள் இறந்து போன தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர். கும்பகோணத்தில் மேம்பாலம் அருகில் உள்ள கல்லறை மற்றும் தூய அலங்கார அன்னை பேராலயம் கல்லறையில் நூற்றுக்கும் மேற்பட்ட கிறிஸ்துவர்கள்...

அறிவியல் கண்டுப்பிடிப்பில் புதிய சாதனைப் படைத்து தங்கப்பதக்கம் வென்ற ஏழாம் வகுப்பு தமிழக மாணவன் … திருப்போரூர்...

சென்னை, டிச. 24 - கடல்நீரை எரிபொருளாக மாற்றி லிட்டருக்கு 98 கிலோ மீட்டர் பயணிக்கும் புதிய சாதனை படைத்த தமிழக சிறுவன் போலந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச அறிவியல் போட்டியில் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். https://youtu.be/w-VUoZnmQ5U செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் பகுதியில் அப்துல்கலாம் வழியில் பயிற்சி பெற்ற...

தமிழக பாரம்பரியக் கலைகளை பறைசாற்றும் நம்ம ஊரு திருவிழா : சென்னை தீவுத்திடலில் மார்ச் 21 ஆரம்பம்...

சென்னை, மார்ச். 19 - 2021-2022 ஆம் நிதியாண்டில் தமிழகத்தினை சார்ந்த பாரம்பரியக் கலைகளின் சிறப்பினை வெளிப்படுத்தும் வகையில் திரளான கலைஞர்கள் பங்குபெறும்  பிரம்மாண்ட நாட்டுப்புறக் கலைவிழாவினை  சென்னையில்  ஆண்டு தோறும் நடத்துவதற்கு அரசாணை வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பண்பாட்டுக் கூறுகளை உணர்த்தும் நம் மண்ணின் நாட்டுப்புறக்...

காஞ்சிபுரம் : டெல்லியில் கைது செய்யப்பட்ட ரவுடி தியாகுவை, பிப் 3 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில்...

காஞ்சிபுரம், ஜன. 22 - நேற்று பல்வேறு குற்றவழக்குகளில் சேடப்பட்டு வந்த பிரபல ரவுடி தியாகு டெல்லியில் காஞ்சிபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு காஞ்சிபுரம் அழைத்து வரப்பட்டார். அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டப் பிறகு, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அவருக்கு  பிப்ரவரி 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில்...

மாதக் கணக்கில் குப்பைகள் அள்ளப் படாமல் சுகாதாரமற்ற நிலையில் இருக்கும் அடியக்கமங்கலம் கிராமம் : வீசும் துற் நாற்றத்தால்...

திருவாரூர், ஆக. 25 – திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் ஊராட்சியில் 1 மாதத்திற்கும் மேலாக குப்பை அகற்றப்படாததால் தொற்று நோய் பரவும் அபாயத்துடன் வசிப்பதாக அவ்வூர் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் அப்பிரச்சினைக் குறித்து ஆய்வு நடத்தி மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என...

தொண்டியில் மாவட்ட அளவிலான பேட்மிட்டன் விளையாட்டு போட்டி

ராமநாதபுரம், அக்.11 - ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் ராலி ஸ்போர்ட்ஸ், இராமநாதபுரம் பேட்மிட்டன் அசோசியசன், தொண்டி ஸ்போர்ட்ஸ் கிளப் இணைந்து மாவட்ட அளவிலான இறகு பந்து விளையாட்டு போட்டி ராலி ஸ்போர்ட்ஸ் உள்ளரங்க மைதானத்தில் ரஹ்மத்துல்லா ஹிப்பத்துல்லா ஆகியோர் தலைமையில் போட்டி நடைபெற்றது. திருவாடனை வட்டார அனைத்து ஜமாத் தலைவர்கள்,...

இரும்பு நெஞ்சத்துக் குள்ளும் இளகிய மனது – காவல் துறைக் காவலர்கள் ஒன்றுக்கூடி செய்து முடித்த இலக்கியா வளைக்...

இரும்பு நெஞ்சத்துடன் பணி யாற்றி வரும் காவல் துறைக் காவலர்கள் நெஞ்சங் களிலும் இளகிய மனது உண்டா ? என்றெண் ணும் அளவிற்கு உடன் பணி யாற்றி வரும் இலக்கியா எனும் பெண் காவலருக்கு செங்கல் பட்டு தாலுகா காவல்நிலைய காவலர்கள் ஒன்றாகக் கூடி நடத்தி வைத்த...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS