Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மேல்மாநகரில் நடைப்பெற்ற டாக்டர் அம்பேத்கர் 131 வது பிறந்தநாள் விழா : பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ...

பூவிருந்தவல்லி, ஏப். 15 - திருவள்ளுர் மாவட்டம்  பூவிருந்தவல்லி மேல்மாநகர் பகுதில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு மோர், பழரசம், மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது, இந்நிழ்ச்சிக்கு பெ.பிரசாந்த் முன்னிலை வகித்தார். அ.தமிழரசு (தமிழ்நாடு காவல்துறை ) ராஜேஷ், மு.தினேஷ்,...

பொன்னேரியில் பாரத் பெட்ரோலியம் சார்பில் நடைப்பெற்ற உழவர் கண்காட்சி திருவிழா …

பொன்னேரி, ஜூன். 15 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த தடபெரும்பாக்கம் ஊராட்சியில் பாரத் பெட்ரோலியம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட உழவர் கண்காட்சி திருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உழவுத் தொழிலுக்கு பயன்படக்கூடிய பல்வேறு வகையான பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுயிருந்தது. ஒவ்வொரு பொருட்கள் குறித்தும் அதற்குரிய வல்லுநர்கள் விளக்கமளித்தனர். நிகழ்ச்சிக்கு...

கொள்ளட்டி கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் …

மீஞ்சூர், ஜூன். 29 – திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட 4 வது வார்டு கொள்ளட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோவிலாகும். மேலும் இத்திருக்கோயிலுக்கு மகா கும்பாபிஷேகம் செய்திட அத்திருக்கோவில் நிர்வாகம் மற்றும் அவ்வூர்மக்கள் என அனைவரும் முடிவெடுத்து அதற்கான திருப்பணிகள் நிறைவுப்...

பொன்னேரி ஸ்ரீதேவி அறிவியல் மற்றும் கலைக்கல்லூரி பட்டமளிப்பு விழா : 320 மாணாக்கர்களுக்கு டாக்டர் கனிமொழி எம்.பி பட்டங்களை...

பொன்னேரி, மார்ச். 12 - பொன்னேரி கிருஷ்ணாபுரத்தில் உள்ள ஸ்ரீதேவி அறிவியல் மற்றும் கலை கல்லூரியில் இன்று 320 மாணாக்கர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைப்பெற்றது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கிருஷ்ணாபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீதேவி அறிவியல் மற்றும் கலை கல்லூரியில் பி.காம், பி.பி.ஏ. உள்ளிட்ட எட்டு பிரிவுகளில் கல்வி பயின்ற...

ஆவடி; பட்டாபிராமில் சாலை பாதுகாப்பு விதி விழிப்புணர்வு பேரணி – ஆவடி போக்குவரத்து துணை ஆணையர் கொடி அசைத்து...

ஆவடி; பட்டாபிராமில் சாலை பாதுகாப்பு விதி விழிப்புணர்வு பேரணி – ஆவடி போக்குவரத்து துணை ஆணையர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்  பட்டாபிராம் ; நவ . 17- https://youtu.be/qRG2O_ynlz0 ஆவடியை அடுத்த பட்டாபிராம் பகுதியில் பொதுமக்கள் சாலை விதிகளை பின்பற்ற வழியுறுத்தி இமானுவேல் தனியார் பள்ளி மற்றும் லயன்ஸ்...

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் 25 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு ஆணை வழங்கும் நிகழ்ச்சி : பொன்னேரி எம்எல்ஏ மீஞ்சூர்...

மீஞ்சூர், மே. 14 - மீஞ்சூர் தேர்வுநிலை பேரூராட்சியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் 25 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் தேர்வுநிலை பேரூராட்சி யில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் 25 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு வழங்கும் நிகழ்ச்சி பேரூராட்சி வளாக மையத்தில்...

சிகிச்சைப் பெற்று வந்த உள் நோயாளி திடீரென மாடியில் இருந்து குதித்து தற்கொலை : திருவள்ளூர் அரசு...

திருவள்ளூர், பிப். 21- தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ... திருவள்ளூர் மாவட்டம், அரண்வாயில் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (55)  அப்பகுதியில் உள்ள பீர் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த நிலையில், ரத்த கொதிப்பு மற்றும் சர்க்கரை நோய்க்காக திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளர். மேலும்...

பொன்னேரி நகரத் திமுகவினர் சார்பில் நடைப்பெற்ற நீர்,மோர் பந்தல் திறப்பு விழா –

பொன்னேரி, ஏப். 23 - கோடை வெப்பத்தை தணிக்க ஆங்காங்கே முக்கிய இடங்களில் தண்ணீர் பந்தல்களை திறந்து வைத்து அதனை முறையாக பராமரித்து இக்கோடைக்காலம் முழுவதும் அப்பகுதி மக்களின் தாகத்தினை தீர்த்திடும் வகையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் தன் கட்சித் தொண்டர்களுக்கு ஆணை பிறப்பித்திருந்தார். அதனைத்...

கும்மிடிப்பூண்டியில் நடைப்பெற்ற கே எல் கே அரசினர் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மற்றும் நிதி உதவி வழங்கும்...

கும்மிடிப்பூண்டி, மார்ச. 19 – தம்பட்டம் செய்திகளுக்காக பாலகணபதி திருவள்ளுர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பகுதியில் அமைந்துள்ள கே.எல்.கே அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1992-1994 ஆம் ஆண்டு அறிவியல் பிரிவில் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது, அந்நிகழ்வில் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் கல்வி...

வெள்ளம்பாக்கம் கிராமத்தில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுகவினர் …

மீஞ்சூர், ஏப். 07- தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ... வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திருவள்ளூர் தனி தொகுதியில் இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சியில் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்கும் நிகழ்ச்சி வெள்ளம்பாக்கம் கிராமத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS