திருவள்ளூர்: காஞ்சி முத்தமிழ் மையம் சார்பில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா
காஞ்சி முத்தமிழ் மையம் ஆசிரியர் தினத்தையொட்டி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பயின்ற திருத்தனி ராதாகிருஷ்ணன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.
திருத்தணி, செப் . 5 -
காஞ்சி முத்தமிழ் மையத்தின் இயக்குனர் முனைவர்.லாரன்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விருது வழங்கும் விழாவில் இந்திய...
திருவள்ளூர் : திருமுல்லைவாயில் பஸ் நிறுத்தத்தில் விற்பனைக்கு வைத்திருந்த 4கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது
திருமுல்லைவாயில் பேருந்து நிறுத்தத்தில் ஒருவர் கஞ்சா விற்பனை செய்ய வருவதாக காவல் உதவி ஆய்வாளருக்கு வந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 4 கிலோ கஞ்சா மூட்டைகளுடன் வந்த நபரை கைது செய்து அவரிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து அவரை கைது...
அம்பத்தூர்: விவசாயிகளுக்கு வழங்கியிருக்கும் கிஷான் கடன் அட்டை போல சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும்...
செய்தி சேகரிப்பு ஆவடி ராஜன்
இன்று அம்பத்தூரில் உள்ள தேசிய உற்பத்தி திறன் மேம்பாட்டு பயிற்சி மைய கூட்ட அரங்கில் லகு உத்யோக் பாரதி அமைப்பின் 2021-2023 ஆண்டுக்கான தமிழ்நாடு பிரிவிற்கான மாநில நிர்வாகிகள் அறிமுக நிகழ்ச்சி நடைப் பெற்றது. அதில் கலந்துக்கொண்டு பேசிய இணை பொது செயலாளர்...
திருவள்ளூர்: கோவிட் -19 தடுப்பூசி சிறப்பு முகாம் – மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு
திருவள்ளூர், செப் . 4 -
திருவள்ளூர் இரயில் நிலையத்தில் நடைப் பெற்று வரும் கோவிட் – 19 தடுப்பூசி சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் திருவள்ளூர் மாவட்ட துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்)...
திருவள்ளூர்: கொரோனா தொற்றால் இறந்த பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு சிறப்பு நிதி...
திருவள்ளூர், செப் . 04 -
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த கட்டுமானத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு சிறப்பு நிதி உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
எனவே திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் காரணமாக இறந்த தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் திருவள்ளூர், பூவிருந்தவல்லி, ஆவடி,...
திருவள்ளூர்: இருவேறு இடங்களில் கஞ்சா கடத்திய 3 பேரை கைது செய்து போலீசார் நடவடிக்கை !
திருவள்ளூர், செப் . 04 –
திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் உதயகுமார் மற்றும் போலீசார் மணவாளநகர் மற்றும் வெங்கத்தூர் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அவ் வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி போலீசார் சோதனை செய்த போது அதில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட...
ஆவடி: வேல்டெக் பல்கலைக்கழகம், மோரை சுகாதார நிலையம் இணைந்து நடத்திய கொரோனா தடுப்பூசி முகாம் – 300...
செய்தி சேகரிப்பு ராஜன்
ஆவடி, செப் . 3 -
திருவள்ளூர் மாவட்டம் மோரை கிராமத்தில் அமைந்துள்ள வேல் டெக் பல்கலைகழகம் மற்றும் மோரை ஆரம்ப சுகாதார நிலையத்துடன் இணைந்து பிரம்மாண்ட கொரோனா தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது.
இம் முகாம் வேல் டெக் பல்கலைகழக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இம் முகாமில்...
திருவள்ளூர்: ஆட்டோ திருடிய மூவர் கைது ! போலீசார் ஆட்டோவை பறி முதல் செய்து நடவடிக்கை !
திருமுல்லைவாயில் பகுதியில் ஆட்டோவைத் திருடிய மூவரை கைது செய்து போலீசார் அவர்களிடம் இருந்து ஆட்டோவை பறிமுதல் செய்து புழல் சிறையில் குற்றவாளிகளை அடைத்தனர்.
செய்தி சேகரிப்பு ஆவடி ராஜன்
திருமுல்லைவாயில், செப். 2 –
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் சரஸ்வதி நகர் 10 வது தெருவில் வசிப்பவர்...
திருவள்ளூர்: ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தில் 41பேருக்கு வீடு தேடிச் சென்று பட்டா வழங்கும் நிகழ்ச்சி
பொன்னேரி, செப். 1 -
தேர்தல் வாக்குறுதியின் படி உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் சோழவரம் அருகே 41 நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைப் பெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா சோழவரம் ஒன்றியம் பண்டிகாவனூர் ஊராட்சியில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின்...
திருவள்ளுர்: கொரோனா விதி முறைகளை கடைப் பிடிக்க தவறும் பள்ளிகள், கல்லூரிகள் மீது கடுமையான நடவடிக்கை – மாவட்ட...
திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கொரோனா விதி முறைகளை பின் பற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் அவர்கள் நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும் என்று, மணவாளன் நகர் பகுதியில் உள்ள பள்ளிகளில் நேரடி ஆய்வுக்கு பின் செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்வாறு மாவட்ட...
























