Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஆவடியில் போக்குவரத்து காவலர்கள் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி : மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.

ஆவடி, அக். 29 - திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் காவல் மாவட்டத்திற்குட்பட்ட ஆவடியில் போக்குவரத்து துணை ஆணையாளர் அசோக் குமார் உதவி ஆணையாளர் ஜெயகரன் உத்தரவின் பேரில் இன்று கொரானா  வைரஸ் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி போக்குவரத்து மேற்கு மாவட்ட துணை ஆணையாளர் அசோக்...

ரூ.69.98 லட்சம் மதிப்பீட்டில் ஆதிதிராவிடர் நல ஆரம்ப பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட 4 வகுப்பறைகள் திறப்பு விழா :...

திருவேற்காடு, அக். 28 - திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட அயனம்பாக்கத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், ஆதிதிராவிடர் நல ஆரம்பப்பள்ளியில் ரூ. 69.98 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட  4 புதிய வகுப்பறைகள் திறப்பு விழா நடைபெற்றது. இதில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், பால்...

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி ஒன்றியக்குழு தலைவரும், ஈகுவார்பாளையம் ஊராட்சிமன்ற தலைவரின் கணவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் கூறி...

திருவள்ளூர், அக். 7 – திருவள்ளூர் மாவட்ட காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பாதிரிவேடு காவல் நிலையத்தில், கும்மிடிப்பூண்டி ஒன்றியக்குழு தலைவரும், ஈகுவார்பாளையம் ஊராட்சி மன்ற தலைவரின் கணவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் கூறி நடவடிக்கை எடுக்க வேண்டி புகார் மனு கொடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் ஈகுவார் பாளையத்தில் வசிக்கும்...

திருவள்ளூர்: காக்களூர் ஊராட்சி கிராம சபை கூட்டம் : எம்.எல்.ஏ. மற்றும் மாவட்ட ஆட்சியர் சிறப்பு...

திருவள்ளூர், அக். 03 - திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. காக்களூர் ஊராட்சிமன்ற தலைவர் ஆர்.சுபத்ரா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்துக் கொண்டு பொதுமக்களின் குறைகளை...

திருவள்ளூர் அருகே பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ . 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ லஞ்ச...

திருவள்ளூர் செப் 24 : திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் வட்டம்  திருப்பாச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன் என்கிற ரிச்சர்ட் (30)  இவரது தந்தை   ஏழுமலை (75) க்கு சொந்தமாக அதே கிராமத்தில் ஒன்றரை ஏக்கர் விவசாய நிலம் இருந்துள்ளது. தந்தைக்கு வயது அதிகமாகிக் கொண்டே போவதால் அப்பா பெயரில்...

ஆவடி : பாரத பிரதமர் மோடியின் 71 வது பிறந்தநாள் விழா – பொது மக்களுக்கு இனிப்புகள் மற்றும்...

ஆவடி, செப் . 17 – இன்று பாரத பிரதமர் மோடி அவர்களின் 71 வது பிறந்த நாளை நாடு முழுவதும் பா.ஜ.க கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் இனிப்புகளை வழங்கியும், நலத்திட்ட உதவிகளை ஏழை எளியோர்களுக்கு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.   இந் நிலையில், திருவள்ளூர்...

திருவள்ளூர்: நிதிப் பற்றாக்குறையால் அடிப்படை வசதிகள் செய்ய முடியவில்லை ஊராட்சி மன்ற தலைவர்கள் புகார்

திருவள்ளூர் செப் 08  -   திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் சுமிதா சுந்தர் தலைமையில் செயலாளர் சதா பாஸ்கரன்,பொருளாளர் சிட்டி கிருஷ்ணம நாயுடு, மாநில செயற்குழு உறுப்பினர் கோவர்த்தனன், மாவட்ட துணை தலைவர்கள் சத்ய நாராயணன், ரமணி சீனிவாசன், மாவட்ட துணை செயலாளர்கள் அருள்முருகன்,...

திருவள்ளூர்: மது கடத்திய வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ரூ.38 லட்சத்துக்கு ஏலம்

pic: FILE COPY திருவள்ளூர், செப். 06 – திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட காவல் நிலையங்களில் கடந்த 31 ந் தேதி அன்று முதல் கடந்த 4 ந் தேதி வரை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாரால் மது கடத்திய வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட திருவள்ளூர் ரெயில் நிலையம்...

திருவள்ளூர்: அரசுக்கு சொந்தமான 5 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

திருவள்ளூர், செப். 06-   திருவள்ளூர்-ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் சிறுவானூர் ஊராட்சிக்குட்பட்ட வேடங்கிநல்லூர் பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைக்க அரசுக்கு சொந்தமான 5 ஏக்கர் புறம்போக்கு நிலம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒதுக்கீடு செய்யப்பட்டது.  இந்த நிலையில் அந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்து பிளாட் போட்டு சட்டவிரோதமாக விற்பனை...

திருவள்ளூர் ஆசிரியர் தினம்: மாவட்டத்தில் தேர்வான 13 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது – அமைச்சர் சா.மு நாசர்...

செய்தி சேகரிப்பு ஆவடி ராஜன் ஆசிரியர் தினத்தையொட்டி நடைப்பெற்ற விழாவில் திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்வு செய்யப் பட்ட 13 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் பயின்ற திருத்தணி  ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நல்லாசிரியர் விருதை பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர் வழங்கினார். திருத்தணி, செப். 5 - ஆண்டுதோறும் முன்னாள் இந்திய...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS