மோரை ஊராட்சியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் – ஊராட்சித் தலைவர் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.
செய்தி சேகரிப்பு ஆவடி ராஜன்
வில்லிவாக்கம், ஆக. 15 -
திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஒன்றியம் மோரை ஊராட்சியில் 75ஆம் ஆண்டு சுதந்திரத் தின விழாவை முன்னிட்டு மோரை பஞ்சாயத்து தலைவர் ஆர் திவாகரன் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கினார்.
இந்த சுதந்திரத் தின விழாவில் துணை...
ஆவடி மாநகராட்சி சுகாராதர ஆய்வாளர் அப்துல் ஜாபருக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்று மற்றும் கேடயம் வழங்கினார்
திருவள்ளூர், ஆக. 15 –
இன்று நாடு முழுவதும் இந்திய திருநாட்டின் 75 வது சுதந்திர தின விழா கொண்ட்டாட்டங்கள் வெகு சிறப்பாக நடைப்பெற்றது. அதில் தமிழ்நாட்டில் தலைமைச்செயலகத்திலும் மற்றும் மாவட்ட தலைமை அலுவலகங்களிலும், அது போன்று தனியார் மற்றும் அரசு சார்ந்த துறைகள், உள்ளாட்சி அமைப்புகள், கல்விநிலையங்கள்,...
திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 75 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் – மாவட்ட ஆட்சியர் தேசியக்...
திருவள்ளூர், ஆக. 15 -
திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 75-வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தேசிய கொடி ஏற்றி, காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற 75 வது சுதந்திர தின ...
ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 75 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்
ஆவடி, ஆக. 15 –
இன்று, இந்திய திருநாட்டின் 75ஆம் ஆண்டு சுதந்திர தின விழா நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்திலும் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதில் துணை வட்டாட்சியர் நடராஜன் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அருகில் உள்ள சட்ட...
ஆவடியில் கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டைக் கொடுத்து, சாலையோரக் கடையில்.. வாலிபர் நூதன முறையில் மோசடி
ஆவடியில் கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டைக் கொடுத்து நடைப்பாதை பழ வியாபாரியிடம் மோசடியில் ஈடுப்பட்ட வாலிபரை மடக்கிப் பிடித்து வியாபாரிகள் போலீசில் ஒப்படைத்தனர். அதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஆவடி, ஆக. 13 –
செய்தி சேகரிப்பு ஆவடி ராஜன்
ஆவடி புதிய இராணுவ சாலையில் பழவியாபாரம் செய்து...
காரோனடையைச் சேர்ந்த காணாமல் போன 3 சிறுவர்கள் – கொசஸ்தலை ஆற்றில் சடலமாக தீயணைப்பு வீரர்களால் நள்ளிரவில் மீட்பு...
திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி தாலுகா, சோழாவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட காரனோடை ஊராட்சிப் பகுதியை சேர்ந்த காணாமல் போன 3 சிறுவர்களின் உடலை கொசஸ்தலை ஆற்றில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சடலமாக நள்ளிரவில் மீட்டெடுத்தனர். அது அப்பகுதியில் பரப்பரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பொன்னேரி ஆக 7 -
திருவள்ளூர் மாவட்டம்...
இரயில்வேயின் அலட்சியப் போக்கைக் கண்டித்து பொன்னேரியில் பயணிகள் மறியல் போராட்டம் – 4 மணி நேரம்...
பொன்னேரி ஆகஸ்ட் 6 -
புறநகர் மின்சார ரயில்கள் தாமதமாக வருவதால் கும்மிடிப்பூண்டி சென்னை மூர்மார்க்கெட் செல்லும் ரயில் சென்னை இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் ரயிலை மறித்து பயணிகள் பொன்னேரி ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்தினர் டிவிஷனல் மனேஜர் எம்.எல்.ஏ. நேரில் வந்து சமாதானம் செய்தனர். இதனால்...
ஆவடி மாநகராட்சியின் சார்பில் கல்லூரி மாணவ, மாணவியர்களின் கொரோனா விழிப்புணர்வு தெருக்கூத்து நிகழ்ச்சி !
திருவள்ளூர், ஆக 6 -
முதலமைச்சர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் படி கடந்த 1 ஆம் தேதி முதல் கொரோனா விழிப்புணர்வு தொடர் வாரம் நிகழ்ச்சியை ஆவடி மாநகராட்சி, மாநராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு விதமான நிகழ்ச்சிகளின் வடிவில் கொரோனா 3 ஆம் அலை தடுப்பு...
ஆவடி மாநகராட்சியின் சார்பில் கொரோனா தொடர் வார விழிப்புணர்வு நிகழ்ச்சி – 21 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு !
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநராட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் கொரோனா விழிப்புணர்வு தொடர் வார நிகழ்ச்சி கடந்த 1 ஆம் தேதி முதல் நடைப்பெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று கொரோனா தடுப்புக் குறித்து மாணவர்களுக்கு இடையேயான ஓவிய மற்றும் வாசகப்...
இரயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக 40க்கும் மேற்பட்டோரிடம் ரூ. 2 கோடி மோசடி – இருவரை கைது செய்து போலீசார்...
இரயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக கூறி 40 க்கும் மேற்பட்டோரிடம் ரூ.2 கோடி வரை மோசடி செய்து போலி பணி ஆணை ஆவணம், மற்றும் அடையாள அட்டைகளையும் வழங்கிய இருவரைக் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர்.
திருவள்ளூர் ஆக 4 –
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பொம்மராஜி பேட்டை...













