ஆபத்தை விளைவிக்கும் வகையில் முன் அனுமதியின்றி ரயில் நிலையம் முன்பு வைக்கப் பட்டிருந்த பிளக்ஸ் பேனர்கள் அகற்றம் :...
தஞ்சாவூர், பிப். 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சை ரயில் நிலையம் முன்பு உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையிலும், முன் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சிகள் உள்ளிட்ட தனியார் விளம்பர பிளக்ஸ் பேனர்களை மாநகராட்சி ஊழியர்கள் இன்று அப்புறப் படுத்தினார்கள்.
https://youtu.be/nX0Ktz8-WDU
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் மற்றும்...
செண்டை மேளம் முழங்க, விசேச பூஜைகள் மற்றும் பெண்கள் முளப்பாரி ஊர்வலத்துடன் வெகு கோலகலமாக தொடங்கிய திருக்கோடிக்காவல் மஞ்சனி...
தஞ்சாவூர், மார்ச். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சை மாவட்டம், திருக்கோடிக்காவல் மஞ்சனி ஐயனார் கோயில் பங்குனி திருவிழா விஷேச பூஜைகளுடன் சென்டை வாத்தியங்கள் முழங்க பெண்கள் முலைப்பாரி ஊர்வலத்துடன் மிகுந்த கோலாகலமாக தொடங்கியது.
திருவிடைமருதூர் அருகேவுள்ள திருக்கோடிக்காவல் அருள்மிகு பூர்ணா புஷ்கலா சமேத ஸ்ரீ மஞ்சள் அய்யனார்...
சுத்தம் என்பது பிரியாணியையும் போடச் செய்யும்… தஞ்சை ஜோதி அறக் கட்டளையின் அளப்பரிய சேவை …
தஞ்சாவூர், பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், ஜோதி அறக்கட்டளை சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு மாதமிருமுறை விலையில்லா அசைவ விருந்து பரிமாறும் திட்டம் தொடக்கப் பட்டுள்ளது.
தஞ்சை மாநகராட்சியில் சுமார் 300 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் நகரின் சுத்தத்தையும் சுகாதாரத்தையும்...
14 அம்சக் கோரிக்கையை நிறைவேற்றித்தர வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற மாநிலம்...
கும்பகோணம், டிச. 07 -
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரில் இன்று தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய காத்திருப்பு போராட்டம் நடைப்பெற்றது. அப்போரட்டத்தின் போது கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் 23 ஆண்டுகளாக பெற்று வந்த உதவியாளர்களின் கருணை அடிப்படையிலான வாரிசுகளுக்கு...
திமுக தலைமையிலான தமிழகஅரசின் இரண்டாமாண்டு துவக்க விழா கொண்டாட்டம் : கும்பகோணம் துணை மேயர் மரக்கன்றுகளை நட்டு சிறப்பித்தார்...
கும்பகோணம், மே. 07 -
கும்பகோணத்தில் திமுக ஆட்சி அமைத்து 2 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இன்று 500 மரக்கன்றுகளை துணை மேயர் மேயர் நட்டு வைத்து விழாவினை சிறப்பித்தார்.
https://youtu.be/u-lFk668XXE
தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தோதலில் 132 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப்...
வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற கும்பகோணம் அருள்மிகு புனித பெரியநாயகி அன்னை ஆலயத்தின் 103 ஆம் ஆண்டு திருத்தேர் பவனி விழா...
கும்பகோணம், ஜூலை. 15 -
கும்பகோணம் மாநகரம் அடுத்துள்ள பெரும்பாண்டி ஊராட்சிக்குட்பட்ட மாதா கோவில் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு புனித பெரியநாயகி அன்னை ஆலயத்தின் தேர்பவனி விழா இப்பகுதியில் ஆண்டுதோறும் வெகுச்சிறப்பாக கொண்டாடுவது வழக்கமாகும்.
அதன் தொடர்ச்சியாக அவ்வாலயத்தின் 103 ஆம் ஆண்டு தேர் பவனி விழா கடந்த 8...
வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற திருபுவனம் அருள்மிகு ஸ்ரீசுந்தரமூர்த்தி விநாயகர் ஸ்ரீ செல்வமாரியம்மன் திருக்கோயில் மகா குட முழுக்கு விழா ..
கும்பகோணம், பிப். 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருபுவனம் தோப்பு தெருவில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ சுந்தரமூர்த்தி விநாயகர், ஸ்ரீ செல்வமாரியம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் வெகுச் சிறப்பாக நடைபெற்றது. அவ்விழாவில்...
தஞ்சாவூர் சாஸ்திரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்ற சாஸ்திரா அறிவியல் விருதுகள் வழங்கும் விழா …
தஞ்சாவூர், பிப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் சாஸ்திரா நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் நடைப்பெற்ற தேசிய அறிவியல் நாள் விழாவினை முன்னிட்டு சாஸ்திரா அறிவியல் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
https://youtu.be/QvEIXXw-Kow
அதில் ஆயுர்வேத துறையில் பங்களிப்பு செய்து வரும் புனே சாவித்திரி பூலே...
கும்பகோணம் : தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கம் முன்பு கடன் கேட்டு வந்த விவசாயிகள் திடீர் ஆர்ப்பாட்டம்
கும்பகோணம், டிச. 2 -
கும்பகோணம் அருகே விவசாயக் கடன் கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் கடன் வழங்க வேண்டும் என்று கூட்டுறவு கடன் சங்கத்திற்கு விவசாயிகள் திரண்டு வந்ததால் சங்கத் தலைவர் உள்ளிட்ட ஊழியர்கள் சங்கத்தை மூடிவிட்டு சென்றதால் கூட்டுறவு சங்கம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
கும்பகோணம் அருகே...
கும்பகோணம் : திருக்கோடிக்காவலில் முன் பகையால் வாலிபருக்கு அருவாள் வெட்டு : ஐந்து பேரை கைது செய்து போலீசார்...
கும்பகோணம், ஜூலை. 23 -
கும்பகோணம் அருகே உள்ள திருக்கோடிக்காவல் எனும் ஊரில் முன்விரோதம் காரணமாக வாலிபரை அரிவாளால் வெட்டியதில் அவரது இடது கை துண்டானது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
https://youtu.be/ZLEYFnOpzdc
திருவிடைமருதூர் தாலுக்கா, திருக்கோடிக்காவல் காவேரி நகரை சேர்ந்தவர் ராமமூர்த்தி...
























