மதுபானக் கடையை அகற்றவில்லை என்றால் அடித்து நொறுக்குவோம் ; பட்டாளி மக்கள் கட்சி மாநில மகளிர் அணிச் செயலாளர்...
கும்பகோணம், மார்ச். 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள 5 மதுபான கடையை துறை சார்ந்த நிர்வாகம் அகற்றவில்லை எனில் 5 மது பான கடைகளையும் அடித்து நொறுக்குவோம் என பாமக செயல்வீரர் கூட்டத்தில் தீர்மானம்...
கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைப்பெற்ற ஒன்றியக்குழுவின் சாதாரண கூட்டம் : பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் …
கும்பகோணம், பிப். 17 –
கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய குழுவில், திமுக உறுப்பினர்கள் 18 பேர், அதிமுக உறுப்பினர்கள் 7 பேர், பாஜக மற்றும் பாமக உறுப்பினர் தலா ஒருவர் என மொத்தம் 27 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
மேலும் இவ் ஒன்றியக்குழு தலைவராக (திமுக) காயத்ரி அசோக்குமாரும், துணை...
தஞ்சை : தமிழ் பல்கலைக் கழக துணைவேந்தர் திருவள்ளூவனை கண்டித்து ஓய்வூதியர் அலுவல் நிலை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்...
தஞ்சாவூர், ஏப். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்காத பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவனை கண்டித்து தமிழ் பல்கலைக்கழக ஓய்வூதியர் அலுவல் நிலை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரால் தொடங்கப்பட்டு 40...
திருநறையூர் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற சனி பெயர்ச்சி : மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம்...
கும்பகோணம், டிச. 20 –
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருநறையூரில் அமைந்துள்ள அருள்மிகு இராமநாத சுவாமி திருக்கோயிலில் இன்று மாலை சனிப் பெயர்ச்சி நடைப்பெற்றது. அத்திருக்கோயிலில் மங்கள சனிஸ்வர பகவான் இருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப...
இ டூ டபுள்யூ கல்வி நிலையம் சார்பில் தஞ்சாவூரில் நடைப்பெற்ற கல்விக் கண்காட்சி : பல்வேறு தகவல்களை அறிந்து...
தஞ்சாவூர், ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், தனியார் திருமண மண்டபத்தில் E2W ஸ்டடி சென்டர் சார்பில் மாபெரும் கல்வி கண்காட்சி இன்று தொடங்கியது, கல்விக் கண்காட்சியில் சிறப்பு விருந்தினர்களாக தஞ்சை மாநகர மேயர் டாக்டர் ராதிகா மைக்கேல், தஞ்சை மருதுபாண்டியர் கல்வி குடும்பத்தின்...
தாராசுரம் ஒன்றிய திமுக கட்சியின் சார்பில் நடைப்பெற்ற கலைஞரின் நான்காம் ஆண்டு நினைவு நாள் அமைதிப் பேரணி ..
கும்பகோணம், ஆக. 07 -
தமிழ்நாட்டில் கலைஞர் தனது 95 ஆண்டு கால வாழ்வில் பொது வாழ்க்கைக்காக ஏறத்தாழ 81 ஆண்டுகள் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, தமிழ், தமிழர், தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து, தேர்தலில் எந்நாளும் தோல்வியையைச் சந்திக்காத சட்டப்பேரவை உறுப்பினராக 60 ஆண்டுகள் பணியாற்றி, தமிழ்நாட்டின்...
புத்தக வடிவில் சுயமாக ஆங்கிலத்தில் 12 நீதி நெறிக்கதைகளை எழுதி அதற்கான ஓவியத்தையும் வரைந்த 10 வயது சிறுமி...
தஞ்சாவூர் ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சையைச் சேர்ந்த 10 வயது சிறுமி இனியா என்பவர் ஆங்கில மொழியில் தனது சுயக் கற்பனையில் 12 நீதி நெறிக் கதைகளை எழுதி புத்தகமாக வடிவமைத்துள்ளார். மேலும் அக்கதைகளுக்கான ஓவியத்தையும் தானேத் தீட்டிவுள்ளார் என்பது மேலும் அப்பகுதி...
ஆடுதுறை பேரூராட்சி மன்றத் தலைவராக பாமக கட்சி ம.க.ஸ்டாலின் பொறுப்பேற்பு : 24 மணி நேரமும் அனைத்து...
கும்பகோணம், மார்ச். 30 -
கும்பகோணம் அடுத்துள்ள ஆடுதுறை பேரூராட்சித்தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட பாமக கட்சியைச் சேர்ந்த ம.க ஸ்டாலின் இன்று பேரூராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின் செய்தியாளர்கள் சந்திப்பில் தமது தலைமையிலான நிர்வாகம் எடுக்கப்போகும் நடவடிக்கைகள் பற்றி செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
https://youtu.be/8z1KjFruelw
அப்போது,...
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 36 வது நினைவு நாள் –ஊர்வலமாகச் சென்று திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து...
கும்பகோணம், டிச. 25 –
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 36 ஆவது நினைவு நாளை முன்னிட்டு கும்பகோணம் நகர அதிமுக தொண்டர்கள் ஊர்வலமாக சென்று, எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
https://youtu.be/gAgw58_CLqY
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் நகரத்தில், தமிழ் திரை உலகை பல வருடங்களும், தமிழ்நாட்டை...
திருபுவனத்தில் நடைப்பெற்ற ரூ.31.7624 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி : 170 குடும்பங்களுக்கு இலவச...
கும்பகோணம், பிப். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
ரூ.31.7624 கோடி மதிப்பிலான தமிழ்நாடு அரசின் புறம்போக்கு நிலத்தில் சுமார் நூற்றாண்டுகளை தாண்டி அப்பகுதியில் வாழ்ந்து வந்த 170 குடும்பங்குளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் விழா கும்பகோணம் அருகேவுள்ள திருபுவனத்தில் நடைப்பெற்றது.
https://youtu.be/kRTkC5esOUw
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம்...

























