Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

இளம்பெண்ணை காதலித்து கற்பமாக்கி கைவிட நினைக்கும் காதலன் : காதலனுடன் சேர்த்து வைக்கும் படி கை குழந்தையுடன் காவல்நிலையம்...

பட்டுக்கோட்டை, மே. 25 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு… தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள வலசக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாகரன். இவரது மகள் ஹரிப்பிரியா வயது 20. ஹரிப்பிரியாவின் தாய் அனிதா ஹரிப்பிரியா சிறு குழந்தையாக இருக்கும் பொழுதே இறந்துவிட்ட நிலையில் தந்தை கருணாகரனும் இரு வருடங்களுக்கு முன்பு...

வாக்காளர் அட்டையுடன் ஆதார் அட்டை இணைப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது அர்ஜூன்...

கும்பகோணம், ஆக. 02 - தேர்தலில் கள்ள ஓட்டு போட முடியாது என்பதால், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டை இணைப்பிற்கு திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்திய தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள அத்திட்டத்திற்கு அக்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பதாக இந்துமக்கள் கட்சி மாநிலத்தலைவர் அர்ஜூன் சம்பத் குற்றம்...

தேசிய பஞ்சாயத்துராஜ் தினத்தை முன்னிட்டு நாச்சியார்கோவிலில் அரசு தலைமைக் கொறடா தலைமையில் நடைப்பெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டம்

கும்பகோணம், ஏப். 24 - ஆண்டு தோறும் ஏப்ரல் 24 ஆம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் இன்றைய தினம் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்த ஊரக வளர்ச்சி துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. https://youtu.be/taZO6ENrpmA மேலும் இந்த கூட்டத்தில்...

பெண்கள் முன்னெடுத்து நடத்திய போராட்டம் : உயர்த்தப்பட்ட வாடகை நிலுவைத் தொகையை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி...

கும்பகோணம், மே. 18 -   கும்பகோணம் அருகேவுள்ள தாராசுரம் காமாட்சியம்மன் கோயில் இடத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாடகைக்கு பல ஆண்டு காலமாக குடியிருந்து வருவதாகக் கூறப்படுகிறது. https://youtu.be/-p78e2gD08I இந்நிலையில் தமிழகஅரசு, இவர்களுக்கான வாடகையை நிர்ணயம் செய்ய ஐ. ஏ. எஸ். அதிகாரிகள் தலைமையிலான குழுவை நியமனம் செய்துள்ளது....

கும்பகோணம் : அணைக்கரை கொள்ளிடம் மேம்பாலத்தில் ஆளூயர ராட்சத முதலை புகுந்ததால் பரபரப்பு

கும்பகோணம், நவ. 13 - கும்பகோணம் அருகே அணைக்கரை கொள்ளிடம் மேம்பால நடைப்பாதையில் ஆளூயர ராட்சத முதலை புகுந்ததால் அப்பகுதி பரபரப்பானது. இரவு நேரம் என்பதால் ஆள் நடமாட்டம் குறைவாக இருந்தது. இதனால் அதிஷ்ட வசமாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை, அப்பகுதி மக்களே முதலையை உயிருடன் பிடித்து கொள்ளிடம்...

கும்பகோணம் மாநகராட்சியில் தலைகீழாக பறக்கவிடப்பட்ட தேசிய கொடி ..

கும்பகோணம், ஆக. 15 - கும்பகோணம்  மாநகராட்சியில் இன்று நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சியின் முதல் மேயர் கே சரவணன்,  துணை மேயர் சு ப தமிழழகன் மற்றும் ஆணையர் செந்தில் முருகன் முன்னிலையில் தேசிய கொடியினை ஏற்றினார். https://youtu.be/KiLZ2ihUHlI அப்போது மேலே ஏற்றப்பட்ட...

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரியகோவில் அருகே உள்ள பெத்தண்ணன் கலையரங்கில் 7 நாள் நடைப்பெற்று வந்த நாட்டியாஞ்சலி...

தஞ்சாவூர், மார்ச். 15 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், மஹா சிவராத்திரியை முன்னிட்டு கடந்த 8 ஆம் தேதியன்று தொடங்கிய நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி தொடர்ந்து 7 நாட்கள்  நடைபெற்று வந்தது.  மேலும் முதல் நாள் அரசு விழா நிகழ்ச்சியில் பல்வேறு நாட்டியம் கலை நிகழ்ச்சிகள் பட்டிமன்றம்...

பாபநாசம் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகள் … 300 க்கும் மேற்பட்ட காவல்துறையினர்...

கும்பகோணம், செப். 01 - கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பாபநாசம் தாலுக்காவில், கூட்டு குடிநீர் திட்ட பணியினை துவங்க எதிர்ப்பு தெரிவித்து, நூற்றுக்க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. மேலும் தொடர்ந்து, அப்பகுதியில் 300 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால் மேலும் பதட்டம் நிலவியது. கும்பகோணம்...

கும்பகோணம் மாநகரில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடைப்பெற்ற தமிழ்நாடு முதலமைச்சருக்கு நினைவூட்டல் ஆர்ப்பாட்டம் …

கும்பகோணம், பிப். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் .. திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி, ஆட்சி அமைந்த நூறு நாட்களில், கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்ட புதிய வருவாய் மாவட்டம் அமைப்போம் என்ற தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் போது உறுதிமொழி...

பந்தநல்லூர் காவல் நிலையத்தில் தன் மீது பொய் வழக்கு தொடுக்க முயற்சிப்பதாக திருப்பனந்தாள் அதிமுக வடக்கு ஒன்றிய...

கும்பகோணம், பிப். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் … தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் ஒன்றியம் மரத்துறை கிராமம் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கருணாநிதி. மேலும் அவர் திருப்பனந்தாள் அதிமுக  வடக்கு ஒன்றியச் செயலாளராக இருந்து வருகிறார். https://youtu.be/K6afvPqylFk இந்நிலையில் அப்பகுதியில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS