கும்பகோணம்: திருவலஞ்சுழி சுவேத வினாயகர் திருக்கோயிலில் இன்று கொடியேற்றத்துடன் 10 நாள் வினாயகர் சதுர்த்தி திருவிழா...
கும்பகோணம் அருகே பிரசித்தி பெற்ற வெள்ளைப்பிள்ளையார் கோயில் என போற்றப்படும் திருவலஞ்சுழி சுவேத விநாயகர் திருக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, சமூக இடைவெளியுடன், முககவசம் அணிந்து, குறைவான எண்ணிக்கையிலான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி...
சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் நித்திய கல்யாண் கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த சுவாமி … அதிகாலை முதல்...
சுவாமிமலை, சனவரி. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சை மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்…
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள சுவாமி மலையில் அமைந்துள்ள முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில், இன்று தைப்பூசத்தை முன்னிட்டு அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று...
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து தஞ்சை மாவட்ட எல்லையில் தீவிர வாகன சோதனை : விளாங்குடி...
தஞ்சாவூர், மார்ச். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை அடுத்து, தஞ்சை மாவட்ட எல்லையான விளாங்குடி செக் போஸ்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி தர்ஷனா தலைமையில் தீவிர வாகன சோதனை நடைப்பெற்றது.
நாடாளுமன்ற முதல் கட்ட தேர்தல் ஏப்ரல்...
ரோபோட்டிக் தொழில் நுட்பப் பயிற்சிப் பெற்ற 917 மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் மெடல் வழங்கிய தஞ்சை மாநகராட்சி...
தஞ்சாவூர், மார்ச். 02 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சாவூர் மாவட்டம், வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தை பள்ளி மாணவ, மாணவிகளிடம் கொண்டு சேர்க்கும் வகையில் 6 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை பள்ளிக் கல்வி மாணாக்கர்களுக்கு, ரோபோட்டிக் தொழில் நுட்பம் பயிற்சி...
மாசிமக பெருவிழாவின் 9 ஆம் நாள் நிகழ்வாக நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீகௌதமேஸ்வர சுவாமி கோயில் திருத்தேரோட்டம் …
கும்பகோணம், பிப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில், மாசிமகப் பெருவிழா ஆண்டு தோறும் சைவ மற்றும் வைணவ தலங்கள் இணைந்து பத்து நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம், மேலும் இவ்விழா தொடர்புடைய பனிரெண்டு சிவாலயங்களில் ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர்,...
திக்கெட்டும் ஒலிக்கட்டும் பெண்ணியம் எனும் தலைப்பில் தஞ்சாவூரில் நடைப்பெற்ற நிகழ்வு : நோபல் உலக சாதனை படைத்த பட்டுக்கோட்டையை...
தஞ்சாவூர், மார்ச். 11 –
திரைப்பட இயக்குனர் சற்குணம் முன்னிலையில், டேலண்ட் ஸ்கூல் ஆப் ஸ்கில்ஸ் நிறுவனத்தின் சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற திக்கெட்டும் ஒலிக்கட்டும் பெண்ணியம் என்ற தலைப்பில் மகளிரைப் பெருமைப்படுத்தும் வகையில் 7 மாணவர்கள் நோபெல் உலக சாதனை படைத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டைச்...
கும்பகோணம் : புகார் அளித்த ஒரே நாளில் 292 கிராம் தங்கநகைகள் மீட்டு, குற்றவாளிகள் இருவரை கைது செய்து...
கும்பகோணம், நவ. 7 -
கும்பகோணம் அஞ்சுகம் நகரில் வசித்து வரும் 74 வயது முதியவர் வீட்டில் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 36 சவரன் நகைகள் (292 கிராம்) கொள்ளையடித்து சென்றுள்ளனர்....
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூடுதல் இடங்களை கேட்டுள்ளோம் .. சுமூகமான முடிவு எட்டும் என எண்ணுகிறோம் : திருவிடைமருதூரில்...
திருவிடைமருதூர், பிப். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ...
அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் அரசியலில் நல்ல விதமாக செயல்படுவார் என நம்புவதாக செய்திளர்கள் எழுப்பியஅடுக்கடுக்கான கேள்விகளுக்கு ம.தி.மு.க முதன்மை செயலாளர் துரை வைகோ பதிலளித்தார்.
https://youtu.be/rAxEhYzjht8
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்காவில்...
தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்ட ஓய்வுப் பெற்ற காவல் துறையினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் திடீரென தஞ்சையில் மறியல்...
தஞ்சாவூர், ஏப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்ட ஓய்வு பெற்ற காவல்துறையினர், முன்னாள் ராணுவத்தினர் ஒரு நாள் சம்பளம் கூடுதலாக வழங்கக்கோரி . தஞ்சை ஆயுதபடை மைதானம் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த சாலையில் நோயாளியுடன் வந்த ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி...
கும்பகோணத்தில் மாடு மீது சரக்கு ரயில் மோதி விபத்து : விபத்தால் ரயிலின் கடைசி ஐந்து பெட்டிகள் துண்டிப்பு...
கும்பகோணம், ஆக. 03 -
கும்பகோணம் ரயில் நிலையம் அருகே திருச்சியில் இருந்து மயிலாடுதுறைக்கு நெல் ஏற்றுவதற்காக வந்த சரக்கு ரயில், மாட்டின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் ரயிலின் கடைசி ஐந்து பெட்டிகள் துண்டிக்கப்பட்டது. பின்னர் சரக்கு ரயில் சீரமைக்கப்பட்டு மீண்டும் மயிலாடுதுறை நோக்கி சென்றது.
https://youtu.be/WfYp--VHUM4
நேற்று...
























