காசவளநாடு கோவிலூர் கிராமத்தில் மார்ச் 7 ஆம் தேதி நடைப்பெற உள்ள அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் திருக்கோயில்...
தஞ்சாவூர், மார்ச்.05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சை மாவட்டம், காசவளநாடு கோவிலூர் கிராமம் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் திருக்கோவிலில் நடைப்பெறவுள்ள கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கல்லணை கால்வாயில் இருந்து புனித நீர் எடுக்கப் பட்டு கடத்தை யானை மீது வைத்து, தாரை, தப்பாட்டம், கோலாட்டம், வெள்ளை குதிரைகள் நடனத்துடன்...
ஒக்காநாடு கீழையூர் அருள்மிகு செல்லியம்மன் திருக்கோயிலில் மிகச்சிறப்பாக நடைப்பெற்ற அச்சு திருத்தேர் வெள்ளோட்டம் …
தஞ்சாவூர், மே. 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சை மாவட்டம், ஒக்காநாடு கீழையூர் அருள்மிகு செல்லியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை ஒட்டி பல ஆண்டுகளுக்கு பிறகு அச்சு திருத்தேர் வெள்ளோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
https://youtu.be/v3CJIDm4ZkI
சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் தேசத் தலைவர்கள், விடுதலைப் போராட்ட வீரர்கள், ஆகியோருடன்...
ரவுடி ரேப்பி சரவணன் சாலை விபத்தில் மரணம் : சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து...
கும்பகோணம், மார்ச். 25 -
கும்பகோணம் அருகே மணஞ்சேரி சாலையில் நேற்று முன்தினம் மாலை நடந்த சாலை விபத்தில் அப்பகுதியைச் சேர்ந்த பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி ரேப்பி சரவணன் பலத்த காயமடைந்து தஞ்சாவூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றுக் காலை உயிரிழந்தார். கண்காணிப்பு...
கும்பகோணம் : 8 பேர் கொண்ட மர்மகும்பலால் வெட்டப்பட்ட யோகேஸ்வரன் மரணம் : 200 க்கும் மேற்பட்டோர்...
கும்பகோணம், நவ. 17 -
கும்பகோணத்தில் இளைஞர்களிடையே கல்லுாரியில் ஏற்பட்ட தகராறு முன்விரோதம் காரணமாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மீது 8 பேர் கொண்ட கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தியதில் ஒருவர் பலியானார். மற்றொருவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய...
நாகராசன் பேட்டை : இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி...
கும்பகோணம், மார்ச். 25 -
கும்பகோணம் அருகேவுள்ள நாகராசன் பேட்டையில் இந்தியன் ஓவர்சிஸ் வங்கி மற்றும் ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் தையல் பயிற்சி முடித்த 31 பெண்களுக்கு, தஞ்சை மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
https://youtu.be/-JwokM_Dl4E
கும்பகோணம் அருகே நாகராசன் பேட்டையில் ...
கும்பகோணம் புறவழிச்சாலையில் நடைப்பெற்று வரும் சாலை விரிவாக்கப் பணி : அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று ஆய்வு ...
கும்பகோணம், மே. 15 -
கும்பகோணம் புறவழிச்சாலையில் சடைப்பெற்று வரும் சாலை விரிவாக்கப் பணிகளை இன்று ஆய்வு செய்தார். பின் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ வ வேலு செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டார்.
https://youtu.be/cRoRd-_Edl0
கும்பகோணம் புறவழி சாலையில் சாலையில் விரிவாக்கப் பணிகளை மலையப்பநல்லூர் பகுதியில் ஆய்வு செய்த தமிழக...
நதிநீர் மாசுப்படாமல் பாதுகாப்பதை வலியுறுத்தி தலைக்காவேரி முதல் பூம்புகார் வரை விழிப்புணர்வு சிறப்பு ரத யாத்திரை : அகில...
கும்பகோணம், நவ. 8 -
அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் மற்றும் அணை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் ஆண்டு தோறும் துலா மாதம் எனப்படும் ஐப்பசி மாதத்தில் சிறப்பு ரத யாத்திரை நடத்தப்படுவது வழக்கம்.
புனித நதியான காவிரி உற்பத்தியாகும் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் தலைக்...
கோவிந்தபுரம் விட்டல் ருக்மனி சமாஸ்தான் தண்டரிப்புரத்தில் நடைப்பெற்ற சுவாமி விவேகானந்தர் திருவுருவச்சிலை திறப்பு விழா ..
கும்கோணம், ஜன. 14 -
கும்பகோணம் அருகேவுள்ள கோவிந்தபுரம் விட்டல் ருக்மனி சமஸ்தான் தட்சிணப்பண்டரி புரத்தில் சுவாமி விவேகானந்தரின் 161 வது பிறந்த நாளை முன்னிட்டு 20 அடி உயரம் மற்றும் 8 அடி அகலத்திலும் அமைக்கப்பட்ட சுவாமி விவேகானந்தரின் திருவுருவச்சிலை திறப்பு விழா இன்று நடைப்பெற்றது. அத்திருவுவச்சிலையை...
அடிப்படை வசதிகளை செய்துத்தரக்கோரி கும்பகோணம் அரசுக்கலை கல்லூரியில் மாணவர்கள் அரண் சார்பில் வகுப்பறை புறக்கணிப்பு போராட்டம் : குரல்...
கும்பகோணம், மார்ச். 30 -
கும்பகோணத்தில் அரசு கலைக் கல்லூரியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாணவர் அரண் சார்பில் வகுப்பு புறக்கணிப்பு செய்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
https://youtu.be/GbvRldveBuI
கும்பகோணத்தில் அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி), 167 ஆண்டுகள் தொன்மையான இக்கல்லூரியில் மொத்தம் 17 துறைகள் உள்ளது. இவற்றில் 12 துறைகளில்...
கும்பகோணம் தனியார் மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் கோலாகலமாக நடைப்பெற்ற மாணவ, மாணவியர்களின் தமிழர் கலாச்சார கண்காட்சி ..
கும்பகோணம், ஏப். 21 -
கும்பகோணம் தனியார் மெட்ரிக் மேனிலைப்பள்ளியில், தமிழர்களின் கலை, பண்பாடு, நாகரீகம், வாழ்வியல்முறைகள், பாரம்பரியத்தை தொடர்ந்து பாதுகாக்கவும், மீட்டெடுக்கவும், இதன் சிறப்புகளையும், பெருமைகளையும், நம் இளைய தலைமுறையினருக்கு அறிமுகம் செய்து அவர்கள் அதனை பின்பற்றிடும் வகையில், பள்ளி மாணவ மாணவியர்களின், தமிழர் கலாச்சார கண்காட்சி...