Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

காசவளநாடு கோவிலூர் கிராமத்தில் மார்ச் 7 ஆம் தேதி நடைப்பெற உள்ள அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் திருக்கோயில்...

தஞ்சாவூர், மார்ச்.05 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சை மாவட்டம், காசவளநாடு கோவிலூர் கிராமம் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் திருக்கோவிலில் நடைப்பெறவுள்ள கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கல்லணை கால்வாயில் இருந்து புனித நீர் எடுக்கப் பட்டு கடத்தை யானை மீது வைத்து, தாரை, தப்பாட்டம், கோலாட்டம், வெள்ளை குதிரைகள் நடனத்துடன்...

கும்பகோணம் போர்ட்டர் டவுன் ஹாலில் நடைப்பெற்ற சுதந்திர தின விழாவில் ஏற்பட்ட பரபரப்பு : அடிக்க கை ஓங்கிய...

கும்பகோணம், ஆக. 15 - இன்று நாடு முழுவதும் 77 வது சுதந்திர தினவிழாவை அரசு மற்றும் பல்வேறு கட்சிகள், தனியார் நிறுவனங்கள், சமூதாய விழிப்புணர்வு இயக்கங்கள், ஆகிய அனைவரின் சார்பில் பள்ளிக்கல்லூரி மற்றும் பொதுத்துறை, தொழிற்சாலை மற்றும் பொதுயிடங்கள் என்றவாறு   அனைத்துயிடங்களிலும் தேசியக்கொடியினை ஏற்றிவைத்து அதற்கு மரியாதை...

ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 25 கிலோ கஞ்சாவுடன் பிடிப்பட்ட பெண் உள்ளிட்ட இருவர் : வல்லம் போலீசார்...

தஞ்சாவூர், மே. 20 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... திருச்சியில் இருந்து தஞ்சாவூருக்கு கஞ்சா கடத்தப்படுவதாக வல்லம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வல்லம் டிஎஸ்பி நித்யா உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்- இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில்  ஈடுபட்டிருந்தனர். அப்போது தஞ்சாவூர்...

தலித் சமூகத்தை சார்ந்தவர்தான் பிரதமராக வர வாய்ப்புள்ளது : மீண்டும் மோடி வர வாய்ப்பில்லை … பிரபல அரசியல்...

எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமையாது எனவும், மேலும் இந்தியா கூட்டணி இத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் எனவும், காங்கிரஸ் தனித்து 220 இடங்களை பிடிக்கும் மேலும் தென்னாட்டின் தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவர்தான் பிரதமராக வர வாய்ப்பு உள்ளது...

கடிதத்தில் தொடங்கி பூட்டுவரை வளர்ந்து நிற்கும் நவநாகரீக காதல் …

தஞ்சாவூர், பிப். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... காலம் காலமாக காதல் எனும் பொருளை தாண்டி வராத மனிதர்கள் இருந்திருக்க வாய்ப்பில்லைதான் காதலுக்காக ஆதி முதல் நவநாகரீக காலம் வரை காதலர்கள் ஒருவருக்கொருவர் தங்களது காதலை வெளிப்படுத்த புறாவிடு தூது முதல் இடைக்காலத்தில் கடிதங்கள் வாயிலாக...

தென்னை சாகுபடி மற்றும் மதிப்பு கூட்டு தயாரித்தல் விவசாயிகளுக்கான ஐந்து நாள் கேரளா சுற்றுலாப் பயணம் … தேர்வு...

மதுக்கூர், பிப். 06 – தஞ்சாவூர் மாவட்டம், வேளாண்மை துறையின் கீழ் செயல்படும் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தின் கீழ் வெளி மாநிலத்திற்கான விவசாயிகள் சுற்றுலா பயணத்தில், தென்னை சாகுபடி மற்றும் மதிப்பு கூட்டு பொருள் தயாரித்தல் குறித்த பிற வெளி மாநிலங்களின் நிலைகளை...

தஞ்சையில் லாரி பைக் மோதி விபத்து : சம்பவயிடத்திலயே உடல் நசுங்கி பெண் பலி … தமிழ் பல்கலைக்...

தஞ்சாவூர், பிப். 26 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு.. தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சையில் லாரி, மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது. அதில் சம்பவயிடத்திலேயே பெண் ஒருவர் உடல் நசுங்கி பெண் பலியானர். அவ்விபத்துக் குறித்து தமிழ் பல்கலைக்கழக போலீசார் விசாரணைமேற்கொண்டு வருகின்றனர். மேல சோழபுரத்தை சேர்ந்தவர் முருகேசன். அவரது...

கும்பகோணம் அருள்மிகு ஸ்ரீசாரங்கபாணி சுவாமி திருக்கோயில் பகல் பத்து உற்சவத்தின் 3 ஆம் நாளில் பக்தர்களுக்கு ஆண்டாள் அலங்காரத்தில்...

கும்பகோணம், டிச. 20 - 108 திவ்ய தேசங்களில் 3 வது தலமாக போற்றப்படும் கும்பகோணம் அருள்மிகு ஸ்ரீசாரங்கபாணி சுவாமி திருக்கோவிலில், பகல் பத்து உற்சவத்தின் 3ம் நாளான நேற்று ஆண்டாள் அலங்காரத்தில் ஸ்ரீசாரங்கராஜா பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தஞ்சை மாவட்டம், கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி திருக்கோயில் சுமார் இரண்டாயிரம்...

கும்பகோணம் : திருக்கோடிக்காவலில் முன் பகையால் வாலிபருக்கு அருவாள் வெட்டு : ஐந்து பேரை கைது செய்து போலீசார்...

கும்பகோணம், ஜூலை. 23 - கும்பகோணம் அருகே உள்ள திருக்கோடிக்காவல் எனும் ஊரில் முன்விரோதம் காரணமாக வாலிபரை அரிவாளால் வெட்டியதில் அவரது இடது கை துண்டானது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். https://youtu.be/ZLEYFnOpzdc திருவிடைமருதூர் தாலுக்கா, திருக்கோடிக்காவல் காவேரி நகரை சேர்ந்தவர் ராமமூர்த்தி...

சொத்துவரி உயர்வைக் கண்டித்து கும்பகோணத்தில் பாஜக ஆர்ப்பாட்டம் : வரிவுயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன முழக்கம்...

கும்பகோணம், ஏப். 08 - கும்பகோணத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி பகுதிகளில் தமிழக அரசு சொத்து வரியை 150 சதவீதம் உயர்த்தியுள்ளதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. https://youtu.be/fSadBJK0DWg கும்பகோணத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சொத்து வரியை தமிழக அரசு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS