Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

இ டூ டபுள்யூ கல்வி நிலையம் சார்பில் தஞ்சாவூரில் நடைப்பெற்ற கல்விக் கண்காட்சி : பல்வேறு தகவல்களை அறிந்து...

தஞ்சாவூர், ஏப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டம், தனியார் திருமண மண்டபத்தில் E2W ஸ்டடி சென்டர் சார்பில் மாபெரும் கல்வி கண்காட்சி இன்று தொடங்கியது, கல்விக் கண்காட்சியில் சிறப்பு விருந்தினர்களாக தஞ்சை மாநகர மேயர்   டாக்டர் ராதிகா மைக்கேல், தஞ்சை மருதுபாண்டியர் கல்வி குடும்பத்தின்...

திருப்பனந்தாள் : தனியார் பேரூந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து : லேசான காயங்களுடன் பயணிகள் உயிர் தப்பினர்

கும்பகோணம், நவ. 9 - கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் மண்ணியாற்றில் தனியார் பேரூந்து ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. அதில் பயணித்த பயணிகள் அதிஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாளில், கும்பகோணத்தில் இருந்து அரியலூர் நோக்கி வந்த தனியார் பேருந்து, திருப்பனந்தாள் அருகே உள்ள...

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்தநாள் விழா : பொது மக்களுக்கு விலையில்லா தேநீர், பிஸ்கட் மற்றும்...

கும்பகோணம், மார்ச். 01 - இன்று கும்பகோணத்தில் உள்ள ஆவின் பாலகத்தில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு. க. ஸ்டாலினின் 70 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக கட்சியினர் அப்பகுதி மக்களுக்கு பிஸ்கட் மற்றும் சம்சா வழங்கி மிகச்சிற்பாக அவரது பிறந்தநாளைக் கொண்டாடினார்கள். மேலும் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சராக...

பார்க்கிங்க் செய்வதில் இருவருக்கிடையே ஏற்பட்ட தகராறில் கூலித் தொழிலாளி கொலை : பெயிண்டர் கைது ..

தஞ்சாவூர், மார்ச். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், மேல அலங்கம் பகுதியை சேர்ந்த தர்ஷன் (32) என்பவர் அப்பகுதியில் கூலி தொழிலுக்கான பணிகளில் ஈடுப்பட்டு வருகிறார். மேலும் அவருடைய வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் குணசேகரன் (42) பெயிண்டர் வேலை செய்து வருகின்றார். இந்நிலையில்...

வெளிநாட்டில் மரணமடைந்த தனது கணவனின் உடலை மீட்டுத் தரும்படி அரசுக்கு கோரிக்கை : தளிக்கோட்டை பகுதிவாழ் 9 வயது...

தஞ்சாவூர், பிப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேவுள்ள  தளிக்கோட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் தினகரன் மற்றும் மலேந்திரா தம்பதியினர். அவர்களுக்கு சிலம்பரசன் வயது 38, எனும் மகன் உள்ளார்.  மேலும் அவர் அப்பகுதியில் விவசாய பணியில் ஈடுப்பட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த...

அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட பாஜகவினர் தஞ்சாவூரில் கைது ..

தஞ்சாவூர், மே. 11 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... நிறவெறியை தூண்டும் விதமாக பேசிய காங்கிரஸ் வெளிநாடு வாழ் பிரிவு தலைவர் ஜான் பிட்ரோடா கருத்தை கண்டித்து தஞ்சாவூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பாஜக கட்சி சார்பில் தஞ்சை ரயிலடி பகுதியில் நடைபெற்றது. https://youtu.be/7jKKZqHk6xw அந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தேர்தல் கட்டுப்பாடு...

திருவாரூர் புறவழிச்சாலையில் சென்றுக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்து நாசம் !

கும்பகோணம், ஆக. 29 - கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருவாரூர் புறவழிச்சாலையில் சென்றுக் கொண்டிருந்த கார் திடீரென்று தீ பிடித்து எரிந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மேலும் தீ பராமல் இருக்க தீயை அணைத்தனர். இருப்பினும் தீ மளமளவென பற்றி எரிந்தது. https://youtu.be/Crfm7JUNXHY கும்பகோணம் அருகே...

ஆடுதுறையில் அதிமுக வடக்கு ஒன்றியம் சார்பில் நடைப்பெற்ற ஆலோசனைக் கூட்டம் …

ஆடுதுறை, பிப். 19 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ... தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், ஆடுதுறையில் அதிமுக வடக்கு ஒன்றியம் சார்பில் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. https://youtu.be/TtLeWwpW208 திருவிடைமருதூர் தாலுகா ஆடுதுறையில் அதிமுக வடக்கு ஒன்றியம் சார்பில் மறைந்த...

அரசு அறிவிப்பை மீறி கோடை விடுமுறை நாளில் சிறப்பு வகுப்பு நடத்தும் பள்ளிகள் மீது அரசு...

பட்டுக்கோட்டை, மே. 01 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என ஒரு சில பள்ளிகள் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்ற அரசு...

கும்பகோணம் டி.எஸ்.பி மேற்பார்வையில் காவல்துறை ஆளிநர்கள் மற்றும் அலுவலர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் ..

கும்பகோணம், ஏப். 1 - கும்பகோணம் உட்கோட்ட காவல் சரக எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும், அனைத்து காவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்களுக்கும் சிறப்பு மருத்துவ முகாம் இன்று கும்பகோணம் நவீன காவல் கட்டுப்பாட்டு மைய வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான காவலர்கள் பங்கேற்று உடற்பரிசோதனை செய்து பயன்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS