Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஈ.வி.கே.எஸ் இளங்கோ மீது நடவடிக்கை எடுக்ககோரி, இந்துமக்கள் கட்சி சார்பில் கும்பகோணம் கிழக்கு காவல்நிலையத்தில் புகார்

கும்பகோணம், ஏப். 24 - இசைஞானி இளையராஜாவைப் தரக்குறைவாக ஜாதிய வன்மத்துடன் பேசியதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் கும்பகோணம் கிழக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். https://youtu.be/o_FfiWL8T04 உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அவரது கொடும்பாவி எரிக்கும் போராட்டம் தமிழகம்...

தியாகி தத்துவாசேரி ராமாமிர்தம் தொண்டைமான் திருவுருவச் சிலைத் திறப்பு விழா : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி...

தத்துவாசேரி, சனவரி. 24 – தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சாவூர் மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், திருவிடைமருதூர் தாலுகா, திருப்பனந்தாள் ஒன்றியத்திற்குட்பட்ட தத்துவாசேரி பகுதியை சேர்ந்தவர் மறைந்த ராமாமிர்தம் தொண்டைமான் மேலும் அவர் 1957ல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் ஆடுதுறை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி...

சித்திரை மாத பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெரியக்கோயில் மகா நந்தியம் பெருமானுக்கு நடைப்பெற்ற சிறப்பு அபிஷேகம்…

தஞ்சாவூர், ஏப். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... சித்திரை மாதப் பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெரியக் கோவிலில் மஹாநந்தியம் பெருமானுக்கு பால், சந்தனம், திரவியப்பொடி உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவிய அபிஷேகப் பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்று வருகிறது. அதில் ஏராளமானவர்கள் நந்தியம் பெருமானை...

திருவிடைமருதூர்: திருபுவனத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி ப்ளஸ் டூ மாணவனுக்கு கொரோனா தொற்று எதிரொளி – 130 மாணவர்கள்...

திருவிடைமருதூர் அருகே திருபுவனத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் டூ பயிலும் மாணவனுக்கு கொராணா தொற்று உறுதியானதை தொடர்ந்து இன்று அப்பள்ளியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் 130  மாணவ, மாணவிகளுக்கும் ,27 ஆசிரியர், ஆசிரியைகளுக்கும் ஆர்டி-பிசிஆர் எனும் கொரானா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. திருவிடைமருதூர், செப்....

கொடியேற்றத்துடன் கரந்தை கருணாசாமி திருக்கோயிலில் தொடங்கிய வைகாசி விசாகப் பெருவிழா …

தஞ்சாவூர், மே. 13 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சாவூர் மாவட்டம், கரந்தை‌யில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கருணாசாமி திருக்கோயில் வைகாசி விசாகப் பெருவிழா கொடியேற்றம் வெகுச்சிறப்பாக இன்றுநடைப்பெற்றது. தஞ்சாவூரை அடுத்த கரந்தையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புகழ்பெற்ற கருணாசாமி கோயில்‌ என்று அழைக்கப்படும் வசிஷ்டேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது,...

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைப்பெற்ற மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சி ..

கும்பகோணம், ஆக. 18 - கும்பகோணத்தில் கோகுலாஷ்டமி (எ) ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, தனியார் பள்ளி மாணவ மாணவியர்கள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு வந்து அசத்தினர். மேலும், ஆடல் பாடலுடன் பலவிதமான கலை நிகழ்ச்சிகளும், நடைபெற்றது. ஸ்ரீ கிருஷ்ணருக்கு பிடித்தமான பலவிதமான லட்டு, முறுக்கு, அதிரசம், சீடை,...

கும்பகோணம் : முடி வெட்டாமல் பள்ளிக்கு வந்த மாணவனை ஆசிரியர் கண்டித்ததால் தற்கொலை : தன் சாவுக்கு...

கும்பகோணம், நவ. 01 - கும்பகோணம் அடுத்த திருநாகேஸ்வரத்திலுள்ள அரசு பள்ளியில் புள்ளிங்கோ ஸ்டைலில் முடி வளர்த்து வந்த மாணவனை முடி வெட்டி விட்டு வருமாறு கண்டித்ததால் எலி பேஸ்ட் சாப்பிட்டு தான் சாகப் போவதாகவும் அதற்கு பள்ளி தலைமை ஆசிரியரும் பள்ளியும் தான் காரணம் என வீடியோ...

பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாச்சியர் அலுவலகத்தில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி நடைப்பெற்ற விழிப்புணர்வு கோலப்போட்டி: பெண்களுக்கு...

பட்டுக்கோட்டை, ஏப். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு … தஞ்சை பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். என்பதை வலியுறுத்தி, தேர்தல் பருவம் தேசத்தின் பெருமிதம். வாக்களிப்பதில் உறுதிகொள்ளுங்கள் வாக்களித்து உறுதிப்படுத்துங்கள், என் வாக்கு, என் உரிமை என்பதை வலியுறுத்தி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS