ராமநாதபுரம் வழி விடு முருகன் கோயில் பங்குனி உத்திரத் திருவிழா காப்பு கட்டுடன் துவங்கியது
ராமநாதபுரம், மார்ச் 13-
ராமநாதபுரம் வழி விடு முருகன் கோயில் பங்குனி உத்திரத் திருவிழா காப்பு கட்டுடன் தொடங்கியது. இதில் நுாற்றுக் கணக்கான பக்தர்கள் காப்புக் கட்டி விரதத்தை துவங்கினர்.
ராமநாதபுரம்
வழி விடு முருகன் கோயில் 79 ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவை யொட்டி அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை,...
ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேக விழா ஸ்ரீ சத்குரு ஷீரடி சாய்பாபா வருடாபிஷேகம் கருடபகவான் வட்டமிட வெகு...
ராமநாதபுரம், மே 16-
ராமநாதபுரம் ஸ்ரீ சத்குரு ஷீரடி சாய்பாபா கோயில் வருடாபிஷேக விழா மற்றும் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் மஹா கும்பாபிஷேக விழா கருடன் பகவான் வட்டமிட வெகு விமர்சையாக நடந்தது.
ராமநாதபுரம் சூரன்கோட்டை ஊராட்சி இடையர்வலசை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ சத்குரு ஷீரடி...
ஏர்வாடி கிராம சபை கூட்டத்திற்கு தனிகவனம் சந்தனகூடு திருவிழாவை முன்னிட்டு சுகாதாரத்திற்கு முன்னுரிமை
ராமநாதபுரம், ஜூன்
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் மிக பிரமாண்டமாக நடத்தி மக்களின் அடிப்படை தேவைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஏர்வாடி ஊராட்சி மிகவம் பிரசித்தி பெற்றது. இங்கு ஏர்வாடி தர்கா உள்ளதால் ஆண்டு முழுவதும்...
ராமநாதபுரம் மாவட்டத்தின் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்திடும் அதிரடி நடவடிக்கைகள் செய்தியாளர் பயணத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ்...
ராமநாதபுரம், ஜூன் 26-
ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள கிராமங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகராவ் பொது மக்களின் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்திட ஏதுவாக உள்ளாட்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள குடிநீர் திட்டப் பணிகள் குறித்து செய்தியளர்களுன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தார்.
குறிப்பாக ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட...
உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வரைவு வாக்கு சாவடி பட்டியல் வெளியீடு-மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் தகவல்
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர் /ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவராவ் தலைமையில் உள்ளாட்சி அமைப்பின் வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் தொடர்பாக அங்கீகரிக்கப் பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதி களுடன் கலந்தாலோசிக்கும் கூட்டம் நடைப்பெற்ற போது எடுத்தப் படம்
ராமநாதபுரம், மே...
தொண்டியில் த.மு.மு.க, ம.ம.க திருவாடனை மற்றும் தொண்டி பேரூர் நிர்வாகிகள் கூட்டம்
ராமநாதபுரம், ஜூலை 22- ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் தமுமுக மற்றும் மமக தொண்டி ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் திருவாடானை நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் மாவட்ட பொறுப்புக் குழு தலைவர் பட்டானி மீரான் தலைமையில் நடைப் பெற்றது.
கூட்டத்திற்கு மாநில தமுமுக துணை பொது செயலாளர் மதுரை கௌஸ்...
வீட்டு உபகரணங்களை கைப்பேசி செயலி மூலம் கட்டுப்படுத்தும் முறை சென்னையில் அறிமுகம்
தமிழக சட்டபேரவையில் தகவல் தொழில்நுட்பவியல் மானிய கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் அறிவிப்பு
ராமநாதபுரம், ஜூலை 12-
பொதுமக்கள் தங்கள் வீட்டு உபகரணங்களை கைப்பேசியில் உள்ள செயலி வாயிலாக எந்நேரமும் எவ்விடத்திலிருந்தும் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பத்துடன் ஒரு செயலி மூலமாக கட்டுப்படுத்த முடியும். முதல்கட்டமாக இந்த தொழில்நுட்பம் சென்னை நகரத்தில்...
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2227 மாணாக்கர்களுக்கு இலவச லேப்டாப், 136 பள்ளிகளுக்கு அரசு கேபிள் செட்டாப் பாக்ஸ் -அமைச்சர் டாக்டர்...
ராமநாதபுரம், ஜூன்
ராாமநாாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் மற்றம் திருப்புல்லாணி பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பள்ளளிகல்வித்துறையின் சார்பாக நடைபெற்ற விழாக்களில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் 2227 மாணவ மாாணவியர்களுக்கு ரூபாய் 2 கோடியே 75 லட்சத்து 47 ஆயிரத்து 990 மதிப்பிலா தமிழ்நாடு அரசின் விலையில்லா...
அரசு போக்குவரத்து கிளை மேலாளர் தாக்கியதில் காயமடைந்த கண்டக்டர் மருத்துவமனையில் அனுமதி
ராமநாதபுரம், மே 1-
அரசு போக்குவரத்து கழக பஸ் கண்டக்டரை ராமநாதபுரம் புறநகர் டெப்போ மேலாளர் தாக்கியதில் பலத்த காயமடைந்து அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
ராமநாதபுரம் புறநகர் தொழிலாளர் முன்னேற்ற சங்க கிளை செயலாளராக உள்ளவர் செல்வகுமார். இவர் ஏர்வாடி-குமுளி அரசு பஸ் கண்டக்டராக பணியாற்றி வருகிறார்....
இராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 73வது சுதந்திர தின விழாவில் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஹெட்சி லிமா அமாலினிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார். காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா உடன் உள்ளார்.













