இராமநாதபுரம் மாவட்டம் திருபுல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புக்குளம் கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீர ராகவராவ் நேரடியாகச் சென்று பொதுமக்களுக்கான குடிநீர் வினியோகம், மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக அவர்களின் குறைகளை பற்றி கேட்டறியும் ஆய்வினை நடத்திய போது, மாதாந்திர உதவித் தொகை வேண்டி விண்ணப்பம் அளித்த பயனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.
முகப்பு மாவட்டம் ராமநாதபுரம் புக்குளம் கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மக்களிடம் நேரடியாக சென்று அடிப்படை வசதிகள் குறித்து கேட்டு ஆய்வு...