இராமநாதபுரம் மாவட்ட த்தில் தமிழக முதல்வரின் குடிமராமத்து புனரமைப்பு திட்ட பணிகள் – பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளர் ,...
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் அம் மாவட்ட விவசாயிகளுடன் நடைப் பெற்ற கலந்தாய்வு கூட்டத்தின் போது எடுத்தப் படம்
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கண்மாய்களில் தமிழக முதல்வரின் குடிமராமத்து புனரமைப்பு பணிகள் குறித்து நேற்று பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளரும் மராமத்துப் பணிகள் சிறப்பு அலுவலருமான பாலாஜி மற்றும் அம்...
இராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 73வது சுதந்திர தின விழாவில் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஹெட்சி லிமா அமாலினிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார். காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா உடன் உள்ளார்.
ராமநாதபுரம் இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக் பள்ளி 14ம் ஆண்டு விழா-மழலையர் பட்டமளிப்பு விழா
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக்., மேல்நிலைப் பள்ளி 14 ஆம் ஆண்டு விழா மற்றும் மழலையருக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. திருச்சி ப்ரோவின்சியல் சுப்பீரியர் ஏஞ்சலோ ப்ரோவின்ஸ் டி. அந்தோணி ராஜ் தலைமை வகித்தார்.
மழலையர் 130 பேருக்கு பட்டம், கல்வியில் சிறந்த, விளையாட்டு, கலை போட்டிகளில் வென்ற...
வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து காவல் ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்திய சரக்கு வாகன ஓட்டுநர் மீது...
கேணிக்கரை பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட போக்கு வரத்து காவல் ஆய்வாளரை தாக்கிய சரக்கு வாகன ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.
https://youtu.be/3ARPMJb3Suk
இராமநாதபுரம்: மே.15-
இராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் போக்கு வரத்து காவல் ஆய்வாளர் விஜயகாந்த் தலைமையில் போலீசார் இன்று மதியம் ஒரு மணியளவில் போக்குவரத்தை சீர்...
மாணவிகள் ஒவ்வொருவரும் தொழில்முனைவராக வரலாம் .. அதற்கான திறனை வளர்த்துக் கொள்ளுங்கள் – தாசிம்பீவி கல்லுாரி...
ராமநாதபுரம், ஜூலை 5-
மாணவிகள் தங்களது மாணவ பருவத்தில் தங்களுக்கான திறனை வளர்த்துக்கொண்டால் தொழில்முனைவராக உருவாகி பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் அளவில் பெண் முன்னேற்றம் அடைய பேஷன் டெக்னாலஜி பயிற்சி முகாம் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது, என தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர்...
இராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலரை பணியிட மாற்றம் செய்யக்கோரி உண்ணாவிரதப் போராட்டம்
இராமநாதபுரம்; நவ.11-
இராமநாதபுரம் வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களிடம், கடந்த 3 ஆண்டுகளாக ஊழியர் விரோதப் போக்கை கடைபிடிக்கும் ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலரை பணியிட மாறுதல் செய்யக்கோரி, தமிழக முதல்வரின் கவன ஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைப்பெற்றது.
இன்று மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயில் முன் காலை...
ராமநாதபுரத்தில் நகர் தமுமுக சார்பில் ரம்ஜான் சிறப்பு தொழுகை
ராமநாதபுரம், ஜூன் 5-
ராமநாதபுரத்தில் நகர் தமுமுக சார்பில் ரம்ஜான் சிறப்பு தொழுகை வசந்தம் மகால் வளாகத்தில் நடந்தது. மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகை நடத்தி ஒருவருக்கொருவர் கட்டிதழுவி ரம்ஜான் பண்டிகை நல் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இராமநாதபுரம் நகர் தமுமுக., சார்பில் ரம்ஜான் சிறப்பு...
இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் பயனாளிகளுக்கு, அரசு திருமண திட்ட நிதியுதவி வழங்கினார்.
இராமநாதபுரம் மாவட்டம் , பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நேற்று சமூக நலத்துறையின் சார்பாக நடைப்பெற்ற விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீர்ராகவராவ் பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு விலையில்லா 8 கிராம் தங்கம் ஆகியவற்றை வழங்கினார்.உடன் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன்பிரபாகர் மத்திய கூட்டுறவு...
ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராம சபை கூட்டங்கள் – மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் பங்கேற்பு
ராமநாதபுரம், அக். 3- ராமநாதபுரம் மாவட்டத்தில் அண்ணல் காந்தியடிகள் 150 வது பிறந்த தினத்தை முன்னிட்டு கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடந்தது. மண்டபம் ஊராட்சி ஒன்றியம் புதுமடம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் சிறப்பு பங்கேற்பாளராக கலந்து...
தாமரைக்குளத்தில் காமராசர் 117 வது பிறந்த நாள் மற்றும் மாணவ மாணவியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
தாமரைக் குளத்தில் காமராசர் பிறந்த நாளை முன்னிட்டு மாணவ மாணவிக ளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைப் பெற்றது. அவ் விழா வினை ஏற்பாடு செய்த
அதிமுக அம்மா பேரவை மாவட்ட செயலா ளர் சேதுபாலசிங்கம் மாணவ, மாணவியர் களுக்கு நலத்திட்ட உதவி களை வழங்...













