Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் 13 பேர் கைது

தமிழக மீனவர்கள் ஒவ்வொரு முறையும் கடலுக்கு செல்லும்போது எல்லைதாண்டி வந்ததாக கூறி அவர்களை சிறைபிடிப்பது, தாக்கி விரட்டியடிப்பது போன்ற செயல்களில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு புறப்பட்டனர். நள்ளிரவு கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக்...

பெரியபட்டினத்தில் மாநில அளவிலான ஐவர் கால்பந்தாட்ட போட்டி துவக்கம்

ராமநாதபுரம், நவ. 3- இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் ஊராட்சியில் மாநில அளவிலான ஐவர் கால்பந்தாட்ட போட்டி பெரியபட்டினம் பொது விளையாட்டு மைதானத்தில் துவங்கியது. மாநில அளவிலான ஐவர் கால்பந்தாட்ட போட்டியை PFI இராமநாதபுரம் மவட்ட தலைவர்  ரியாஸ் கான்  தலைமையில் PFI மாநில செயற்குழு உறுப்பினர்  முகம்மது ரசீன், பெரியபட்டினம்...

தமிழக அரசின் ஈராண்டு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் ஈராண்டு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் எம்.மணிகண்டன் துவக்கி வைத்து, அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களைப் பார்வையிட்டார். அருகில், மாவட்ட கலெக்டர் கொ.வீர...

ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேக விழா ஸ்ரீ சத்குரு ஷீரடி சாய்பாபா வருடாபிஷேகம் கருடபகவான் வட்டமிட வெகு...

ராமநாதபுரம், மே 16- ராமநாதபுரம் ஸ்ரீ சத்குரு ஷீரடி சாய்பாபா கோயில் வருடாபிஷேக விழா மற்றும் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் மஹா கும்பாபிஷேக விழா கருடன் பகவான் வட்டமிட வெகு விமர்சையாக நடந்தது. ராமநாதபுரம் சூரன்கோட்டை ஊராட்சி இடையர்வலசை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ சத்குரு ஷீரடி...

ராமநாதபுரம்; தேசிய ஊட்டச்சத்து மாதம் கொண்டாட்டம், விழிப்புணர்வு உணவு கண்காட்சி முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் துவக்கி...

ராமநாதபுரம், அக். 1- ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஜாஸ் கேட்டரிங் கல்லுாரி அறம் விழுதுகள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் இணைந்து நடத்திய தேசிய ஊட்டச்சத்து மாதம் விழிப்புணர்வு முகாமை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் துவக்கி வைத்தார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்...

உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றப் பின்புதான் தமிழ்நாட்டு விளையாட்டுத் துறைக்கு புத்துணர்வு ஏற்பட்டுள்ளது : திருவள்ளூர் மாவட்ட...

திருவள்ளூர், மார்ச். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் திருவள்ளூர் மாவட்டம், தமிழகத்தில் விளையாட்டு துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலினின் பதவி யேற்ற பிறகுதான் இந்தியாவிற்கே ஒரு முன் மாதிரியாக தமிழகம் விளையாட்டு துறை விளங்கி  வருவதாக ராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய அளவில் நடைபெற்ற டென்னிஸ் பால் கிரிக்கெட்டு...

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ்-ஸ்ராங்க் ரூம் பாதுகாப்பை ஆய்வு செய்தார்

இராமநாதபரம் மாவட்ட ஆட்சியர் / தேர்தல் அலுவலர்  கொ.வீர ராகவ ராவ்,  காவல் கண்காணிப்பாளர்  ஓம் பிரகாஷ் மீனா ஆகிய இருவரும் நாடாளு மன்ற பொதுத் தேர்தல்,மற்றும் பரமக்குடி சட்ட மன்ற இடைத் தேர்தலுக்கான வாக்கு  எண்ணும் மையத்தின் பாது காதுப்பு நிலைக் குறித்து நேற்று, நேரில்...

சத்துணவு பணியாளர்களுக்கான சமையல் போட்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் பார்வையிட்டார்

ராமநாதபுரம், ஆக. 13-ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறையின் சார்பாக புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் சத்துணவு பணியாளர்களை ஊக்குவித்திடும் வகையில்  நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான சமையல் போட்டியில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ...

இராமநாதபுர மாவட்டத்தில் நாளை முதல் 144 தடை, பிற மாவட்டங்களில் இருந்து வாடகை வாகனங்கள் நுழையத்தடை – மாவட்ட...

இராமநாதபுரம் மாவட்டத்தில் *09.09.2019 (நாளை) முதல் இரண்டு மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீரராகவராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார். 09.09.2019 முதல் 15.09.2019 வரையிலான நாட்களிலும் 25.10.2019 முதல் 31.10.2019 வரையிலான நாட்களில் பிற மாவட்டங்களிலிருந்து வாடகை வாகனங்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் நுழைய...

டி.டி.வி. “கை” காட்டும் நபரே பிரதமராவார் – அமமுக வேட்பாளர் ஆனந்த் பேச்சு

ராமநாதபுரம்,மார்ச் டி.டி.வி. தினகரன் கைகாட்டுபவரே பிரதமராவார், என ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் போட்டியிட உள்ள அமமுக வேட்பாளர் வ.து.ந.ஆனந்த் கூறினார் ராமநாதபுரத்தில் எஸ்டிபிஐ சார்பில் கூட்டணி கட்சியான அமமுக கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டம் திருமண மகாலில் நடந்தது. கூட்டத்திற்கு எஸ்டிபிஐ தேர்தல் பணிக்குழு தலைவர் நூர் ஜியாவுதீன் தலைமை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS