இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ்-ஸ்ராங்க் ரூம் பாதுகாப்பை ஆய்வு செய்தார்
இராமநாதபரம் மாவட்ட ஆட்சியர் / தேர்தல் அலுவலர் கொ.வீர ராகவ ராவ், காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா ஆகிய இருவரும் நாடாளு மன்ற பொதுத் தேர்தல்,மற்றும் பரமக்குடி சட்ட மன்ற இடைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையத்தின் பாது காதுப்பு நிலைக் குறித்து நேற்று, நேரில்...
சத்துணவு பணியாளர்களுக்கான சமையல் போட்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் பார்வையிட்டார்
ராமநாதபுரம், ஆக. 13-ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறையின் சார்பாக புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் சத்துணவு பணியாளர்களை ஊக்குவித்திடும் வகையில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான சமையல் போட்டியில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ...
இராமநாதபுர மாவட்டத்தில் நாளை முதல் 144 தடை, பிற மாவட்டங்களில் இருந்து வாடகை வாகனங்கள் நுழையத்தடை – மாவட்ட...
இராமநாதபுரம் மாவட்டத்தில் *09.09.2019 (நாளை) முதல் இரண்டு மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீரராகவராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார். 09.09.2019 முதல் 15.09.2019 வரையிலான நாட்களிலும் 25.10.2019 முதல் 31.10.2019 வரையிலான நாட்களில் பிற மாவட்டங்களிலிருந்து வாடகை வாகனங்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் நுழைய...
டி.டி.வி. “கை” காட்டும் நபரே பிரதமராவார் – அமமுக வேட்பாளர் ஆனந்த் பேச்சு
ராமநாதபுரம்,மார்ச்
டி.டி.வி. தினகரன் கைகாட்டுபவரே பிரதமராவார், என ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் போட்டியிட உள்ள அமமுக வேட்பாளர் வ.து.ந.ஆனந்த் கூறினார்
ராமநாதபுரத்தில் எஸ்டிபிஐ சார்பில் கூட்டணி கட்சியான அமமுக கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டம் திருமண மகாலில் நடந்தது. கூட்டத்திற்கு எஸ்டிபிஐ தேர்தல் பணிக்குழு தலைவர் நூர் ஜியாவுதீன் தலைமை...
இராமநாதபுரம் மாவட்டத்தில் மின்தடை என்றவுடன் மின்னலென ஒடிவந்து குறைத் தீர்த்த அமைச்சர் டாக்டர் மணிகண்டன் – மக்கள் வெகுவாக...
ராமநாதபுரம், ஜூலை 7-
குறைகூறியே மக்களை திசை திருப்ப இனி ஒரு காலமும் இடம்தரமாட்டோம் என்பதில் மண்ணின் மைந்தர் மிகவும் கவனமாக இருந்து ராமநாதபுரத்தில் இரண்டு நாட்கள் மின்வினியோகம் தடைபட்டுவிட்டது. இதை அரசியல் ஆக்கும் நோக்கத்தில் பலரும் பார்த்தீர்களா என ஆளாளுக்கு பேசத்துவங்கினர். ஆனால் மின்வாரியத்தில் ஏற்பட்ட டெக்னிக்கல்...
உலக புகழ்பெற்ற .. ஏர்வாடிதர்கா, தேசிய ஒருமைப்பாடு சந்தனக்கூடு திருவிழா – இலட்சக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்பு
அனைத்து சமுதாய மக்களும் திரண்டு அலங்கரிக்கப்பட்ட 35 அடி உயர சந்தனகூடு தேரினை இழுத்தனர், அடிப்படை வசதிகளை செய்து தந்ததில் மாவட்ட நிர்வாகம் தனிக் கவனம் கொண்டு செய்திருந்தது
ராமநாதபுரம் , ஜூலை 28-
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடி தர்ஹா சந்தனக் கூடு திருவிழா உலக...
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட கணக்குத்துறை மற்றும் மனிதமேம்பாடு திட்ட ஆய்வுக்கூட்டம்
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைப்பெற்ற கருவூல கணக்குத் துறையின் சார்பாக அரசு முதன்மைச்செயலர் மற்றும் ஆணையர், கருவூலக் கணக்குத் துறை தென்காசி ஜவகர் தலைமையில் மதுரை மண்டல அளவில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைப்பெற்றது. உடன்...
ராமநாதபுரம் தமுமுக சார்பில் இப்தார் நிகழ்ச்சி
ராமநாதபுரம், ஜூன் 3-
ராமநாதபுரம் நகர் தமுமுக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் நூற்றுகணக்கானோர் பங்கேற்றனர்.
ராமநாதபுரம் நகர் தமுமுக., சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி பாம்பூரணி ரோடு பகுதியில் நடந்தது.
மவுலவி அப்துல் சமது அல்டாபி கிராஅத் ஓதினார்.
மாவட்ட பொறுப்பு குழு தலைவர் எஸ்.ஜாஹிர் உசேன் தலைமை...
ராமநாதபுரம் நொச்சிவயல் அரசு பள்ளி சுற்றுச்சுவர் கட்டிட திறப்பு விழா- அமைச்சர் டாக்டர் மணிகண்டன் திறந்து வைத்தார்
ராமநாதபுரம், ஜூலை 15-
ராமநாதபுரத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப் பட்ட சுற்றுச்சுவரை தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் திறந்து வைத்தார்.
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. வும் அமைச்சருமான தகவல் தொழில் நுட்பவியல் துறை...
இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் பயனாளிகளுக்கு, அரசு திருமண திட்ட நிதியுதவி வழங்கினார்.
இராமநாதபுரம் மாவட்டம் , பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நேற்று சமூக நலத்துறையின் சார்பாக நடைப்பெற்ற விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீர்ராகவராவ் பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு விலையில்லா 8 கிராம் தங்கம் ஆகியவற்றை வழங்கினார்.உடன் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன்பிரபாகர் மத்திய கூட்டுறவு...














