Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் வெற்றிப் பெற்றால் … மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்கள் அதிகம் கிடைக்கும்...

தஞ்சாவூர், ஏப். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு.. தஞ்சாவூர் தொகுதியில் பாஜக வெற்றி பெற்றால், இத்தொகுதிக்கு மத்திய அரசின் பல திட்டங்கள் கிடைக்கும் பாஜக மகளிர் அணி தேசியத் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்தார். தஞ்சாவூர் கீழவாசல் காமராஜர் சிலை அருகே தஞ்சாவூர் தொகுதி பாஜக...

வெகு விமர்சையாக திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் ஆலயத்தில் நடைப்பெற்ற சனி பெயர்ச்சி விழா : நீண்ட வரிசையில் நின்று...

திருத்துறைப்பூண்டி, டிச. 21 - திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், திருக்கொள்ளிக்காட்டில்  எழுந்தருளும் பொங்கு சனீஸ்வரர் திருக்கோயிலில், தனி சந்நிதி கொண்டும் கையில் ஏர் கலப்பையுடன் சனி பகவன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். மேலும் இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டிற்கு சனிபகவான்...

இரு தரப்பு மீனவர்களிடையே மீன் பிடிப்பதில் மோதல் : பழவேற்காடு பகுதியில் சாலை மறியலில் ஈடுப்பட்ட மீனவப் பெண்கள்...

பழவேற்காடு, டிச.20 - திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அடுத்த ஆண்டிக்குப்பம் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த மீனவ கிராமத்தில்...

வழக்கறிஞர் வெட்டிக் கொலை !

சத்யா என்பவரின் குடும்பப் பிரச்சினையை சமரசமாக  பேசி தீர்த்து வைக்கச் சென்ற வழக்கறிஞரை  கத்தியால்  வெட்டிய 6 பேர் கொண்ட கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும், உடல்கூறு பரிசோதனை செய்து தர வேண்டியும் காவல் நிலையத்தில் அவரது மனைவி புகார் மனு அளித்துள்ளார். திருவள்ளூர் ,ஜூலை,21- திருவள்ளூர் மாவட்டம்...

மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் நடைப்பெற்ற மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம். : மிக்ஜாம் புயல் வெள்ளத்தின் போது சிறப்பாக...

மீஞ்சூர், டிச. 23 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது, இக்கூட்டத்திற்கு பேரூராட்சியின் தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தலைமை வகித்தார், செயல் அலுவலர் வெற்றியரசு,துணைத் தலைவர் அலெக்சாண்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர், அம்மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இளநிலை உதவியாளர் அன்பரசு வாசித்தார்,...

தேரோடும் வீதியில் தூய்மை நிலவிட தொய்வின்றி சேவைப் புரிந்தவர்களுக்கு ஆவிப் பறக்க பிரியாணி விருந்தளித்த தொண்டு நிறுவனம் …

தஞ்சாவூர், ஏப். 26 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… தஞ்சாவூர்  பெரிய கோயிலின் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் கடந்த வாரம் கோலாகலமாக நடைபெற்றது. அதில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர். தஞ்சை மாநகராட்சி சார்பில் சுமார் 3௦௦ க்கும் மேற்பட்ட தூய்மை...

கட்டி முடிக்கப்பட்ட நியாய விலைக் கடையை உடனடியாக திறக்க வலியுறுத்தி பொன்னேரி வட்டாச்சியரிடம் கோரிக்கை மனுவளித்த விடுதலை சிறுத்தைகள்...

பொன்னேரி, மார்ச். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் 19 வது வார்டுக்கு உட்பட்ட நண்பர்கள் தெருவில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக கட்டி முடிக்கப்பட்ட நிலையில் உள்ள பொது விநியோக கடையை இது நாள் வரையில் திறக்கப் படவில்ல. அதனால் பொன்னேரி மற்றும் கும்மங்கலம்...

மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நடைப்பெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் …

மீஞ்சூர், ஆக. 12 - திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் தெற்கு ஒன்றியத்தில் திமுக நிர்வாகிகளுக்கான அவசர ஆலோசனை கூட்டம் ஒன்றிய திமுகச் செயலாளர் காணியம் ஜெகதீசன் தலைமையில் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஒன்றியத்தில் சிறப்பாக செயல்படும் தொண்டர்களுக்கு கட்சியின் சார்பில் வழங்கப்படும் பொறுப்புகள் குறித்தும், அதை நியமிப்பதற்கான வழிமுறைகள்...

தூய தமிழில் வெண்கல குரலில் பாடி பெருவுடையாரை வழிப்பட்ட 12 வயது சிறுமி மற்றும் 6 வயது சிறுவன்...

தஞ்சாவூர், மார்ச். 01- தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு .. தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை பெரியக்கோவில் பெருவுடையார் கருவறை முன்பு 12 வயது சிறுமியும். 6 வயது சிறுவனும் வெண்கல குரலில், , தூய தமிழ் உச்சரிப்பில் மனம் உருகி மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணம் பாடி பெருவுடையாரை வழிபட்டனர். அப்போது...

இளைஞரை வழி மறித்து, 3 பேர் கொண்ட கும்பல் உருட்டுக் கட்டையால் தாக்கு – இருவரைக் கைது செய்து...

ஆர்.கே.பேட், ஆக 3 – இளைஞரை வழி மறித்து உருட்டுக் கட்டை மற்றும் தலைக்கவசத்தால் தாக்கிய 3 பேர் கொண்ட கும்பல் மீது வழக்கு பதிவு செய்து,  2 பேரை கைது செய்து ஜூடிசல் நீதிமன்றத்தில் ஒப்படைத்து ஆர்.கே.பேட் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இது குறித்து அய்யன்னேரி கிராமம் பஜனை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS