பித்ரு தோஷ நிவர்த்திக்காக அதிகாலை முதல் கும்பகோணம் மகாமகம் குளம் மற்றும் பொற்றாமரைக் குளம் மற்றும் காவிரி ஆற்றில்...
கும்பகோணம், பிப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ...
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் பித்ரு தோஷ நிவர்த்திக்கு மிக சிறப்பான பரிகார தினமாக கருதப்படும் நாள் மாசிமகமாகும். அதனால், மாசிமகத் தீர்த்தவாரியின் போது நீராடினால் பலவித நன்மைகள் கிடைக்கும். எனவும், மாசி மகத்தன்று...
படப்பை அருகே அரசு பேருந்து உள்ளிட்ட மூன்று வாகனங்கள் அடுத்தடுத்து ஒன்றோடு வொன்று மோதி விபத்து...
காஞ்சிபுரம், பிப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்..
காஞ்சிபுரம் மாவட்டம், ஓரகடத்திலிருந்து, வாகனங்கள் படப்பையை நோக்கி வந்து கொண்டிருந்த போது, படப்பை அடுத்த சாலமங்கலம் அருகே சாலையில் திடீரென அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. அவ்விபத்தில் அரசு பேருந்து, தனியார் கம்பெனி பேருந்து, மற்றும்...
ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 25 கிலோ கஞ்சாவுடன் பிடிப்பட்ட பெண் உள்ளிட்ட இருவர் : வல்லம் போலீசார்...
தஞ்சாவூர், மே. 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
திருச்சியில் இருந்து தஞ்சாவூருக்கு கஞ்சா கடத்தப்படுவதாக வல்லம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வல்லம் டிஎஸ்பி நித்யா உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்- இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தஞ்சாவூர்...
திருவண்ணாமலை அனைத்து பொழுதுப்போக்கு பூங்காக்கள், நீர்நிலைகளுக்கு பொதுமக்கள் செல்ல தடை நீடிப்பு : மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
திருவண்ணாமலை, அக்.26-
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா நோய் நோய் தொற்று பரவலை தொடர்ந்து கண் காணித்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொழுது போக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள், அணைகள் ஆகியன பொதுமக்கள் பயன் பாட்டிற்கு 24.10.2021 வரை ஏற்கனவே விதிக்கப்...
திருப்பாலைவனம் கிராமத்தில் நடைப்பெற்ற ஃபெடரல் வங்கியின் 250 கிளை திறப்பு விழா …
பழவேற்காடு, மார்ச். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ..
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகே உள்ள திருப்பாலைவனம் கிராமத்தில் ஃபெடரல் வங்கியின் 250 ஆவது கிளை திறப்பு விழா நடைப்பெற்றது. அதில் திருப்பலைவனம் ஊராட்சி மன்ற தலைவர் பவானி கங்கை அமரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு...
இளைஞரை வழி மறித்து, 3 பேர் கொண்ட கும்பல் உருட்டுக் கட்டையால் தாக்கு – இருவரைக் கைது செய்து...
ஆர்.கே.பேட், ஆக 3 –
இளைஞரை வழி மறித்து உருட்டுக் கட்டை மற்றும் தலைக்கவசத்தால் தாக்கிய 3 பேர் கொண்ட கும்பல் மீது வழக்கு பதிவு செய்து, 2 பேரை கைது செய்து ஜூடிசல் நீதிமன்றத்தில் ஒப்படைத்து ஆர்.கே.பேட் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது குறித்து அய்யன்னேரி கிராமம் பஜனை...
இரயில் தண்டவாளத்தை கடக்க முற்பட்ட போட்டோ கிராஃபர் கும்பகோணம் அருகே இரயில் மோதி உயிரிழப்பு ..
கும்பகோணம், மே. 07 -
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் பிச்சைக் கட்டளை புது தெரு பகுதியை சேர்ந்தவர் சற்குணம் என்பவரது மகன் மணிகண்டன் வயது 35 இவர் வீடியோ போட்டோகிராபரயாக உள்ளார்.
https://youtu.be/9OYf82d1QGo
இவரது தந்தை உடல்நலக் குறைவால் கடந்த 10 தினங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், நேற்று தனது தந்தையின்...
கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைத்துத்தர வலியுறுத்தி அரசுக்கு வெள்ளிவாயல் பகுதி விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கோரிக்கை ….
மீஞ்சூர், டிச. 19 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள வெள்ளிவாயல் கிராமத்தின் அருகே கொசஸ்தலை ஆறு செல்கிறது அதன் இருபுறக் கரையோரம் நூற்றுக்கும் மேற்றபட்ட ஏக்கர் அளவில் விவசாய நிலங்கள் உட்பட தொழிற்சாலை, செங்கல் அருக்கம் சூலைகள் உள்ளதெனவும், அங்கு பணிபுரிகின்ற விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் வெள்ளி...
திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 40 தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் செய்வதென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்...
தஞ்சாவூர், மார்ச்.23 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ. சண்முகம் அளித்த பேட்டியில் மத்திய ஆட்சி அதிகாரத்தில் 2014 முதல் 10 ஆண்டுகாலமாக உள்ள பாஜக தலைமையிலான அரசு, தேர்தல் காலத்தில்...
மத்திய அரசைக் கண்டித்து சமூக நீதிக்கான கூட்டமைப்பு சார்பில் கும்பகோணம் காந்தி பூங்காவில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் ..
கும்பகோணம், ஊஊலை. 02 -
மணிப்பூர் மாநிலத்தில் நடந்தேறி வரும் மதக் கலவர படுகொலைகளை கண்டுக் கொள்ளாத மத்திய அரசைக் கண்டித்து சமூக நீதிக்கான கூட்டமைப்பு சார்பில் அக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நந்தியவனம் பாலா தலைமையில் கும்பகோணத்தில் உள்ள காந்தி பூங்காவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இவ்வார்ப்பாட்டத்தில் பங்கேற்ற சமூக நீதிக்கான...




















