திருவள்ளூர் : வேலைக்கு சென்ற மகள் வீடு திரும்பவில்லை … மணவாளன்நகர் காவல்நிலையத்தில் தந்தைப் புகார் !
மணவாளன்நகர், பிப். 28 –
திருவள்ளூர் மாவட்டம் மணவாளன்நகர் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட நுங்கம்பாக்கம் காலனி, பெருமாள் கோவில் தெருவைச்சேர்ந்த கோவிந்தசாமி என்பவரின் மகன் ரவிச்சந்திரன் வயது 55 இவர் அப்பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகன் இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் இளையமகள் செல்வி...
பொன்னேரியில், உலகநாதன் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து சாலை மறியல் போராட்டம் ..
பொன்னேரி, ஏப். 08 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள உலகநாத நாராயணசாமி அரசினர் கலைக்கல்லூரியில் ஆங்கில வழி கல்வி உதவி பேராசிரியராக பணிபுரிந்த மகேந்திரன் என்பவர் அக்கல்லூரியில் படிக்கும் மாணவிக்கு செல்போன் மூலம் பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரை அடுத்து நேற்று அனைத்து மகளிர் காவல்...
திருவிடைமருதூர் அரசு மருத்துவமனையின் நிர்வாக சீர்கேடுகளை முறைப்படுத்திட வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் ..
கும்பகோணம், ஆக. 10 -
திருவிடைமருதூர் அரசு மருத்துவமனைக்கு வரும் பெண் மற்றும் குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்க தேவைக்கேற்ப பெண் மருத்துவர் பணிநியமனம் செய்ய வேண்டும். மகப்பேறு வார்டை மேம்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும், சிறப்பு குழந்தை மருத்துவர் நியமனம் செய்திட வேண்டும். ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்ட உபகரணங்களை செயல்படுத்தி...
இராஜகோபாலபுரம் அருள்மிகு ஸ்ரீஐயன் பிடாரி அம்மன் திருக்கோயிலில் மிகுந்த பாதுகாப்புடன் நடைப்பெற்ற தீ மிதி திருவிழா ..
மயிலாடுதுறை, மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அடுத்துள்ள இராஜகோபாலபுரத்தில் ஸ்ரீ ஐயன்-பிடாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. மேலும் இத் கோவிலின் தீமிதி திருவிழா கடந்த 24 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து ஐயன்-பிடாரியம்மன் வீதி உலா காட்சி,...
சுவாமிமலையில் நடைப்பெற்ற கலைஞரின் நூற்றாண்டு விழா மற்றும் திமுக இளைஞரணி 2 வது மாநில மாநாடு வெற்றி விழா...
சுவாமிமலை, பிப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகே உள்ள சுவாமிமலை தேரடியில், திமுக மேற்கு ஒன்றியம் சார்பில் கலைஞரின் நூற்றாண்டு விழா மற்றும் திமுக இளைஞரணி 2 வது மாநில மாநாடு வெற்றி விழா பொதுக்கூட்டம்...
வெற்றித் தமிழர் விருது பெற்ற விவசாயத்தில் ஈடுப்படும் திருவாரூர் மாவட்ட பட்டதாரி இளைஞர்கள் : விருது வழங்கி கௌரவித்த...
திருவாரூர், மார்ச். 03 -
திருவாரூர் மாவட்டத்தில் விவசாயத்தில் ஈடுபடும் பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களை கௌரவப்படுத்தும் வகையில் விருது வழங்கும் விழா திருவாரூர் சீமாட்டி சில்க்ஸ் சார்பில் நடைபெற்றது.
இவ்விழாவில் தேர்ந்தெடுக்ப்பட்ட பட்டதாரி இளைஞர்களுக்கு வெற்றி தமிழர் எனும் சிறப்புமிக்க விருது வழங்கும் நிகழ்வு திருவாரூர் மாவட்ட வேளாண்மை...
தேர்தல் நேரத்தில் மத்திய, மாநில அரசுகள் நிதி வழங்குவது கண்டிக்கத்தக்கது-திருமாவளவன்
நெல்லை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது: -
பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையை முதலில் தொடங்கியது தி.மு.க. கூட்டணி தான். ஒவ்வொரு கட்டமாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தி.மு.க. கூட்டணியில் மொத்தம் 7 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தற்போது 1 கட்சிக்கு தொகுதி...
விழுப்புரம்: சட்ட விரோதமாக சாரயம் காச்சல் .. குற்றவாளிகள் இருவர் தலைமறைவு .. போலீசார் வழக்கு பதிவு...
விழுப்புரத்தில் 4 பேர் கொண்ட காவலர்கள் குழு இன்று மதுவிலக்கு வேட்டையில் ஈடுப்பட்ட போது 500 லிட்டர் சாராயம் பிடிப்பட்டது. போலீசார் திடீர் நடவடிக்கையை அறிந்த குற்றவாளிகள் இருவர் தப்பி ஓடி தலை மறைவானர்கள், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை பிடிக்க போலீசார் தீவிர...
ரெகபோத் ஊழியர்கள் மற்றும் மெடிகிரேட் பர்மா சென்ரிகல்ஸ் இணைந்து எளாவூரில் நடத்திய இலவச மருத்துவ முகாம் … ...
எளாவூர், மார்ச். 18 -
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் அமைந்துள்ள பெத்தேல் சுவிசேஷ திருச்சபையில் ரெகபோத் ஊழியர்கள் மற்றும் மெடிகிரேட் பார்மா சென்ரிகல்ஸ் இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம் போதகர் அருண்குமார் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந்த இலவச மருத்துவ முகாமை வட்டார மருத்துவ அலுவலர்...
கீழக்கரை தாசீம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் 32வது மாணவ பேரவை துவக்க விழா
கீழக்கரை தாசீம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் 32வது மாணவ பேரவை துவக்க விழா இன்று நடைப்பெற்றது . அதில் கலந்துக் கொண்ட சிறப்பு விருந்தினர் படைப்புத்திறன், படைப்பினங்கள்,கல்விஞானம், இயற்கை இன்றியமையாதது என்பதுக் குறித்து சிறப்புரை ஆற்றினார் .
ராமநாபுரம்,...






















