Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பேரிடர் மீட்பாளர்களுக்கு பொன்னேரியில் நடைப்பெற்ற பயிற்சி வகுப்பு ..

பொன்னேரி, ஜூலை. 21 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் அடங்கிய பேரிடர் மீட்பாளர்களுக்கு பேரிடர் மீட்பு பயிற்சி வகுப்பு பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இப்பயிற்சி வகுப்பு கடந்த 1 ஆம் தேதி துவங்கி 30ஆம் தேதி வரை தினமும் வகுப்புகள் ஒருமாத காலமாக நடத்தப்பட்டு வருகின்றது....

பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய அச்சமற்ற வாழ்வே ! கண்ணியமான வாழ்வு !! – விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

ராமநாதபுரம், செப். 3- இந்தியாவில் நடக்கும் தொடர் கூட்டு படு கொலைகளை கண்டித்தும் மத ரீதியான தாக்குதலை கண்டித்தும் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அச்சமற்ற வாழ்வே! கண்ணியமான வாழ்வு!! என்ற தலைப்பில் தேசம் தழுவிய பிரச்சார கூட்டங்கள்,  கருத்தரங்குகள், துண்டு பிரசுரங்கள் போன்ற நடத்தி  நிகழ்ச்சியின்...

தண்டையார்பேட்டை அருள்மிகு அருட்கோட்டம் திரு முருகன் திருக்கோயிலில் நடைப்பெற்ற திருக்கார்த்திகை தீப திருவிழா …

தண்டையார் பேட்டை அருள்மிகு அருட்கோட்டம் முருகன் திருகோயிலில் நடைப்பெற்ற திருக்கார்த்திகை தீபவிழா .. பக்தி பரவசத்துடன் முருகனுக்கு அரோஹரோ முழக்கம் எழுப்பிய நூற்றுக்கணக்கான பக்தர்கள் .. தண்டையார் பேட்டை, நவ. 26 - வட சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகரில் அமைந்துள்ள பிரசித்திப்பெற்ற அருள்மிகு அருட்கோட்டம் முருகன் திருக்கோயிலானது 1966...

பெரும்பாண்டி ஊராட்சியில் நடைப்பெற்ற கிராம சபாக்கூட்டம் : சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் பங்கேற்பு ..

கும்பகோணம், மே. 01 - கும்பகோணம் அருகே பெரும்பாண்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் மே தினமான இன்று நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் கலந்துக் கொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு அதன் மீது உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். https://youtu.be/sdkLLNbCyF8 தமிழகத்தில்...

2 ரவுடிகளுக்கிடையே கொள்ளிடத்தில் ஏற்பட்ட மோதல் ; பலத்தக் காயங்களுடன் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி…

மயிலாடுதுறை, மே. 24 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்... சீர்காழி அருகே கொள்ளிடத்தில் இரண்டு ரவுடிகள் இரவு நேரத்தில் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாங்கனாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அக்பர் அலி மகன் அரசத்அலி(27)மற்றும் அதே மாங்கனாம்பட்டு பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் மொட்ட...

உயிரிழந்த மீனவரின் உடலை சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட 200 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் …...

எண்ணூர், ஆக. 24 - எண்ணூர் கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்ற மீனவரின் படகு கொசஸ்தலை ஆற்றில் கவிழ்ந்து மீனவர் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து. அப்பகுதி மீனவர்கள் இச்சம்பவத்திற்கு வட சென்னை அனல் மின்நிலைய மூன்றாம் நிலை விரிவாக்கப் பணியே காரணம் என புகார் தெரிவித்து அப்பகுதி...

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நிறைவேறியதனால் 5 நூற்றாண்டுகளின் காத்திருப்பு மற்றும் வாக்குறுதி நிறைவேறியது : எக்ஸ்...

சென்னை, சனவரி. 22 - மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான அமித் ஷா எக்ஸ் சமூக வலைத்தளத்தில் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நிறைவடைந்ததனால் 5 நூற்றாண்டு காத்திருப்பு மற்றும் வாக்குறுதி நிறைவேறிவுள்ளதாக அவர் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் எக்ஸ் தளத்தில் தனது பதிவில், 5 நூற்றாண்டுகளுக்கான...

உலகப் புகழ் பெற்ற ஓவியர் ரவிவர்மாவின் 177 வது பிறந்தநாளை முன்னிட்டு தென்குடியில் நடைப்பெற்ற சிறப்பு நிகழ்ச்சி :...

திருவாரூர், மே. 01 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் திருவாரூர் மாவட்டம், முடிகொண்டான் அருகே உள்ள தென்குடியில் வசித்து வருபவர் ஓவியர் டாக்டர் அப்புவர்மா இவர் ஓவியர் இராஜா ரவிவர்மாவை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு ஓவியங்கள் வரைதல் கோவில் சிற்ப வேலைகள் செய்தல் போன்றவற்றை செய்து வருகிறார். இந்த...

வீட்டில் வெடிப் பொருட்கள் தயாரித்த சிறுவன் உள்ளிட்ட மூன்று பேர் கைது : 10 கிலோவிற்கும் மேற்பட்ட மூலப்பொருட்கள்...

கபிஸ்தலம், மார்ச். 19 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், வீட்டில் அனுமதியின்றி வெடிபொருட்கள் தயாரித்து வந்த சிறுவன் உட்பட மூன்று பேர்களை காவல்துறையினர் கைது.செய்தி அவர்களிடமிருந்து சுமார் 10 கிலோ அளவிலான வெடி தயாரிக்க பயன்படுத்தும் மூலப்பொருள்களை அவர்கள் பறிமுதல் செய்தனர். கபிஸ்தலம் அருகேவுள்ள எருமைப்பட்டி கிராமத்தில்...

கும்பகோணத்தில் நடைப்பெற்ற தமிழ்நாடு பிராமண ஸமாஜம் மாநிலப் பொதுக் குழுக்கூட்டம் ..

கும்பகோணம், நவ. 27 - கும்பகோணத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு பிராமண ஸமாஜம் மாநிலத்தலைவர் ஹரிஹரமுத்து தலைமையில் அச்சங்கத்தின் மாநில பொதுக்குழுக்கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக்குழு கூட்டத்தில் மாநிலப் பொதுச்செயலாளர் ரமேஷ், மாவட்ட தலைவர்கள் சூரியநாராயணன், வைத்தியநாதன்,  மாவட்டப் பொருளாளர் ஸ்ரீதர், கேரளா மாநில பிராமண மகா சபா...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS